சகோதரர் ரூபன் மற்றும் திரு. யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய சிறுகதை மூன்றாம் பரிசுக்குரிய கதையாக தேர்வாகியிருக்கிறது. அடிக்கடி போட்டிகள் நடத்தினாலும் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களாக சிறப்பாக பணியாற்றிய திரு. ரமணி ஐயா, திரு.புவனேந்திரன், திண்டுக்கல் தனபாலன் அண்ணா ஆகியோருக்கும், கில்லர்ஜி அண்ணன், திரு. அ.பாண்டியன், திரு. இராஜமுகந்தன், திருமதி. அ,இனியா உள்ளிட்ட ஆலோசனைக் குழுவுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.