Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மமதையில் செயற்படுவதாக குற்றச்சாட்டு
உலகம் மீண்டும் ஒரு புதிய பனிப் போரின் ஆரம்பத்தை அண்மிப்பதாக சோவியத் ஒன்றியத் தின் முன்னாள் தலைவரான மிக்கெய்ல் கோர் பச்சேவ் எச்சரித்துள்ளார்.
பேர்லின் சுவர்கள் வீழ்த்தப்பட்ட 25 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், பேர் லினில் உள்ள பிரண்டன்பேர் கேட்டுக்கு அருகே நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
சோவியத் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, வெற்றி மமதையில் செயற்படுவதாக அவர் குற்றஞ் சாட்டினார்.
ரஷ்ய நலன்களை பாதுகாக்கும் ஒரு மனி தராக ஜனாதிபதி புட்டினுக்கு ஆதரவு தெரிவித்த அவர், ரஷ்யாவை பலிக்கடாவாக்குவதற்கு, உக் ரைனிய பிரச்சினையை அமெரிக்கா பயன் படுத்துகிறது என்று கூறினார்.
"வல்லரசு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த் தைகள் முறிவடைந்த பின்னணியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் இரத்தக்களரி கவலை அளிக்கிறது.
உலகம் புதிய பனிப் போரை எதிர்நோக்கி இருக்கிறது. அது ஏற்கனவே ஏற்பட்டு விட்டதாக ஒருசிலர் கூறுகிறார்கள்" என்று கோர்பச்சேவ் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சக்திகள் யுகோஸ்லாவியா, மத்திய கிழக்கு தற்போது உக்ரைன் பிரச்சினையில் தீர்வு காண தவறியதே இதற்கு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக 1980களின் கடைசியில் ஆட்சியில் இருந்த கோர்பச்சேவ் மேற்குடன் நில்லிணக்கத்தை ஏற் படுத்தியதோடு தாராளவாதத்தை அறிமுகப் படுத்தினார். இதன் விளைவாக 1989 இல் கிழக்கு ஐரோப்பாவில் கொம்மியுனிஸ்ட் அரசு வீழ்ந்தது.
இந்நிலையில் பெர்லின் சுவர் வீழ்ச்சியடைந் ததன் 25 ஆவது நினைவு தினம் nஜர்மனியில் நேற்று கொண்டாடப்பட்டது. 1961 ஆம் ஆண்டு கொம்மியுனிஸ கிழக்கு nஜர்மனி மக்கள் மேற்கு nஜர்மனிக்கு செல்வதை தடுக்க பெர்லின் சுவர் கட்டப்பட்டது.
இது 1989 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி பனிப்போர் முடிவடை வதற்கான குறியீடாக கருதப்படுகிறது.
தினகரன்
அமெரிக்கா மமதையில் செயற்படுவதாக குற்றச்சாட்டு
உலகம் மீண்டும் ஒரு புதிய பனிப் போரின் ஆரம்பத்தை அண்மிப்பதாக சோவியத் ஒன்றியத் தின் முன்னாள் தலைவரான மிக்கெய்ல் கோர் பச்சேவ் எச்சரித்துள்ளார்.
பேர்லின் சுவர்கள் வீழ்த்தப்பட்ட 25 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், பேர் லினில் உள்ள பிரண்டன்பேர் கேட்டுக்கு அருகே நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
சோவியத் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, வெற்றி மமதையில் செயற்படுவதாக அவர் குற்றஞ் சாட்டினார்.
ரஷ்ய நலன்களை பாதுகாக்கும் ஒரு மனி தராக ஜனாதிபதி புட்டினுக்கு ஆதரவு தெரிவித்த அவர், ரஷ்யாவை பலிக்கடாவாக்குவதற்கு, உக் ரைனிய பிரச்சினையை அமெரிக்கா பயன் படுத்துகிறது என்று கூறினார்.
"வல்லரசு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த் தைகள் முறிவடைந்த பின்னணியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் இரத்தக்களரி கவலை அளிக்கிறது.
உலகம் புதிய பனிப் போரை எதிர்நோக்கி இருக்கிறது. அது ஏற்கனவே ஏற்பட்டு விட்டதாக ஒருசிலர் கூறுகிறார்கள்" என்று கோர்பச்சேவ் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சக்திகள் யுகோஸ்லாவியா, மத்திய கிழக்கு தற்போது உக்ரைன் பிரச்சினையில் தீர்வு காண தவறியதே இதற்கு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக 1980களின் கடைசியில் ஆட்சியில் இருந்த கோர்பச்சேவ் மேற்குடன் நில்லிணக்கத்தை ஏற் படுத்தியதோடு தாராளவாதத்தை அறிமுகப் படுத்தினார். இதன் விளைவாக 1989 இல் கிழக்கு ஐரோப்பாவில் கொம்மியுனிஸ்ட் அரசு வீழ்ந்தது.
இந்நிலையில் பெர்லின் சுவர் வீழ்ச்சியடைந் ததன் 25 ஆவது நினைவு தினம் nஜர்மனியில் நேற்று கொண்டாடப்பட்டது. 1961 ஆம் ஆண்டு கொம்மியுனிஸ கிழக்கு nஜர்மனி மக்கள் மேற்கு nஜர்மனிக்கு செல்வதை தடுக்க பெர்லின் சுவர் கட்டப்பட்டது.
இது 1989 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி பனிப்போர் முடிவடை வதற்கான குறியீடாக கருதப்படுகிறது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
ஈ ஜர்மனி எனும் ஊர் எங்கே இருக்கு.?
தகவல் பகிர்வுக்கு நன்றி தும்பி சார்!?
தகவல் பகிர்வுக்கு நன்றி தும்பி சார்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
Nisha wrote:ஈ ஜர்மனி எனும் ஊர் எங்கே இருக்கு.?
தகவல் பகிர்வுக்கு நன்றி தும்பி சார்!?
எல்லாம் உங்க பக்கத்து நாடு ஜேர்மன்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஈராக் துணை ஜனாதிபதிக்கு பிரதமர் கடைசி எச்சரிக்கை
» இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....
» சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை
» வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» சிறீலங்காவுக்கு அமெரிக்கா கடும் தொனியில் எச்சரிக்கை
» இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....
» சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை
» வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» சிறீலங்காவுக்கு அமெரிக்கா கடும் தொனியில் எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|