சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Khan11

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்

Go down

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Empty ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்

Post by rammalar Sat 22 Apr 2017 - 6:12

புதுடில்லி:
டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை 
அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும், 
பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து 
தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர், 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும் 
கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ. 42 கோடி சேதம் : 
வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக் 
கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா 
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி 
மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு 
தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் 
இதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சி மூலம், 42 கோடி 
ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு 
கூறியுள்ளது.இந்த நிலையில், 

இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த 
ரவிசங்கர், 'இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், தேசிய பசுமை 
தீர்ப்பாயமும் அனுமதி அளித்தன. 'அதன்படியே நிகழ்ச்சி 
நடந்தது. யமுனை நதிக் கரையில் ஏதாவது சுற்றுச்சூழல் 
பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு இவையே பொறுப்பு. 
நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டியதுதானே' 
என்று பேசியுள்ளார்.

இதை, வழக்கு தொடர்ந்துள்ளோர், தேசிய பசுமை 
தீர்ப்பாயத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'ரவிசங்கரின் பேச்சு, 
வாழும் கலை அமைப்பின் இணையதளத்திலும், அவருடைய, 
'பேஸ்புக்' சமூக தளத்திலும் வெளியாகி உள்ளது. 
அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்' என, 
மனுதாரர்கள் குறிப்பிட்டு உள்ளனர். 

அதிகாரம் கொடுத்தது யார்? : 
அதைத் தொடர்ந்து, நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான, 
தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு 
கொஞ்சம்கூட பொறுப்பில்லையா? இவ்வாறு பேசுவதற்கு 
உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. 

எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறீர்களா?
இவ்வாறு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் ஒரு 
மனு தாக்கல் செய்யப்பட்டது. 

'நிபுணர் குழுவின் அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. 
அதை நிராகரிக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'வழக்கில் தொடர்புடையோர், இது தொடர்பாக, இரண்டு 
வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று கூறி, 
வழக்கின் விசாரணையை, மே, 9க்கு ஒத்திவைத்தது, 
தேசிய பசுமை தீர்ப்பாயம்.
-
----------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
» குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்...
»  குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்...
» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum