Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
3 posters
Page 1 of 1
உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
நொறுக்குத்தீனி பழக்கம், வரைமுறையற்ற சரிவிகிதம் இல்லாத உணவு முறை ஆகியவற்றால் உடல் பருமன் பிரச்னை உருவாகிறது. நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது அவரவர் பார்க்கும் வேலை மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். அதிக கலோரி உணவுகள் உட்கொள்ளப்பட்டு எரிக்கப்படாவிட்டால் அது கொழுப்பாக படிந்து விடுகிறது.
பின்னர் உடல் எடை சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. உட்கார்ந்து பார்க்கும் அலுவலக பணியாக இருந்தாலும், அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் இதில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், பலர் உடற்பயிற்சியையே மறந்து விடுகின்றனர். உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள உணவை உடல் பருமன்காரர்கள் வெறுத்துவிடுவது நல்லது. எண்ணெயில் வறுத்த உணவுகள், ஸ்வீட்ஸ், சாக்லேட், பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி, கிழங்கு வகைகளை குறைவாக சாப்பிடுவதும் நல்லது. நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை உண்ணலாம்.கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
செவ்வியம், சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, பெருங்காயம், துவர்சிலைஉப்பு, சித்ரமூலம் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்யவும். வீட்டில் உள்ள சத்துமாவில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மேற்கண்ட பொடியை சிறிது கலந்து தயிரில் இருந்து எடுக்கப்பட்ட தெளிவு நீரையும் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரவும்.
கடுக்காய் தோல், நெல்லிக்காய் (காய்ந்தது), தான்றிக்காய் தோல், சுக்கு, திப்பிலி, இந்துப்பு (வறுத்தது) ஆகியவற்றை சம எடையில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு அந்த பொடியை எடுத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி 6 மாதங்கள் சாப்பிட்டால் உடல் மெலியும். அதே நேரம், வலிமை குறையாது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3684
பின்னர் உடல் எடை சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. உட்கார்ந்து பார்க்கும் அலுவலக பணியாக இருந்தாலும், அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் இதில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், பலர் உடற்பயிற்சியையே மறந்து விடுகின்றனர். உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள உணவை உடல் பருமன்காரர்கள் வெறுத்துவிடுவது நல்லது. எண்ணெயில் வறுத்த உணவுகள், ஸ்வீட்ஸ், சாக்லேட், பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி, கிழங்கு வகைகளை குறைவாக சாப்பிடுவதும் நல்லது. நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை உண்ணலாம்.கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
செவ்வியம், சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, பெருங்காயம், துவர்சிலைஉப்பு, சித்ரமூலம் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்யவும். வீட்டில் உள்ள சத்துமாவில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மேற்கண்ட பொடியை சிறிது கலந்து தயிரில் இருந்து எடுக்கப்பட்ட தெளிவு நீரையும் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரவும்.
கடுக்காய் தோல், நெல்லிக்காய் (காய்ந்தது), தான்றிக்காய் தோல், சுக்கு, திப்பிலி, இந்துப்பு (வறுத்தது) ஆகியவற்றை சம எடையில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு அந்த பொடியை எடுத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி 6 மாதங்கள் சாப்பிட்டால் உடல் மெலியும். அதே நேரம், வலிமை குறையாது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3684
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
பயனுள்ள தகவல் நன்றி தோழா
நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்
எனது உடல் பருமன் விசயத்தில்..
நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்
எனது உடல் பருமன் விசயத்தில்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
» உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:
» உடல் குண்டாவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
» உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:
» உடல் குண்டாவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|