Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.
2 posters
Page 1 of 1
திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.
திருகோணமலை கடற்பரப்பில் மனித சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்..
தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சென்னை வெள்ளத்தில் சிக்குண்டவருடையதா? சடலத்தை கொண்டு வாருங்கள்! – இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை திருமலை கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு?
http://www.jvpnews.com/srilanka/137184.html
தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சென்னை வெள்ளத்தில் சிக்குண்டவருடையதா? சடலத்தை கொண்டு வாருங்கள்! – இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை திருமலை கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு?
http://www.jvpnews.com/srilanka/137184.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.
தகவலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி
» இலங்கை கடற்பரப்பில் எரிவாயு
» தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
» கொல்லும் எபோலா! தெருக்களில் வீசப்படும் சடலங்கள்
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
» இலங்கை கடற்பரப்பில் எரிவாயு
» தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
» கொல்லும் எபோலா! தெருக்களில் வீசப்படும் சடலங்கள்
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|