Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
மூக்கை சிந்தினால் ரத்தமா?-மூலிகை கட்டுரை
2 posters
Page 1 of 1
மூக்கை சிந்தினால் ரத்தமா?-மூலிகை கட்டுரை
சுத்தமின்மை, சுகாதாரமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் உண்டாகும் நுண்கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து, ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அழித்து, சளி, வாந்தி, கழிச்சல் மற்றும் சிறுநீர் வாயிலாக வெளியேறுகின்றன. இதனால் இருமும் பொழுது வெளிவரும் சளியில் ரத்தம், வாந்தி உண்டாகும் பொழுதும், எச்சிலை துப்பும் பொழுதும் வெளிவரும் செரியாத உணவுகளில் கலந்துள்ள ரத்தம், மலம், சிறுநீரை கழிக்கும்பொழுது கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் ரத்தம் என சிவப்பணுக்கள் பலவிதமாக உடம்பிலிருந்து வெளியேறுகின்றன.
காசநோய் போன்றவற்றில் ஏற்படும் ரத்தக்கசிவை நீக்க நீண்டநாட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற ரத்தக்கசிவை கட்டுப்படுத்தி, ரத்தப் போக்கை நிறுத்தி, அதற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று, புண்களை ஆற்றும் அற்புத மூலிகை மயிர்சிகா, மதுசதா என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் மயிலாடும் சிகையாகும். இதன் இலைகள் பார்ப்பதற்கு மயில் தோகையைப் போல், விசிறியைப் போல் காணப்படுவதால் மயில்வால் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
ஆக்டினியோப்டெரிஸ் டைக்கோடோமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஏடியான்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுசெடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் வளருகின்றன. இதன் தண்டு மற்றும் வேர்களிலுள்ள ரூட்டின் என்னும் பொருள் ரத்தம் உறையும் தன்மையை அதிகப்படுத்தி, ரத்தக்கசிவை கட்டுப்படுத்துகின்றன. பாக்டீரியா போன்ற நுண்கிருமியால் தோன்றும் மார்புச்சளி, வயிற்று உபாதைகள் ஆகியவற்றை தொடர்ந்து சளியில் ரத்தக்கசிவு, இருமும்பொழுது ரத்தம், வாந்தி மற்றும் எச்சிலை துப்பும்பொழுது ரத்தம் போன்றவற்றை நீக்க இதன் வேர் பெருமளவு பயன்படுகிறது.
மயிலாடும் சிகை வேரை சிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி காயவைத்து, பொடித்து, சலித்து 1-2 கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட்டுவர இருமும்பொழுது வெளியேறும் ரத்தம், மூக்கிலிருந்து வடியும் ரத்தம் ஆகியன நிற்கும். மலைப்பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் காயத்தை ஆற்றவும், ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் மயிலாடும் சிகையை அரைத்து தடவுகின்றனர்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மூலிகை கட்டுரை -நினைவுகள் மறப்பதில்லை
» நலம் தரும் நாகலிங்கம்- மூலிகை கட்டுரை
» மூலிகை கட்டுரை -பதட்டம் தணிக்கும் கல்லால்
» மூலிகை கட்டுரை -கபத்தை கரைக்கும் கருந்துளசி
» மூலிகை கட்டுரை -முடி உதிர்தலுக்கு முடிவில்லையா?
» நலம் தரும் நாகலிங்கம்- மூலிகை கட்டுரை
» மூலிகை கட்டுரை -பதட்டம் தணிக்கும் கல்லால்
» மூலிகை கட்டுரை -கபத்தை கரைக்கும் கருந்துளசி
» மூலிகை கட்டுரை -முடி உதிர்தலுக்கு முடிவில்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|