Latest topics
» ஏன்? எதற்கு? எப்படி?by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
தான் மட்டுமல்ல சமூகமும் அழிவை எதிர்கொள்ள பணமே காரணமாகியது
Page 1 of 1
தான் மட்டுமல்ல சமூகமும் அழிவை எதிர்கொள்ள பணமே காரணமாகியது
பணம் பெற்று மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதன் பலாபலனை 2009ல் பிரபாகரன் அனுபவித்தார்
தான் மட்டுமல்ல சமூகமும் அழிவை எதிர்கொள்ள பணமே காரணமாகியதுதமிழக தொலைக்காட்சி பேட்டியில் பிரதமர் ரணில்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பணம் கொடுத்துத்தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது யார்? தென்னிலங்கை மக்கள் அல்ல. வடபகுதி தமிழ் மக்களை வைத்துப் புலிகளே அவரை ஜனாதிபதியாக்கினர். பணம் பெற்று மஹிந்தவை ஜனாதிபதி யாக்கியதன் பலாபலனை 2009ல் பிரபாகரன் அனுபவித்தார். அத்து டன் தான் மட்டுமல்ல வட பகுதி தமிழ்ச் சமூகமும் அழிவை எதிர்கொள்ள பணமே காரண மாகியது.
சுமார் 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது குறித்து ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த எமில் காந்தன் என்பவர் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம் தான்.
இதை ராஜபக்ஷ கூட மறுத்தது கிடையாது. பிரபாகரன் பணத்தைப் பெற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியவர்களைத் தான் இலங்கை கடற்பரப்பில் வைத்து எமது கடற்படை சுட்டுக்கொன்றுள்ளதே தவிர அப்பாவி மீனவர்களை எமது கடற்படை எத்தருணத்திலும் தாக்கவில்லை எனவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார். எங்களது கடற்பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் வரவேண்டும்? எங்கள் கடற்பரப்பை ஆக்கிரமித்தால் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களை விரட்டியடிக்க எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ள...
» பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்
» இது அழிவை நோக்கிய பயணம்!
» மனிதனுக்கு அழிவை தருபவை
» அழிவை நோக்கி சீனப் பெருஞ்சுவர்....
» பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்
» இது அழிவை நோக்கிய பயணம்!
» மனிதனுக்கு அழிவை தருபவை
» அழிவை நோக்கி சீனப் பெருஞ்சுவர்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|