Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
மனதை நெகிழவைத்த குட்டி கதை.
2 posters
Page 1 of 1
மனதை நெகிழவைத்த குட்டி கதை.
–
காலை வகுப்பிலே “வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள்
எழுந்து நில்லுங்கள்” என்று ஆசிரியர் சொல்ல,
செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு
குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல
நின்றது.
–
ஆசிரியர் அந்த குழந்தையை “இங்கே வாம்மா” என்று
அழைத்தார்.
–
“வீட்டுப்பாடம் செய்தியா?”
–
“இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல”
–
“வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே”
–
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
“எனக்கு அம்மா இல்ல”
–
ஆசிரியர் துணுக்குற்றுபோனார்.
அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று
வருந்தினார்.
–
“அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே
கண்ணா”
–
“எனக்கு அப்பாவும் இல்லை சேர்”
–
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்
இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று
வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின்
கண்கள் கலங்கிவிட்டது.
–
“கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே ..
கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?”
–
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
“மம்மி டாடியோட”
–
————————————————–
சிட்னியில் பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.
காலை வகுப்பிலே “வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள்
எழுந்து நில்லுங்கள்” என்று ஆசிரியர் சொல்ல,
செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு
குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல
நின்றது.
–
ஆசிரியர் அந்த குழந்தையை “இங்கே வாம்மா” என்று
அழைத்தார்.
–
“வீட்டுப்பாடம் செய்தியா?”
–
“இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல”
–
“வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே”
–
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
“எனக்கு அம்மா இல்ல”
–
ஆசிரியர் துணுக்குற்றுபோனார்.
அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று
வருந்தினார்.
–
“அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே
கண்ணா”
–
“எனக்கு அப்பாவும் இல்லை சேர்”
–
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்
இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று
வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின்
கண்கள் கலங்கிவிட்டது.
–
“கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே ..
கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?”
–
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
“மம்மி டாடியோட”
–
————————————————–
சிட்னியில் பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை நெகிழவைத்த குட்டி கதை.
நல்ல கதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ்!!
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
» குட்டி குட்டி பாப்பா
» நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ்!!
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|