Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
நானெழுதிய முதல் கவிதை தாய்ப்பாசம்
நானேங்குகின்ற உணர்வும் தாய்ப்பாசம்
எனக்காக மறுக்கப்படுகிறது தாய்பாசம்
என்னளவில் வேசமாய் இருக்கிறது தாய்பாசம்
தரணியில் பிறந்த தங்கங்களெல்லாம்
தயவின்றிப் பெறுகிறார்கள் தாய்ப்பாசம்
துரதிஷ்டமாய் நான் பிறந்து
தவித்துப் பெறுகிறேன் தாய்ப்பாசம்
தாயென்ற உத்தம உறவின் தற்பெருமையாய்
மரணம் வரை தொடர்கிறது தாய்ப்பாசம்
இவ் உலகத்து நிகழ்வில் - அற்ப சுகங்கள்
அரண்மணை ஆனாலும் குறைத்திடுமா தாய்ப்பாசம்
அன்று அம்மா அம்மாவென்று அழுதபோது
அரவணைத்து ஆறுதலாக்கியது உன் தாய்ப்பாசம்
இன்று எத்தனை அம்மாவென்றழைத்தும்
சத்தமின்றிச் செல்கிறாயே எங்கே உன் தாய்ப்பாசம்
எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
பாசங்களுக்கெல்லாம் அதிபதியாயம் தாயின்
பாசத்திற்காய் ஏங்கச்செய்கிறது தாய்ப்பாசம்
நேசமது தாயிடமிருந்தடைந்து - என்
கவசமது பாசத்தை அளிக்குமா தாய்ப்பாசம்
குறிப்பு : தாயிருந்தும் அவளது பாசத்திற்காய் ஏங்கும் ஒரு அபலையின் கருவிது.
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
தாய்ப்பாசம் தேடி ஏங்கும் ஒரு மகனின், மகளின் கவிதை மிக மிக அருமை!
பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம் பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!
நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான்.
பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம் பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!
நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான்.
இன்றைய தாய்களிடம் காணப்படும் மிகபெரிய குறையே இது தான்.எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
சத்தியமான உண்மை அக்கா உங்களின் விவரணம் கவிதைக்கு மெருகேற்றுகிறது நன்றிகள்Nisha wrote:தாய்ப்பாசம் தேடி ஏங்கும் ஒரு மகனின், மகளின் கவிதை மிக மிக அருமை!
பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம் பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!
நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான்.இன்றைய தாய்களிடம் காணப்படும் மிகபெரிய குறையே இது தான்.எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
அது சரி!
நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
வேலை மாத்திரமல்லாமல் கம்பனியில் நிலையில் என்னால் சேனையில் இருக்க முடிவதில்லை விரைவில் சரிவந்துவிடும்Nisha wrote:அது சரி!
நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
தாய்ப்பாசத்திற்காய் ஏங்கும் ஒரு ஜீவனின் கவிதை இது கவிதை வரிகளில் உதித்த உள்ளக்குமுறல்கள்தான் இவைகள் உணர முடிகிறது என்னாலும்
படிக்கும் போதே மனம் கலங்கத்தான் செய்தது
கலப்பில்லாத தாய்ப் பாசத்திற்கு ஏங்கும் இந்த அன்பு ஜீவனுக்கு எனது பிராத்தனைகளுடன் வாழ்த்துக்கள்..
படிக்கும் போதே மனம் கலங்கத்தான் செய்தது
கலப்பில்லாத தாய்ப் பாசத்திற்கு ஏங்கும் இந்த அன்பு ஜீவனுக்கு எனது பிராத்தனைகளுடன் வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
மிக்க நன்றி அன்பரே தாங்களை வரவேற்கிறேன் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்kamalkind wrote:அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
மிக்க நன்றி தோழா உங்களுக்கும் எனது பிரார்த்தனைகள்நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி அன்பரே தாங்களை வரவேற்கிறேன் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்kamalkind wrote:அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
அழகிய வரிகள்....
தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
நிச்சயமாக இல்லை அது மறுக்கப்படும்போது மனதில் எழும் வேதனை சொல்லித்தீராததுFarsan S Muhammad wrote:அழகிய வரிகள்....
தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
thaay pasaththirku yengum yekkaththai unarththum varikal arumai thambi
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|