Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கடமையை செய்வதே உதவி
3 posters
Page 1 of 1
கடமையை செய்வதே உதவி
முதுமையின் அடையாளமாய் முகத்தில் ரேகைகள் படர்ந்து, தட்டு தடுமாறி தள்ளாடிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார் அந்த 80வயது மூதாட்டி. அங்கிருந்த சிலர், கனிவோடு அவரை அணுகி, அவரது தேவை குறித்து கேட்டறிந்தனர்.
‘‘அரவணைக்க உறவுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் வாழும் எனது பெயர் அய்யம்மாள். சில வருடங்களுக்கு முன்பு வரை உழைத்து வாழ்க்கையை
நடத்திய எனக்கு தற்போது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் அரசு கொடுத்து வந்த ஓய்வூதியம் ஒன்றே வாழ்வாதாரமாக இருந்தது. கடந்த 6மாதங்களாக இந்த உதவித் தொகை எனக்கு கிடைக்கவில்லை. இதனால் பட்டினியில் தவித்து வாழ்க்கை போராட்டம் நடத்தி வருகிறேன். நீங்கள் எனக்கு மீண்டும் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தால் வாழ்வின் எஞ்சிய நாட்களை கழித்து விடுவேன்’’ என்றார்.
இப்படி அவர் சொல்லி முடித்த மறுநொடியில் முகத்தில் முத்துக்களாய் கண்ணீர் துளிகள் வழிந்தோடியது. இதைக் கண்ட அதிகாரி ஒருவர், ‘தற்போது நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை திரும்ப வழங்குவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே நீங்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஓய்வூதியம் கிடைக்கும் வரை இந்த பணத்தை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை மூதாட்டியின் கையில் திணித்தார்.
அப்போது மூதாட்டி அய்யம்மாள் ‘நான் கேட்பது உதவி. நீங்கள் கொடுப்பது தர்மம். சமுதாயத்தில் மூத்த குடிமக்களான என்னை போன்றவர்கள் உதவி கேட்டால், அவர்களுக்கு தர்மம் கொடுத்து இழிவு படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் கடமையை சரியாகச் செய்வது தான், இந்த சமூகத்திற்கு செய்யும் உதவி. ஆறுமாதம் பட்டினி கிடந்தும் ஆண்டவன் என் உயிரை பறிக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்யும் வரை ஆண்டவன் கருணை காட்டுவான் என்று நினைத்து இங்கிருந்து செல்கிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார் மூதாட்டி.
அவர் சென்ற மறுநிமிடத்தில் மூதாட்டி குறித்த விபரங்களை சேகரித்து, உடனடியாக அவருக்கு உதவுங்கள் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் அந்த அதிகாரியின் முகத்தில் தெரிந்தது அப்படியொரு மலர்ச்சி.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102968
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கடமையை செய்வதே உதவி
சுயமரியாதை உள்ள பாட்டி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடமையை செய்வதே உதவி
அந்த செய்திக் குறிப்பின் கீழ்
எல்லாம் இனிய கற்பனேயே 'னு போட்டிருக்கப் போவுது..!
-
எல்லாம் இனிய கற்பனேயே 'னு போட்டிருக்கப் போவுது..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கடமையை செய், பலாப்பழத்தை எதிர்பார்க்காதே!
» இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
» தென் ஆப்ரிக்க அணியை தரவரிசையில் முதலிடம் பெறச் செய்வதே இலக்கு: கப்டன் ஸ்மித்
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» உதவி
» இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
» தென் ஆப்ரிக்க அணியை தரவரிசையில் முதலிடம் பெறச் செய்வதே இலக்கு: கப்டன் ஸ்மித்
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|