Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
கே இனியவன் மூச்சு கவிதைகள்
3 posters
Page 1 of 1
கே இனியவன் மூச்சு கவிதைகள்
மூச்சோடு
தொடங்கிய நம்
காதல் பேச்சோடு
போய்விட்டதடி ....!!!
நித்தம் என் மூச்சில்
உன் சத்தம் கேட்கிறதடி
என் மூச்சே உன் பெயர்
தானே உயிரே ....!!!
முடிவில்லாத
உன் மௌனம் -என் மூச்சு
நிற்கும் போது என்றாலும்
பேச்சு வருமா ..?
தொடங்கிய நம்
காதல் பேச்சோடு
போய்விட்டதடி ....!!!
நித்தம் என் மூச்சில்
உன் சத்தம் கேட்கிறதடி
என் மூச்சே உன் பெயர்
தானே உயிரே ....!!!
முடிவில்லாத
உன் மௌனம் -என் மூச்சு
நிற்கும் போது என்றாலும்
பேச்சு வருமா ..?
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
நீ பேச்சில்லாமல்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் மூச்சில்லாமல் இருக்கும்
நொடி என்பதை மறந்து
விடாதே .....!!!
நான் எப்போது மூச்சு
விட்டேன் நீதானே
என் மூச்சாய் இருக்கிறாய் ...!!!
பேச்சு மூச்சு இல்லாத
காதல் உலகில் நம்
காதலாக தான் இருக்குமோ ...?
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
கண்ணே
என் மூச்சுக்குள் ....
இருப்பவளே உனக்கும் ...
சேர்த்து நானே மூச்சு....
விடுகிறேன் உனக்கு முன்...
நான் இறந்து விட வேண்டும் ...
என்பதற்காக ....!!!
மூச்சு நிற்கும் வயதிலும்
நாம் வாழ்வோம் ....
உன் மூச்சை நானும்
என் மூச்சை நீயும்
கடனாக பயன் படுத்துவோம் ...!!!
என் மூச்சுக்குள் ....
இருப்பவளே உனக்கும் ...
சேர்த்து நானே மூச்சு....
விடுகிறேன் உனக்கு முன்...
நான் இறந்து விட வேண்டும் ...
என்பதற்காக ....!!!
மூச்சு நிற்கும் வயதிலும்
நாம் வாழ்வோம் ....
உன் மூச்சை நானும்
என் மூச்சை நீயும்
கடனாக பயன் படுத்துவோம் ...!!!
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
மூச்சுக்கு முன்னூறு தடவை
உயிரானவளை மூச்சான நினைத்து
அருமையாக எழுதிய கவிதைக்கு
பாராட்டுக்கள்...
உயிரானவளை மூச்சான நினைத்து
அருமையாக எழுதிய கவிதைக்கு
பாராட்டுக்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
உனக்கும் ...
சேர்த்து நானே மூச்சு....
விடுகிறேன் உனக்கு முன்...
நான் இறந்து விட வேண்டும் ...
என்பதற்காக ....!
சேர்த்து நானே மூச்சு....
விடுகிறேன் உனக்கு முன்...
நான் இறந்து விட வேண்டும் ...
என்பதற்காக ....!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
நண்பன் wrote:உனக்கும் ...
சேர்த்து நானே மூச்சு....
விடுகிறேன் உனக்கு முன்...
நான் இறந்து விட வேண்டும் ...
என்பதற்காக ....!
உண்மை தான் மூச்சாய் காதலை
நினைக்கிறன்
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
உயிரே நீயும் நானும்
விடும் மூச்சு -எம்மை
போல் உலக காதலர்
விடும் மூச்சு - அதுதான்
உலகமே இன்பமாய்
இருக்குதடி .....!!!
காதல் இல்லாமல் விடும்
மூச்சு - இரண்டு கருங்கல்
வாழுவதற்கு சமன் ...!!!
மூச்சு விட
இதயம் தேவையில்லை
உன்னை மூச்சாக நினைக்கவே
எனக்கு இதயம் வேண்டும் ...!!!
விடும் மூச்சு -எம்மை
போல் உலக காதலர்
விடும் மூச்சு - அதுதான்
உலகமே இன்பமாய்
இருக்குதடி .....!!!
காதல் இல்லாமல் விடும்
மூச்சு - இரண்டு கருங்கல்
வாழுவதற்கு சமன் ...!!!
மூச்சு விட
இதயம் தேவையில்லை
உன்னை மூச்சாக நினைக்கவே
எனக்கு இதயம் வேண்டும் ...!!!
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
ஆன்மீகம் சொல்கிறது
மூச்சு பயிற்சி செய் ஆயுள்
அதிகரிக்கும் என்கிறார்கள்; ...!!!
என் மூச்சாக நீ இருக்கும்
வரை என் ஆயுள் நீளும்
நீயே எனக்கு மூச்சு
என் ஆயுள் கணக்கின் ..
மூச்சு கடவுள் நீ ...!!!
மூச்சு பயிற்சி செய் ஆயுள்
அதிகரிக்கும் என்கிறார்கள்; ...!!!
என் மூச்சாக நீ இருக்கும்
வரை என் ஆயுள் நீளும்
நீயே எனக்கு மூச்சு
என் ஆயுள் கணக்கின் ..
மூச்சு கடவுள் நீ ...!!!
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
கே.இனியவன் wrote:உயிரே நீயும் நானும்
விடும் மூச்சு -எம்மை
போல் உலக காதலர்
விடும் மூச்சு - அதுதான்
உலகமே இன்பமாய்
இருக்குதடி .....!!!
காதல் இல்லாமல் விடும்
மூச்சு - இரண்டு கருங்கல்
வாழுவதற்கு சமன் ...!!!
மூச்சு விட
இதயம் தேவையில்லை
உன்னை மூச்சாக நினைக்கவே
எனக்கு இதயம் வேண்டும் ...!!!
காதல் இல்லா இவ்வையகம்
காற்றில்லாதது போன்று
வரிகளுக்கு மூச்சாக உள்ளது காதல்
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
கண்ணில் ஒரு மின்னல்
முகத்தில் ஒரு சிரிப்பு
சிரிப்பில் ஒரு பாசம்
பாசத்தில் ஒரு நேசம்
நேசத்தில் ஒரு இதயம்
அந்த இதயத்தில் என்
இனிய நட்பு நீ...
முகத்தில் ஒரு சிரிப்பு
சிரிப்பில் ஒரு பாசம்
பாசத்தில் ஒரு நேசம்
நேசத்தில் ஒரு இதயம்
அந்த இதயத்தில் என்
இனிய நட்பு நீ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
இந்த கவிதை அழகாக இருக்கிறதுராகவா wrote:கண்ணில் ஒரு மின்னல்
முகத்தில் ஒரு சிரிப்பு
சிரிப்பில் ஒரு பாசம்
பாசத்தில் ஒரு நேசம்
நேசத்தில் ஒரு இதயம்
அந்த இதயத்தில் என்
இனிய நட்பு நீ...
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
நான் கேள்வி கேட்கும்
முன்னரே அதற்கான
பதிலை நீ சொல்லும்போது
வெளிப்படுகிறது
நம்மிடையேயான புரிதல்//
முன்னரே அதற்கான
பதிலை நீ சொல்லும்போது
வெளிப்படுகிறது
நம்மிடையேயான புரிதல்//
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் மூச்சு கவிதைகள்
அழகு அழகுராகவா wrote:நான் கேள்வி கேட்கும்
முன்னரே அதற்கான
பதிலை நீ சொல்லும்போது
வெளிப்படுகிறது
நம்மிடையேயான புரிதல்//
நன்றி நன்றி
Similar topics
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள்
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள்
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|