Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
+2
நண்பன்
ahmad78
6 posters
Page 1 of 1
நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
கிராம்பு ஆயில், கறிவேப்பிலை ஆயில், அஷ்வகந்தா ஆயில், குல்ஹீனா ஆயில் இவை எல்லாம் அரோமா ஆயில்கள். இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 சொட்டு அளவு எடுத்து நீங்கள் உபயோகிக்கப் போகிற பேக்கில் கலந்து தடவினால் இளநரைக்குப் பெரிய அளவில் உதவும்.
ஹென்னா பவுடரில் 4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் சொன்ன அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி, 3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.
நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.
கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.
ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.
ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.
நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3338
ஹென்னா பவுடரில் 4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் சொன்ன அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி, 3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.
நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.
கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.
ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.
ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.
நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3338
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
எங்க கம்பனியிலும் ஒரு சிலருக்கு அவசியமான பதிவு நன்றி தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:எங்க கம்பனியிலும் ஒரு சிலருக்கு அவசியமான பதிவு நன்றி தோழா
உங்க கம்பனியிலும் என்று ஏன் சொல்லனும் உங்களுக்கும் அவசியம் என்று சொல்லுங்க பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:நண்பன் wrote:எங்க கம்பனியிலும் ஒரு சிலருக்கு அவசியமான பதிவு நன்றி தோழா
உங்க கம்பனியிலும் என்று ஏன் சொல்லனும் உங்களுக்கும் அவசியம் என்று சொல்லுங்க பாஸ்.
ஆமா எனது நண்பனுக்கு
இந்த உலகத்தில் நரை முடியபை் பார்த்து மகிழ்ந்த ஒரே ஒருவன் என் நண்பன்தான் தெரியுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என்ன ஒரு ஆசை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
சொல்லவே இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
சொல்லவே இல்லை
எதை சொல்லனும் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
சொல்லவே இல்லை
எதை சொல்லனும் பாஸ்
உங்கள் இளமை பற்றித்தான்
அவ்வளவு இளமையாவா உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என்ன ஒரு ஆசை
ஆமாம் பா! என் மேல் பாசம் காட்டும் அண்ணா தம்பிங்க எல்லோருக்கும் தலை நரைத்து வயதாகிப்போனால் நான் பயமில்லாமல் எல்லோரையும் பார்க்க வரலாம்ல.. இல்லாங்காட்டில் அவங்கவங்க ஆத்துக்காரிங்களுக்கு பயந்துட்டு நீ யார் என கண்டுக்காமல் போவாங்க தானே?
என்ன தான் அண்ணா தம்பி என பாசமாய் பழகினாலும் நேரில் காணும் போது மனைவிக்கு பயந்து பேசாமல் இருக்க அவங்க இளமை தானே காரணம்..! அதான் தாத்தாவாகிட்டால் பயமில்லை என்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
pakirvukku nanri thambi
enaku thevai illarun
enaku thevai illarun
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
இவ்வளவு செய்யுறதுக்கு ஒரு பாக்கெட் டை வாங்கி போட்டுக்கலாம் ஹிஹி..
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
டை கண் பார்வைக்கு கேடு அண்ணா.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
ahmad78 wrote:டை கண் பார்வைக்கு கேடு அண்ணா.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
உண்மைதான்.
இயற்கையாகவே உள்ளவைகள் இந்த காலத்தில் கிடைப்பது அரிதாகிவிடுவதால் நாம் எளிதில் கிடைப்பதை நாடுகிறோம். நரையும் அழகு தான் என்று நினைத்துவிட்டால் இந்த சிரமம் ஏற்படாது.
தகவலுக்கு மிக்க நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
சுறா wrote:ahmad78 wrote:டை கண் பார்வைக்கு கேடு அண்ணா.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
உண்மைதான்.
இயற்கையாகவே உள்ளவைகள் இந்த காலத்தில் கிடைப்பது அரிதாகிவிடுவதால் நாம் எளிதில் கிடைப்பதை நாடுகிறோம். நரையும் அழகு தான் என்று நினைத்துவிட்டால் இந்த சிரமம் ஏற்படாது.
தகவலுக்கு மிக்க நன்றி
ம் நான் நரையும் அழகு தான் என்று நினைத்து அப்படியே இருக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
» வீட்டு வைத்தியம்
» தொண்டை பிரச்னைக்கான தீர்வுகள்
» முடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
» வீட்டு வைத்தியம்
» தொண்டை பிரச்னைக்கான தீர்வுகள்
» முடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|