சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கே இனியவன் -கண் கவிதைகள்  Khan11

கே இனியவன் -கண் கவிதைகள்

3 posters

Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty கே இனியவன் -கண் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 12:51

கே இனியவன் -கண் கவிதைகள்  Hcayx_203746

நீ கண் சிமிட்டும் 
ஒவ்வொரு முறையும் 
என் ஆயுள் மணிக்கணக்கில் 
குறைகிறது .....!!!

தயவு செய்து கண் மூடி 
பேசிவிடாதே -நான் 
இறந்தே போய் விடுவேன் ..!!!

கண்ணே கண்ணால் 
எனக்கு கண்டதை தந்தவள் 
நீ ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 13:35

ஒரு புறம் மௌனத்துடன் 
என்னை கடந்து சென்று 
கொல்லுகிறாய் ...!!!

சற்று தூரம் சென்று 
கண் சிமிட்டி என்னை 
மறு உலகிற்கே 
அனுப்புகிறாய் .....!!!

நீ அடிக்கடி இப்படிதான் 
விழிகளால் பேசிவிட்டு 
போகிறாய் நான் பேச 
மொழியிழந்து வாழ்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by நண்பன் Fri 18 Jul 2014 - 11:07

கண் பேசும் வார்த்தைகள்
புரிந்து விட்டால் இனிமையே
கண் பற்றிய சிறப்பாக கவிதை
பாராட்டுக்கள் இனியவன் சார்
 *_ )(( *_ )(( *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by பானுஷபானா Fri 18 Jul 2014 - 13:23

சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Jul 2014 - 10:32

கண் 
உறங்கி தூங்க‌ மறுக்குது 
கண்ணுக்குள் இருந்து கண்
இமையால் குற்றுபவளே....!!!
 
கண் 
மூடி கனவில் வாழ‌
முடியவில்லை ....
கண் இமைக்கும் 
நேரமெல்லாம் பெண்ணே
உன் கண் சிமிட்டலே
நினைவில் வருவதால்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Jul 2014 - 10:42

கண்ணில் விழுந்தேன் 
காதல் கொண்டேன் ..
கண்ணீரால் காதலை 
வாழவைக்கிறேன் ....!!!

ஒவ்வொரு  இரவும் 
கனவில் காண்கிறேன் 
உன்னை அல்ல உன் 
கண்ணை ........!!!
 
கல்லுக்குள் ஈரம் உண்டு 
கண்ணுக்குள்  ஏன் நீ  
வைத்திருக்கவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by நண்பன் Sun 20 Jul 2014 - 11:28

கே.இனியவன் wrote:கண் 
உறங்கி தூங்க‌ மறுக்குது 
கண்ணுக்குள் இருந்து கண்
இமையால் குற்றுபவளே....!!!
 
கண் 
மூடி கனவில் வாழ‌
முடியவில்லை ....
கண் இமைக்கும் 
நேரமெல்லாம் பெண்ணே
உன் கண் சிமிட்டலே
நினைவில் வருவதால்...!!!

அவள் கண்களால் சொல்லி விட்டாள்
அவள் காதலை இனி நீங்கள் உறங்கிய மாதிரித்தான்
கண்கள் கவிதைகள் பேசுகிறது இனியவரே...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by நண்பன் Sun 20 Jul 2014 - 11:30

கே.இனியவன் wrote:கண்ணில் விழுந்தேன் 
காதல் கொண்டேன் ..
கண்ணீரால் காதலை 
வாழவைக்கிறேன் ....!!!

ஒவ்வொரு  இரவும் 
கனவில் காண்கிறேன் 
உன்னை அல்ல உன் 
கண்ணை ........!!!
 
கல்லுக்குள் ஈரம் உண்டு 
கண்ணுக்குள்  ஏன் நீ  
வைத்திருக்கவில்லை ....!!!

ஒவ்வொரு  இரவும் 
கனவில் காண்கிறேன் 
உன்னை அல்ல உன் 
கண்ணை
கண்ணைப் பார்த்த கண் பெண்ணைப் பார்க்க மறுக்குமோ....!
கவிதை வரிகள் அனைத்தும் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 13:37

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:கண்ணில் விழுந்தேன் 
காதல் கொண்டேன் ..
கண்ணீரால் காதலை 
வாழவைக்கிறேன் ....!!!

ஒவ்வொரு  இரவும் 
கனவில் காண்கிறேன் 
உன்னை அல்ல உன் 
கண்ணை ........!!!
 
கல்லுக்குள் ஈரம் உண்டு 
கண்ணுக்குள்  ஏன் நீ  
வைத்திருக்கவில்லை ....!!!

ஒவ்வொரு  இரவும் 
கனவில் காண்கிறேன் 
உன்னை அல்ல உன் 
கண்ணை
கண்ணைப் பார்த்த கண் பெண்ணைப் பார்க்க மறுக்குமோ....!
கவிதை வரிகள் அனைத்தும் அருமை

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -கண் கவிதைகள்  Empty Re: கே இனியவன் -கண் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum