சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Khan11

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Go down

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் Empty மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Post by rammalar Mon 3 Apr 2017 - 16:03

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் MGMjDnLVQPy6KxDvxtsH+Tamil_News_large_1743514_318_219
-
அமிர்தசரஸ்: 
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 
மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு 
உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார். 

சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47). 
இவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன் 
காரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு 
திரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.

இதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில் 
சேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி
கிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து 
வந்தார். 

ஆக்கப்பூர்வ சிந்தனை பிறந்தது:

அவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார், 
பைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது 
வழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன். 
ஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன். 
பல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது. 
ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். 
சாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன். 

2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட 
வேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு 
தொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை 
கோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட் 
கடைகளை அடைக்க உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல் 
போனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர் 
வாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் . 
பல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது 
குறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.

தற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன் 
மூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்
சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 
மட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான 
கடைகள் மூடப்பட்டன.


இந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும், 
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள் 
திரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும் 
அவர் குறிப்பிட்டுள்ளார். 

அடுத்தக்குறி:

தொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத 
பாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார். 
இந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum