சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 10:50 am

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு Khan11

ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Go down

ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு Empty ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Post by Nisha Mon Mar 30, 2015 12:37 pm

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, விமானிகளின் அறையில் இரண்டு விமானிகள் பயணம் முழுவதும் இருக்க வேண்டும் என சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் ‘ஜேர்மன் விங்ஸ் விமானம்’ கடந்த 24ம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 150 பேர் மரணமடைந்தனர்.

விமான விபத்திற்கு துணை விமானியே காரணம் என தற்போது தெரியவந்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் விமானிகளுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் ‘லூஃப்தான்சா’ விமான நிறுவன குழுவின் ஒரு அங்கமான சுவிட்சர்லாந்து சர்வதேச விமான நிறுவனம் நேற்று அதிரடி விதிமுறைகளை அறிவித்துள்ளது.

’Cockpit’ எனப்படும் விமானிகளின் அறையில் இருக்கும் இரண்டு விமானிகளில் ஒருவர் வெளியே செல்ல நேரிட்டால், அவருக்கு பதிலாக மற்றொரு விமானி உள்ளே செல்ல வேண்டும், விமானம் பயணிக்கும் ஒட்டுமொத்த நேரங்களிலும் இரண்டு விமானிகள் அறையில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம்(European Aviation Safety Agency (EASA)) வலியுறுத்திருந்த இந்த புதிய விதிமுறைகளை தற்போது சுவிட்சர்லாந்து அரசும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த Helvetic Airways மற்றும் EasyJet Switzerland விமான நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறைகளை ஏற்கனவே வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

விமானிகள் புதிய விதிமுறைகளை பின்பற்றுவதுடன், அவர்கள் தினந்தோறும் மனநலம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தனது சக விமானிகளிடம் உடல்நலம் அல்லது நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் அல்லது சந்தேகம் எழுந்தால், அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
http://www.tamilan24.com/contents/?i=7524


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics
» கன மழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
» Toilet பேப்பர்களில் ஒபாமா! அமெரிக்க நிறுவனம் அதிரடி
» இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு
» சுவிஸ் பிராங்க் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரிப்பு: தேசிய வங்கி அதிரடி
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum