சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

கவிதைக் கொலைகள் Khan11

கவிதைக் கொலைகள்

3 posters

Go down

கவிதைக் கொலைகள் Empty கவிதைக் கொலைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Sep 2014 - 15:44

கவிதைகளின் துணையில் 
காதல் காவியங்களின் 
அரங்கேற்றம் நடக்கிறது 
காதலை உள்ளம் உணரும் போது 
கவிதைகளும் உயிர்பெறுகிறது 

அத்தனை கவிஞர்களும் 
காதலிப்பதால்தான் - அவர்களின் 
கவிதைகளுடன் வாழ்கிறார்கள் 
நேசிக்கப்படாத கவிதைகளால் 
மனதளவில் வஞ்சிக்கப்படுகிறார்கள் 

காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 

அத்தனை கவிதைகளும் 
மொத்தமாய் ஒவ்வொரு உயிர்களாகிறது 
வெறுப்பை ஆயுதமாக்கி 
பொறுப்பின்றிய கொலைகள் 
கவிதைக்கொலைகளாய் சாதாரணமாகிறது 


கவிதைக் கொலைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by Nisha Tue 9 Sep 2014 - 17:04

காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 


காதலோடு ஒன்றிய உணர்வாக கவிதையையும் உயிர்ப்புள்ளதென  உணர செய்ய முயலும் கவிதை!

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் எழுத்தும்  ஒவ்வொரு புதிய பிரசவம் தான் என  கவிதைகளை உயிர்ப்புள்ள குழந்தைகள் உணரச்செய்கின்றீர்கள். 

படைப்பாளிக்கு தான் புரியும் தன் படைப்பு சரியாக புரிந்திடாமல் போனால் வரும் வலியும் வேதனையும். 

அனைத்தையும் காதலோடு  காண்பதால் கவிதை வந்ததோ என்னமோ காதலில்லா மனிதரிடம் கவிதையும் இல்லை, இனிமையும் இல்லை என்பது மட்டும் நிஜம். 

இன்னும் எழுதுங்கள் என சொன்னாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னாடி தானே வந்து எழுதப்போகின்றீர்கள். 

சந்தோஷமாய்  ஊருக்கு போய் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வாருங்கள். 

மறக்காமல் மகள் பிறந்த நாள் கேக் எனக்கும் பார்சலில் அனுப்பி வையுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 17:18

நானும் சில வேளைகளில் கொலைகாரனாகியுள்ளேன்
சில கவிதைகளை கவிஞரின் கருவுக்கப்பால் சிந்தித்து
தாறுமாறாய்ப் புரிந்திருக்கிறேன் 
சில மரபுக்கவிதைகளை புரிந்து கொள்வது என்னால் இயலாத காரியமாகி விடுகிறது சில வேளைகளில்..!
வருந்துகிறேன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Sep 2014 - 17:44

Nisha wrote:
காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 


காதலோடு ஒன்றிய உணர்வாக கவிதையையும் உயிர்ப்புள்ளதென  உணர செய்ய முயலும் கவிதை!

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் எழுத்தும்  ஒவ்வொரு புதிய பிரசவம் தான் என  கவிதைகளை உயிர்ப்புள்ள குழந்தைகள் உணரச்செய்கின்றீர்கள். 

படைப்பாளிக்கு தான் புரியும் தன் படைப்பு சரியாக புரிந்திடாமல் போனால் வரும் வலியும் வேதனையும். 

அனைத்தையும் காதலோடு  காண்பதால் கவிதை வந்ததோ என்னமோ காதலில்லா மனிதரிடம் கவிதையும் இல்லை, இனிமையும் இல்லை என்பது மட்டும் நிஜம். 

இன்னும் எழுதுங்கள் என சொன்னாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னாடி தானே வந்து எழுதப்போகின்றீர்கள். 

சந்தோஷமாய்  ஊருக்கு போய் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வாருங்கள். 

மறக்காமல் மகள் பிறந்த நாள் கேக் எனக்கும் பார்சலில் அனுப்பி வையுங்கள்.
இல்லை நிச்சயமாக நாடு சென்றும் தொடர்கிறேன் எழுதுகிறேன் எனது கருவை கருத்துகள் மூலம் விபரித்தீர்கள் மிக்க நன்றி அக்கா


கவிதைக் கொலைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Sep 2014 - 17:46

நண்பன் wrote:நானும் சில வேளைகளில் கொலைகாரனாகியுள்ளேன்
சில கவிதைகளை கவிஞரின் கருவுக்கப்பால் சிந்தித்து
தாறுமாறாய்ப் புரிந்திருக்கிறேன் 
சில மரபுக்கவிதைகளை புரிந்து கொள்வது என்னால் இயலாத காரியமாகி விடுகிறது சில வேளைகளில்..!
வருந்துகிறேன்..
எனக்குத்தெரிந்து உங்களை நான் கொலைகாரன் பட்டியலில் சேர்க்கமாட்டேன் ஒவ்வொரு கவிதைகளின் தாலாட்டுப்பாடும் தாயாக கண்டிருக்கிறேன் தொடருங்கள் நாண்பன் மிக்க நன்றி


கவிதைக் கொலைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by Nisha Tue 9 Sep 2014 - 17:48

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 


காதலோடு ஒன்றிய உணர்வாக கவிதையையும் உயிர்ப்புள்ளதென  உணர செய்ய முயலும் கவிதை!

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் எழுத்தும்  ஒவ்வொரு புதிய பிரசவம் தான் என  கவிதைகளை உயிர்ப்புள்ள குழந்தைகள் உணரச்செய்கின்றீர்கள். 

படைப்பாளிக்கு தான் புரியும் தன் படைப்பு சரியாக புரிந்திடாமல் போனால் வரும் வலியும் வேதனையும். 

அனைத்தையும் காதலோடு  காண்பதால் கவிதை வந்ததோ என்னமோ காதலில்லா மனிதரிடம் கவிதையும் இல்லை, இனிமையும் இல்லை என்பது மட்டும் நிஜம். 

இன்னும் எழுதுங்கள் என சொன்னாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னாடி தானே வந்து எழுதப்போகின்றீர்கள். 

சந்தோஷமாய்  ஊருக்கு போய் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வாருங்கள். 

மறக்காமல் மகள் பிறந்த நாள் கேக் எனக்கும் பார்சலில் அனுப்பி வையுங்கள்.
இல்லை நிச்சயமாக நாடு சென்றும் தொடர்கிறேன் எழுதுகிறேன் எனது கருவை கருத்துகள் மூலம் விபரித்தீர்கள் மிக்க நன்றி அக்கா


கேக் அனுப்ப சொல்லி கேக்கிறது கேக்கவே இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Sep 2014 - 21:47

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 


காதலோடு ஒன்றிய உணர்வாக கவிதையையும் உயிர்ப்புள்ளதென  உணர செய்ய முயலும் கவிதை!

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் எழுத்தும்  ஒவ்வொரு புதிய பிரசவம் தான் என  கவிதைகளை உயிர்ப்புள்ள குழந்தைகள் உணரச்செய்கின்றீர்கள். 

படைப்பாளிக்கு தான் புரியும் தன் படைப்பு சரியாக புரிந்திடாமல் போனால் வரும் வலியும் வேதனையும். 

அனைத்தையும் காதலோடு  காண்பதால் கவிதை வந்ததோ என்னமோ காதலில்லா மனிதரிடம் கவிதையும் இல்லை, இனிமையும் இல்லை என்பது மட்டும் நிஜம். 

இன்னும் எழுதுங்கள் என சொன்னாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னாடி தானே வந்து எழுதப்போகின்றீர்கள். 

சந்தோஷமாய்  ஊருக்கு போய் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வாருங்கள். 

மறக்காமல் மகள் பிறந்த நாள் கேக் எனக்கும் பார்சலில் அனுப்பி வையுங்கள்.
இல்லை நிச்சயமாக நாடு சென்றும் தொடர்கிறேன் எழுதுகிறேன் எனது கருவை கருத்துகள் மூலம் விபரித்தீர்கள் மிக்க நன்றி அக்கா


கேக் அனுப்ப சொல்லி கேக்கிறது கேக்கவே இல்லையா?
கேக்கென்ன அக்கா விருந்தே படைக்கிறேன் வாங்க இலங்கைக்கு பார்சல் அனுப்புவதில் ருசி குறைவு


கவிதைக் கொலைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 13:37

இப்படியே கொஞ்சப்பேர் சொல்லித் தப்பிக்கிறாங்க ஒரு நாள் மாட்டுவாங்க திடீர்னு அக்கா இலங்கையில் இருப்பாங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைக் கொலைகள் Empty Re: கவிதைக் கொலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum