Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
3 posters
Page 1 of 1
இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மஞ்சனி, ராஜு (எ) சஞ்சீல் ஆகியோரை நேற்று கைது செய்து ள்ளதாக புதுச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ள தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
படகை மீன்பிடி சுற்றுலாவுக்காக தமிழ் நாட்டிலுள்ள விஜயன் என்ற இலங்கை அகதி வாடகைக்கு ஜூன் 11 ஆம் திகதி கேட்டுப் பெற்றதாக மஞ்சளி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரச்சினை மிகவும் தீவிரமானது என்பதால் தொடர்ந்து விசாரித்து வருவதாக புதுச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 157 அகதி களை ஏற்றிச் சென்ற படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இப்படகு இந்தியாவிலிருந்து சென்ற நிலையில் படகில் சென்ற அகதிகள் குறித்து இந்திய மத்தியரசு அக்கறை கொண்டுள்ளது.
இந்நிலையில் படகில் சட்ட வீரோதமாகச் சென்ற தஞ்சக் கோரிக் கையாளர்களுடன் தமது தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்ள இந்திய அரசு அனுமதி கோரியுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
தினகரன்..
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மஞ்சனி, ராஜு (எ) சஞ்சீல் ஆகியோரை நேற்று கைது செய்து ள்ளதாக புதுச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ள தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
படகை மீன்பிடி சுற்றுலாவுக்காக தமிழ் நாட்டிலுள்ள விஜயன் என்ற இலங்கை அகதி வாடகைக்கு ஜூன் 11 ஆம் திகதி கேட்டுப் பெற்றதாக மஞ்சளி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரச்சினை மிகவும் தீவிரமானது என்பதால் தொடர்ந்து விசாரித்து வருவதாக புதுச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 157 அகதி களை ஏற்றிச் சென்ற படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இப்படகு இந்தியாவிலிருந்து சென்ற நிலையில் படகில் சென்ற அகதிகள் குறித்து இந்திய மத்தியரசு அக்கறை கொண்டுள்ளது.
இந்நிலையில் படகில் சட்ட வீரோதமாகச் சென்ற தஞ்சக் கோரிக் கையாளர்களுடன் தமது தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்ள இந்திய அரசு அனுமதி கோரியுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
தினகரன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
ஏற்கனவே கிறிஸ்தியாய் தீவில் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்ட்டிருக்கின்றார்களாம்!
இப்படி தினம் தினம் தம் உயிரை பணயம் வைத்து குழந்தை குட்டிகளுடன் புறப்படணுமா?
இப்படி தினம் தினம் தம் உயிரை பணயம் வைத்து குழந்தை குட்டிகளுடன் புறப்படணுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
இதை விட்டுவிட்டு உரிய இடத்திற்குத் திரும்புவார்களானால் நிம்மதியாக வாழலாம்
Re: இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை எனும் நிலை தான் ஹாசிம்!
இப்படி பயணப்பட கூட இலட்சங்களை கொட்டி கொடுத்து தான் இருப்பார்கள். இருக்கும்வீடு வளவு, நகை நட்டுன்னு எல்லாம் வித்து போதாததுக்கு வட்டிக்கும் வாங்கி கடன் எனும் புதை குழியில் சிக்கித்தான் புறப்பட்டிருப்பார்கள்.
சுவிஸுக்கும் இலங்கையிலிருந்து முஸ்லிம் இளைஞர்கள் அகதிகளாக வருகை தருவது சில மாதங்களாக அதிகரித்துள்ளது என போன வாரம் ஒரு மொழி பெயர்ப்புக்கு சென்ற போது அகதிகள் தொடர்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இப்படி பயணப்பட கூட இலட்சங்களை கொட்டி கொடுத்து தான் இருப்பார்கள். இருக்கும்வீடு வளவு, நகை நட்டுன்னு எல்லாம் வித்து போதாததுக்கு வட்டிக்கும் வாங்கி கடன் எனும் புதை குழியில் சிக்கித்தான் புறப்பட்டிருப்பார்கள்.
சுவிஸுக்கும் இலங்கையிலிருந்து முஸ்லிம் இளைஞர்கள் அகதிகளாக வருகை தருவது சில மாதங்களாக அதிகரித்துள்ளது என போன வாரம் ஒரு மொழி பெயர்ப்புக்கு சென்ற போது அகதிகள் தொடர்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» எண்ணெய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளுக்கு தீவிரவாதிகள் தீ வைப்பு.
» அகதிகளை பொறுப்பேற்பதற்கு நியூஸிலாந்து இணக்கம்
» தமிழகத்திலிருந்து அகதிகளை வரவழைக்கும் பணிகள் துரிதம்
» மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???
» படகின் கதை!
» அகதிகளை பொறுப்பேற்பதற்கு நியூஸிலாந்து இணக்கம்
» தமிழகத்திலிருந்து அகதிகளை வரவழைக்கும் பணிகள் துரிதம்
» மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???
» படகின் கதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|