Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
4 posters
Page 1 of 1
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
michchappoo ovvondRum ennaanadhO
moththaththil kannippoo endRaanadhO
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
aaNmagan yaarO andhi iLa maalai
aazh kadal neer mael aadi varum vaeLai
meen valai veesa mella adhan meedhu
naan vizhundhaenO ennai aRiyaadhu
engaeyO paadhai maaRi
ingae un vaasal thaedi
vandhaenae vaadum thOgai naan
ennendRu naanum solla
ennuLLam thuLLum mella
ingae naan vaazhum naatkaLil dhaan
nenjellaam aedhO
alaipaayum naaLO
ammaadi inbam enna kaNdaen ingae naan
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
aha ha haa
aha ha haa
meen vizha naanum kanni valai veesa
maan vizhap paarththaen kaNNiraNdum koosa
poo nagai maadhu pongum kadal maelae
maenagai pOla mella ezhundhaaLae
ellaam en yOgam enbaen ponnaana naeram enbaen
sirppaththai veettil saerppaen naan
yaarukku sondham endRu yaar solla koodum indRu
endRaalum kaaval kaappavan naan
kaNNeerillaamal karai saerppaen naanum
ennOdu thangumbhOdhu thunbam aedhammaa
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
michchappoo ovvondRum ennaanadhO
moththaththil kannippoo endRaanadhO
ah..ah..aahhh
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
michchappoo ovvondRum ennaanadhO
moththaththil kannippoo endRaanadhO
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
aaNmagan yaarO andhi iLa maalai
aazh kadal neer mael aadi varum vaeLai
meen valai veesa mella adhan meedhu
naan vizhundhaenO ennai aRiyaadhu
engaeyO paadhai maaRi
ingae un vaasal thaedi
vandhaenae vaadum thOgai naan
ennendRu naanum solla
ennuLLam thuLLum mella
ingae naan vaazhum naatkaLil dhaan
nenjellaam aedhO
alaipaayum naaLO
ammaadi inbam enna kaNdaen ingae naan
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
aha ha haa
aha ha haa
meen vizha naanum kanni valai veesa
maan vizhap paarththaen kaNNiraNdum koosa
poo nagai maadhu pongum kadal maelae
maenagai pOla mella ezhundhaaLae
ellaam en yOgam enbaen ponnaana naeram enbaen
sirppaththai veettil saerppaen naan
yaarukku sondham endRu yaar solla koodum indRu
endRaalum kaaval kaappavan naan
kaNNeerillaamal karai saerppaen naanum
ennOdu thangumbhOdhu thunbam aedhammaa
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
michchappoo ovvondRum ennaanadhO
moththaththil kannippoo endRaanadhO
ah..ah..aahhh
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தமிழில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்வாக இருந்திருப்பேன்
நன்றியுடன் நண்பன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
கிடைக்கவில்லை ..இதான் தேடலில் கிடைத்ததுநண்பன் wrote:மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தமிழில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்வாக இருந்திருப்பேன்
நன்றியுடன் நண்பன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
நன்றி மாஸ்டர்kalainilaa wrote:கிடைக்கவில்லை ..இதான் தேடலில் கிடைத்ததுநண்பன் wrote:மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தமிழில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்வாக இருந்திருப்பேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
ஆண்மகன் யாரோ அந்தி இள மாலை
ஆழ் கடல் நீர் மேல் ஆடி வரும் வேலை
மீன் வலை வீச மெல்ல அதன் மீது
நான் விழுந்தேனோ என்னை அறியாது
எங்கேயோ பாதை மாறி
இங்கே உன் வாசல் தேடி
வந்தேனே வாடும் தோகை நான்
என்னென்று நானும் சொல்ல
என்னுள்ளம் துள்ளும் மெல்ல
இங்கே நான் வாழும் நாட்களில் தான்
நெஞ்செல்லாம் ஏதோ
அலைபாயும் நாளோ
அம்மாடி இன்பம் என்ன கண்டேன் இங்கே நான்
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
ஆஹா ஹ ஹா
ஆஹா ஹ ஹா
மீன் விழ நானும் கன்னி வலை வீச
மான் விழப் பார்த்தேன் கண்ணிரண்டும் கூச
பூ நகை மாது பொங்கும் கடல் மேலே
மேனகை போல மெல்ல எழுந்தாலே
எல்லாம் என் யோகம் என்பேன் பொன்னான நேரம் என்பேன்
சிற்ப்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்
யாருக்கு சொந்தம் என்று யார் சொல்ல கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான்
கண்ணீரில்லாமல் கரை சேர்ப்பேன் நானும்
என்னோடு தங்கும் போது துன்பம் ஏதம்மா
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ
ஆஹா ஹ ஹா
ஆஹா ஹ ஹா
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
ஆண்மகன் யாரோ அந்தி இள மாலை
ஆழ் கடல் நீர் மேல் ஆடி வரும் வேலை
மீன் வலை வீச மெல்ல அதன் மீது
நான் விழுந்தேனோ என்னை அறியாது
எங்கேயோ பாதை மாறி
இங்கே உன் வாசல் தேடி
வந்தேனே வாடும் தோகை நான்
என்னென்று நானும் சொல்ல
என்னுள்ளம் துள்ளும் மெல்ல
இங்கே நான் வாழும் நாட்களில் தான்
நெஞ்செல்லாம் ஏதோ
அலைபாயும் நாளோ
அம்மாடி இன்பம் என்ன கண்டேன் இங்கே நான்
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
ஆஹா ஹ ஹா
ஆஹா ஹ ஹா
மீன் விழ நானும் கன்னி வலை வீச
மான் விழப் பார்த்தேன் கண்ணிரண்டும் கூச
பூ நகை மாது பொங்கும் கடல் மேலே
மேனகை போல மெல்ல எழுந்தாலே
எல்லாம் என் யோகம் என்பேன் பொன்னான நேரம் என்பேன்
சிற்ப்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்
யாருக்கு சொந்தம் என்று யார் சொல்ல கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான்
கண்ணீரில்லாமல் கரை சேர்ப்பேன் நானும்
என்னோடு தங்கும் போது துன்பம் ஏதம்மா
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ
ஆஹா ஹ ஹா
ஆஹா ஹ ஹா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
பானுஷபானா wrote:ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....
ஐயோ அருமை அருமை அக்கான்னா அக்கா பானு அக்கா
ரொம்ப சந்தோசம் எனக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
அருமையான பாடல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
நண்பன் wrote:பானுஷபானா wrote:ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....
ஐயோ அருமை அருமை அக்கான்னா அக்கா பானு அக்கா
ரொம்ப சந்தோசம் எனக்கு
அது சரி பார்த்து பார்த்து கால் சுளுக்கிடப் போகுது....
அக்கரையில் காப்பி செய்து தமிழில் மாத்தி பேஸ்ட் செய்தேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....
ஐயோ அருமை அருமை அக்கான்னா அக்கா பானு அக்கா
ரொம்ப சந்தோசம் எனக்கு
அது சரி பார்த்து பார்த்து கால் சுளுக்கிடப் போகுது....
அக்கரையில் காப்பி செய்து தமிழில் மாத்தி பேஸ்ட் செய்தேன்...
எனக்காக சிரமப்பட்டுள்ளீர்கள் ஐ லைக் யு அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்
» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
» எனக்குப்பிடித்த பழய பாடல் வரிகள்
» சினிமா பாடல் வரிகள்.
» ரஸித்த திரைப்பட பாடல் வரிகள்
» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
» எனக்குப்பிடித்த பழய பாடல் வரிகள்
» சினிமா பாடல் வரிகள்.
» ரஸித்த திரைப்பட பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|