Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
-
மானிடர்கள் அவரவருடைய எண்ணங்களின்படியே
எழுப்பப்படுவார்கள். ஒருவர் நற்செயல்புரிய எண்ணி
அதைச் செய்யாவிட்டாலும், அவருக்கு ஒரு நன்மை
எழுதப்படும்.
எண்ணம், சொல், செயல் மூன்றிலும் துாய்மையாக
இருப்பவரைத் தவிர மற்ற யாரும் உண்மையாளர் அல்லர்.
தன்னை அறிந்தவனே தன் நடத்தையை ஒழுங்குபடுத்தத்
தெரிந்தவனாக இருப்பான்.
நீங்கள் உள்ளும் புறமும் ஒருங்கிணைந்த நிலையில்
எப்போதும் இறைவனுக்கு அஞ்சி செயல்படுங்கள்.
உங்கள் ஏழ்மையிலும் செல்வ நிலையிலும் நடுநிலையைப்
பின்பற்றுங்கள். அவ்வாறே கோபதாபமான நேரத்திலும்,
மகிழ்ச்சியான நேரத்திலும் நியாயமாகவும், நீதியுடனும்
நடந்துகொள்ளுங்கள்.
இந்த மூன்று செயல்களும் நற்பலனை, ஈடேற்றத்தை
அளிக்கக்கூடியவை. இதற்கு எதிர்மாறான மூன்று
விஷயங்களிலும் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.
கடுமையான கஞ்சத்தனம், கீழ்த்தரமான மன இச்சை,
அகந்தை ஆணவத்துடன் வீண்பெருமை அடித்துக்கொள்வது
ஆகிய மூன்றும் நாசத்தையே தரும்
.
விசுவாசிகள் ஒருவருக்கொருவர் சலாம் கூறிக்கொள்ள
வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
ஐந்து நேரத் தொழுகையையும் தொய்வில்லாமல் நிறைவேற்ற
வேண்டும், இந்த மூன்று செயல்களும் பாவத்துக்குப் பரிகாரம்
ஆகும்.
வேதனைகளையும் சோதனைகளையும் சகித்துக்கொண்டு
இறைவழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு நன்மைகளை அவன்
வழங்குகிறான். செல்வம் இல்லாதவர்களை அவனே
செல்வந்தராக்குகிறான். பலம் இல்லாதவரையும் வெற்றியாளர்
ஆக்குகிறான். சொந்தபந்தம் இல்லாதவருக்கும் உரிய
இணைப்பை அளிக்கிறான்.
நாவைவிட அதிக விஷேடமானதாக மனிதனுக்கு இறைவன்
எதையும் அமைக்கவில்லை. சுவனத்தை அடைவதும் நாவைக்
கொண்டுதான்; நரகத்தை அடைவதும் அதைக்கொண்டுதான்.
நாக்கு பொல்லாத கடிநாய் போன்றது. அதை அடக்கியாள
வேண்டும். பொய் பேசுதல், வாக்குறுதியைக் கைவிடுதல்,
நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய மூன்றும்
நயவஞ்சகர்களின் செயலாகும்.
-
--------------------------------------
தொகுப்பு: ஜே. எம். சாலி
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மரணம் சம்பவிக்கும் போது உயர்வான அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது
» அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள்
» நபி மொழிகள் சில..
» புது மொழிகள்:
» » சிந்தனை மொழிகள்... (2)
» அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள்
» நபி மொழிகள் சில..
» புது மொழிகள்:
» » சிந்தனை மொழிகள்... (2)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|