Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
மனதை நெகிழவைத்த குட்டி கதை.
2 posters
Page 1 of 1
மனதை நெகிழவைத்த குட்டி கதை.
–
காலை வகுப்பிலே “வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள்
எழுந்து நில்லுங்கள்” என்று ஆசிரியர் சொல்ல,
செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு
குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல
நின்றது.
–
ஆசிரியர் அந்த குழந்தையை “இங்கே வாம்மா” என்று
அழைத்தார்.
–
“வீட்டுப்பாடம் செய்தியா?”
–
“இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல”
–
“வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே”
–
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
“எனக்கு அம்மா இல்ல”
–
ஆசிரியர் துணுக்குற்றுபோனார்.
அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று
வருந்தினார்.
–
“அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே
கண்ணா”
–
“எனக்கு அப்பாவும் இல்லை சேர்”
–
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்
இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று
வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின்
கண்கள் கலங்கிவிட்டது.
–
“கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே ..
கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?”
–
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
“மம்மி டாடியோட”
–
————————————————–
சிட்னியில் பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.
காலை வகுப்பிலே “வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள்
எழுந்து நில்லுங்கள்” என்று ஆசிரியர் சொல்ல,
செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு
குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல
நின்றது.
–
ஆசிரியர் அந்த குழந்தையை “இங்கே வாம்மா” என்று
அழைத்தார்.
–
“வீட்டுப்பாடம் செய்தியா?”
–
“இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல”
–
“வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே”
–
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
“எனக்கு அம்மா இல்ல”
–
ஆசிரியர் துணுக்குற்றுபோனார்.
அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று
வருந்தினார்.
–
“அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே
கண்ணா”
–
“எனக்கு அப்பாவும் இல்லை சேர்”
–
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்
இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று
வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின்
கண்கள் கலங்கிவிட்டது.
–
“கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே ..
கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?”
–
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
“மம்மி டாடியோட”
–
————————————————–
சிட்னியில் பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை நெகிழவைத்த குட்டி கதை.
நல்ல கதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ்!!
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
» குட்டி குட்டி பாப்பா
» நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ்!!
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|