சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Khan11

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Go down

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Empty மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Post by rammalar Wed 23 Nov 2016 - 12:24

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? 1_16105
-
இப்போதெல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே 
பருவமடைந்துவிடுகிறார்கள். 

பள்ளிகளில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை, 
தன்னுடன் இருக்கும் தோழிகளிடம்கூடப் பகிர்ந்து
கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். மாதவிடாய் சுழற்சியை, 
பெரும்பாலும் பள்ளியில் இருக்கும் காலத்தில் சரியாக 
எந்தப் பெண்ணும் தெரிந்துகொள்வதில்லை. 

இதனால், மாதவிடாய் ஏற்படும்போது… அவர்களுக்குத் 
தேவைப்படும் நாப்கின்களை அவர்கள் வைத்திருப்பதற்கு 
வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. 

இதை, எங்கு… யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருப்பார்கள். 
இதை உணர்ந்த ஹெச்.எல்.எல். லைஃப் கேர் என்கிற நிறுவனம் 
நாப்கின்களை எடுக்கும், எரிக்கும் இயந்திரங்களை 
அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் 
இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் இந்த வசதியை 
அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்த நிறுவனம்.

ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட்!

ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.எல்.எல். லைஃப் கேர் 
லிமிடெட், இப்போது அரசு மற்றும் அரசு சார்ந்து இருக்கும் 
150 பள்ளிகளில், பணத்தைச் செலுத்தினால் நாப்கின்கள் வரும்படி 
ஓர் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. 

‘வெண்டிகோ’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில், 
பணத்தைச் செலுத்தினால் 3 நாப்கின்கள் வரும். இது தவிர, 
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் 
அகற்ற, ‘எரியூட்டு’ (incinerators) என்கிற இயந்திரத்தையும் 
அந்த நிறுவனம் பொருத்தியுள்ளது. 

இந்த நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், 
கர்நாடகா மாநிலம் பெல்காம் என்ற ஊரில் இருக்கும் நிறுவனத்தில் 
தயாரிக்கப்படுகின்றன.

ஹெச்.எல்.எல். நிறுவனம், சுகாதார மற்றும் குடும்பநலத் துறை 
அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், 
மேலும் இதுபோன்று 700-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை 
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொருத்தியிருக்கிறது.
-

ஸ்வச் பாரத் நகர்ப்புற மற்றும் நகர அபிவிருத்தி, 
குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அமைச்சகத்தின் 
அனுமதியோடு… 
பள்ளிகளில் இந்த நாப்கின் வசதிகளும், எரியூட்டு 
வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
-
-----------------------------


Last edited by rammalar on Wed 23 Nov 2016 - 12:27; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Empty Re: மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Post by rammalar Wed 23 Nov 2016 - 12:26

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? 2_16270

விழிப்பு உணர்வு குறைவு!

‘‘நாப்கின்கள், பெண்களுக்குத் தேவைப்படும் 
அத்தியாவசியமான ஒன்று. அது, அவர்களைச் சுகாதாரமாக 
வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆனால், இந்தியாவில் 
மற்ற வளர்ச்சி அடையும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, 
இதற்கான விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. 

இன்றும் பல கிராமங்களில் பெண்கள் அவர்களுக்குத் 
தேவையான நாப்கின்களைக் கடைகளுக்குச் சென்று 
கேட்பதில்கூடத் தயக்கம் காட்டுகிறார்கள்” என்றார் 
ஹெச்.எல்.எல் தலைவர் ஆர்.பி.கந்தல்வால்.

ஹெச்.எல்.எல் நிறுவனம், கர்நாடகா பெல்காம்-ல் உள்ள 
நிறுவனத்தில் வருடத்துக்கு 400 லட்சம் நாப்கின்களைத் 
தயாரிக்கின்றன. மேலும், டெல்லி, மத்தியப் பிரதேசம், 
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும்… இதேபோல 
பள்ளிகளில் பெண்களுக்குப் பயன்படும் விதமாக நாப்கின்
 மற்றும் எரியூட்டு இயந்திரங்களைப் பொருத்தியுள்ளது.

பெண்களுக்குத் தேவையான பல வசதிகளை அரசு செய்து
கொண்டிருக்கிறது. ஆனால், பல வசதிகள் இருப்பதை 
அவர்களுக்குத் தெரியப்படுத்தத் தவறிவிடுகிறது. இன்றும் 
பெண்கள் பலர், மாதவிடாய் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்கள்
 பற்றி வெளியில் பேசத் தயங்குகிறார்கள். கடைக்குச் சென்று 
நாப்கின் போன்றவற்றை வாங்கி வரும்போதுகூட பல 
பேப்பர்களைக்கொண்டு மறைத்து வாங்கி வருகிறார்கள். 

ஆண்கள், பெண்களின் மாதவிடாய் பற்றி அறியாமல் இல்லை. 
அனைவருக்கும் தெரிந்த விஷயங்களை எதற்காக மறைத்து
வைக்க வேண்டும்? இனியாவது பெண்கள், ‘மாதவிடாய்’யை 
மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவேண்டும்.
-
---------------------------------------
நன்றி- விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum