Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
வயல் காற்று கிராமிய காதல்
5 posters
Page 1 of 1
வயல் காற்று கிராமிய காதல்
பார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!
அதிகாலையில் குருவிகளும்
பறவைகளும் சங்கீதம்
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை
இருப்பிடத்துக்கு திரும்பும்
அழகிய காட்சி ...!!!
நடு இரவில் ஆந்தையின் அலறல்
இடை இடையே நாய்களின்
ஒப்பாரி கண்மூடி கேட்டால்
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!
இந்த கிராமத்தில்
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன்
அழகாக பூத்தது என் மனதில் ...!!!
அவள் வரும் பாதையை
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது
வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
பருந்தைபோல் - என் இதயமும்
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 01
Re: வயல் காற்று கிராமிய காதல்
அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
என்னவளின்
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
Re: வயல் காற்று கிராமிய காதல்
இனியவனிடமிருந்து வித்தியாசமான கவிதை! கிராமியமும் காதலுமாய் நன்றாய் இருக்கின்றது சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஆம்Nisha wrote:இனியவனிடமிருந்து வித்தியாசமான கவிதை! கிராமியமும் காதலுமாய் நன்றாய் இருக்கின்றது சார்!
நான் எல்லாவற்றையும் காதலிக்கிறேன்
காதலில் மண்ணும் ஒன்றுதான் பெண்ணும் ஒன்றுதான்
ரசிக்கிறேன் காதலை அது மண்ணாக இருந்தாலென்ன
பெண்ணாக இருந்தால் என்ன ...?
மிக்க நன்றி
நீங்கள் நல்ல ரசனை மிக்கவர் என்பதை உணர்கிறேன்
நன்றி நன்றி
Re: வயல் காற்று கிராமிய காதல்
வயலயும் வயல் சார்ந்த சூழலயும்
அவளையும் அவள் மீதுள்ள அன்பையும்
அருமையாக வர்ணித்துள்ளீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
கே.இனியவன் wrote:ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது
உங்கள் மாளிகைக்கு வர்ணம் தீட்டியுள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
கே.இனியவன் wrote:ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது
உங்கள் மாளிகைக்கு வர்ணம் தீட்டியுள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஆம் நிச்சய உண்மைநண்பன் wrote:கே.இனியவன் wrote:ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது
உங்கள் மாளிகைக்கு வர்ணம் தீட்டியுள்ளேன்
அழகான வர்ணங்கள்
Re: வயல் காற்று கிராமிய காதல்
இப்போதுநண்பன் wrote:
வயலயும் வயல் சார்ந்த சூழலயும்
அவளையும் அவள் மீதுள்ள அன்பையும்
அருமையாக வர்ணித்துள்ளீர்கள்
நான் ஆவலுடன் வயலில் இருக்கிறேன்
அவளுக்காய் கவிதை எழுதுகிறேன்
Re: வயல் காற்று கிராமிய காதல்
எழுதுவததோடு நின்று விடாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்கே.இனியவன் wrote:இப்போதுநண்பன் wrote:
வயலயும் வயல் சார்ந்த சூழலயும்
அவளையும் அவள் மீதுள்ள அன்பையும்
அருமையாக வர்ணித்துள்ளீர்கள்
நான் ஆவலுடன் வயலில் இருக்கிறேன்
அவளுக்காய் கவிதை எழுதுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!
உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!
உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
Re: வயல் காற்று கிராமிய காதல்
கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
அதிகாலையில் துயில்
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!
நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!
நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!
நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!
நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05
Re: வயல் காற்று கிராமிய காதல்
நானும் படங்கள் தேடினேன் கிடைக்க வில்லை எப்படி இந்த படங்கள் எடுத்தியல்நண்பன் wrote:கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
அழகோ அழகு
Re: வயல் காற்று கிராமிய காதல்
கே.இனியவன் wrote:நானும் படங்கள் தேடினேன் கிடைக்க வில்லை எப்படி இந்த படங்கள் எடுத்தியல்நண்பன் wrote:கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
அழகோ அழகு
அதே தேடல்தான் உங்கள் அழகிய வரிகளுக்கு ஏற்றாப்போல் படங்கள் நிறைந்துள்ளது தேடலில்தான் கிடைக்கிறது !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயல் காற்று கிராமிய காதல்
உண்மை முயற்சிக்கிறேன்நண்பன் wrote:கே.இனியவன் wrote:நானும் படங்கள் தேடினேன் கிடைக்க வில்லை எப்படி இந்த படங்கள் எடுத்தியல்நண்பன் wrote:கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
அழகோ அழகு
அதே தேடல்தான் உங்கள் அழகிய வரிகளுக்கு ஏற்றாப்போல் படங்கள் நிறைந்துள்ளது தேடலில்தான் கிடைக்கிறது !_
தேடிப்பார்ப்போம்
Re: வயல் காற்று கிராமிய காதல்
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வயல் காற்று கிராமிய காதல்
அழகோ அழகு *_ *_ அழகோ அழகு
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: வயல் காற்று கிராமிய காதல்
நிலத்தை
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!
ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!
உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!
ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!
உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06
Re: வயல் காற்று கிராமிய காதல்
பயிர்
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?
சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?
பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?
சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?
பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07
Similar topics
» காற்று வாங்கப் போன காதல் ஜோடி
» காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்து கொண்டு செல்லும் நேரம்…
» கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!
» உப்பு வயல் பார்க்கலாம் வாருங்கள்!
» வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
» காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்து கொண்டு செல்லும் நேரம்…
» கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!
» உப்பு வயல் பார்க்கலாம் வாருங்கள்!
» வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|