Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக பயணிக்கிறார்களா?
Page 1 of 1
உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக பயணிக்கிறார்களா?
பள்ளியிலிருந்து திரும்பிய தனது 7 வயது மகன் பேசிய வார்த்தைகளை கேட்டு பாகி ஜெயின் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்தார்.இதை போன்ற வார்த்தைகளை யாரிடம் கற்றாய் என்ற வினா எழுப்பப்பட்ட போது,தனது பள்ளி பேருந்தில் அனைவரும் அதை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், தானும் தனது பள்ளியின் மூத்த சிறுவர்களை பின்பற்றி அதே போன்றே இருக்க விரும்புவதாகவும் கூறினான் என்கிறார் பாகி ஜெயின். அந்த நேரத்தில் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று அவர் அறிந்திருக்கவில்லை.
பாகி ஜெயின் ஒருவர் மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளி அதிகாரிகளும் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் ஒழுக்கத்தை கற்பித்து கவர முயற்சிகின்றனரே தவிர பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் அதை பின்பற்றுகின்றனரா என்று கவனிப்பதில்லை. சமீப கால கட்டங்களில் குழந்தைகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு ஒரு ரவுடியை போல நடந்து கொள்ளும் பல சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்படுகிறோம்.
உங்கள் குழந்தை ரவுடியாக மாறுவது எப்போது?
நீங்கள் உங்கள் குழந்தை தனது பள்ளி பேருந்திலிருந்து கெட்ட பழக்க வழக்கங்களை கற்று கொள்வதாக எண்ணுகிறீர்களா? உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்பியுங்கள், முறைகேடான மொழிநடையை பொறுத்து கொள்ள முடியாது என்று உறுதியாக கூறுங்கள். வளர்ந்த குழந்தைகளை போல நடித்து கொள்வதிலும்,தவறுகள் புரிவதும் அவ்வளவு சிறப்பானது அல்ல என்பதை விளக்கி கூறுங்கள். அடிக்கடி பேருந்தில் சண்டையில் ஈடுபடும் குழந்தையை பற்றிய விஷயம் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் ஓட்டுநரிடமோ அல்லது பள்ளி அதிகாரிகளிடமோ தகராறில் ஈடுபட்டு தவறான முன்னுதாரணம் ஆகின்றனர் என்கிறார் சவ்நாணி.
இவ்வாறு நடந்து கொள்வதற்கு பதிலாக, இரு தரப்புகளையும் கேட்டு அறிந்து தங்கள் குழந்தை தவறு செய்திருப்பதாக அறிந்தால், கடினத்தன்மை காட்டுவதற்கு பதில் அக்கறையுடன் செயல் பட வேண்டும். தங்கள் குழந்தையை அடுத்த குழந்தையை மிரட்டுவது தவறு என்பதை புரிந்து கொள்ள செய்ய வேண்டும். குழந்தைகள் அடிக்கடி மிரட்டுவது சம்பந்தமாக புகார் தெரிவிப்பதில்லை. எனவே அது போன்ற புகார்களை உங்களிடமோ அல்லது பேருந்து மேற்பார்வையாளரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரியப்படுத்த பழக்கப்படுத்துங்கள் என்கிறார் டாக்டர் சோனார்.
பள்ளி அதிகாரிகளின் பங்கு
பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பும், ஒழுக்கமும் கவலை தர கூடிய விஷயங்களாக மாறிவிட்ட நிலையில் அதனை பராமரிக்க தற்போது பள்ளி அதிகாரிகள் சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசில நகர பள்ளிகளில் பேருந்துகளுக்கான மாணவர் கண்காணிப்பாளரை நியமிக்கின்றனர். அவர்கள் பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை பராமரிப்பதோடு பேருந்து ஊழியர்களின் மீதும் ஒரு கண் வைத்து கவனிக்கின்றனர். சில பள்ளிகள் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சுவரசியல் அளிக்கும் விதமாக சந்திவாலியில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில், மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை ஸ்வைப் செய்து பேருந்திலும் ஏறும்போது பெற்றோர்களுக்கு மொபைலுக்கு உரைசெய்தி அனுப்படும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிகள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்கி பெண் உதவியாளராய் பேருந்தில் பணிக்கு அமர்த்தியுள்ளன. அனுபவம் வாய்ந்த உதவியாளரை நியமிப்பது அவசியமான ஒன்றாகும்.பள்ளி பேருந்துகளில் மூத்த பெரிய குழந்தைகளும் இளைய சிறிய குழந்தைகளும் ஒன்றாக பயணிக்க நேர்கையில், பெரிய குழந்தைகளை பின் இருக்கைகளிலும்,சிறிய குழந்தைகளை முன் இருக்கைகளில் அமர செய்வது இந்த உதவியாளர்களின் பொறுப்பாகும் என்கிறார் சாவ்நாணி.
பள்ளி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
* பள்ளி பேருந்து பாதுகாப்பு குறித்து வகுப்பறைகளில் அறிவுரைகள் வழங்க வேண்டும்.
* பேருந்துகளில் ஏறுவதற்கு அவர்களை குறித்த நேரத்திற்கு அனுப்ப வேண்டும் இதன் மூலம் பேருந்தில் ஏற மாணவர்கள் ஓடுவதை தவிர்க்க முடியும்.
* பேருந்துக்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகளை சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பேருந்தில் தேவையான ஊழியர்களும் பெண் உதவியாளரும் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குழந்தைகளின் நடத்தையை கண்காணிக்க வேண்டும்.
பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
* பள்ளி பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் குறித்த தகவல்களை ஆய்ந்து அறிதல் வேண்டும்.
* குழந்தைகளுக்கு பேருந்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் எவ்வாறு பேருந்தில் ஏறுவது,மற்றும் பேருந்துக்காக காத்திருப்பது குறித்தும் கற்று தர வேண்டும்.
* மாணவர்களோ அல்லது பேருந்து ஊழியர்களோ இவர்களின் தவறான அணுகுமுறை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
* பள்ளி பேருந்தை தூய்மையாக வைத்திருக்க தங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2014/is-your-kid-travelling-to-school-safely-006570.html
பாகி ஜெயின் ஒருவர் மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளி அதிகாரிகளும் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் ஒழுக்கத்தை கற்பித்து கவர முயற்சிகின்றனரே தவிர பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் அதை பின்பற்றுகின்றனரா என்று கவனிப்பதில்லை. சமீப கால கட்டங்களில் குழந்தைகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு ஒரு ரவுடியை போல நடந்து கொள்ளும் பல சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்படுகிறோம்.
உங்கள் குழந்தை ரவுடியாக மாறுவது எப்போது?
நீங்கள் உங்கள் குழந்தை தனது பள்ளி பேருந்திலிருந்து கெட்ட பழக்க வழக்கங்களை கற்று கொள்வதாக எண்ணுகிறீர்களா? உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்பியுங்கள், முறைகேடான மொழிநடையை பொறுத்து கொள்ள முடியாது என்று உறுதியாக கூறுங்கள். வளர்ந்த குழந்தைகளை போல நடித்து கொள்வதிலும்,தவறுகள் புரிவதும் அவ்வளவு சிறப்பானது அல்ல என்பதை விளக்கி கூறுங்கள். அடிக்கடி பேருந்தில் சண்டையில் ஈடுபடும் குழந்தையை பற்றிய விஷயம் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் ஓட்டுநரிடமோ அல்லது பள்ளி அதிகாரிகளிடமோ தகராறில் ஈடுபட்டு தவறான முன்னுதாரணம் ஆகின்றனர் என்கிறார் சவ்நாணி.
இவ்வாறு நடந்து கொள்வதற்கு பதிலாக, இரு தரப்புகளையும் கேட்டு அறிந்து தங்கள் குழந்தை தவறு செய்திருப்பதாக அறிந்தால், கடினத்தன்மை காட்டுவதற்கு பதில் அக்கறையுடன் செயல் பட வேண்டும். தங்கள் குழந்தையை அடுத்த குழந்தையை மிரட்டுவது தவறு என்பதை புரிந்து கொள்ள செய்ய வேண்டும். குழந்தைகள் அடிக்கடி மிரட்டுவது சம்பந்தமாக புகார் தெரிவிப்பதில்லை. எனவே அது போன்ற புகார்களை உங்களிடமோ அல்லது பேருந்து மேற்பார்வையாளரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரியப்படுத்த பழக்கப்படுத்துங்கள் என்கிறார் டாக்டர் சோனார்.
பள்ளி அதிகாரிகளின் பங்கு
பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பும், ஒழுக்கமும் கவலை தர கூடிய விஷயங்களாக மாறிவிட்ட நிலையில் அதனை பராமரிக்க தற்போது பள்ளி அதிகாரிகள் சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசில நகர பள்ளிகளில் பேருந்துகளுக்கான மாணவர் கண்காணிப்பாளரை நியமிக்கின்றனர். அவர்கள் பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை பராமரிப்பதோடு பேருந்து ஊழியர்களின் மீதும் ஒரு கண் வைத்து கவனிக்கின்றனர். சில பள்ளிகள் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சுவரசியல் அளிக்கும் விதமாக சந்திவாலியில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில், மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை ஸ்வைப் செய்து பேருந்திலும் ஏறும்போது பெற்றோர்களுக்கு மொபைலுக்கு உரைசெய்தி அனுப்படும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிகள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்கி பெண் உதவியாளராய் பேருந்தில் பணிக்கு அமர்த்தியுள்ளன. அனுபவம் வாய்ந்த உதவியாளரை நியமிப்பது அவசியமான ஒன்றாகும்.பள்ளி பேருந்துகளில் மூத்த பெரிய குழந்தைகளும் இளைய சிறிய குழந்தைகளும் ஒன்றாக பயணிக்க நேர்கையில், பெரிய குழந்தைகளை பின் இருக்கைகளிலும்,சிறிய குழந்தைகளை முன் இருக்கைகளில் அமர செய்வது இந்த உதவியாளர்களின் பொறுப்பாகும் என்கிறார் சாவ்நாணி.
பள்ளி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
* பள்ளி பேருந்து பாதுகாப்பு குறித்து வகுப்பறைகளில் அறிவுரைகள் வழங்க வேண்டும்.
* பேருந்துகளில் ஏறுவதற்கு அவர்களை குறித்த நேரத்திற்கு அனுப்ப வேண்டும் இதன் மூலம் பேருந்தில் ஏற மாணவர்கள் ஓடுவதை தவிர்க்க முடியும்.
* பேருந்துக்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகளை சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பேருந்தில் தேவையான ஊழியர்களும் பெண் உதவியாளரும் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குழந்தைகளின் நடத்தையை கண்காணிக்க வேண்டும்.
பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
* பள்ளி பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் குறித்த தகவல்களை ஆய்ந்து அறிதல் வேண்டும்.
* குழந்தைகளுக்கு பேருந்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் எவ்வாறு பேருந்தில் ஏறுவது,மற்றும் பேருந்துக்காக காத்திருப்பது குறித்தும் கற்று தர வேண்டும்.
* மாணவர்களோ அல்லது பேருந்து ஊழியர்களோ இவர்களின் தவறான அணுகுமுறை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
* பள்ளி பேருந்தை தூய்மையாக வைத்திருக்க தங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2014/is-your-kid-travelling-to-school-safely-006570.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல
» உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...?
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் யாக்கிரதை
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» நடனப் பள்ளிக்கு போன பிரபுதேவா நயன்தாரா
» உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...?
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் யாக்கிரதை
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» நடனப் பள்ளிக்கு போன பிரபுதேவா நயன்தாரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|