சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Khan11

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?

Go down

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Empty கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?

Post by rammalar Sun 9 Jul 2017 - 16:37

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? E_1499398713
எல்லா பிரச்னைக்கும் தீர்வு, இறைவனிடமே உள்ளது.
அவரை, நாம் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல்
வழிபட்டாலும் அருள் மழை பொழிய, அவர் தவறுவது இல்லை.

பழனவேலி எனும் ஊரில், பட்டினசாமி என்ற வியாபாரி இருந்தார்;
பணக்காரரான இவர், முற்பிறவியின் தீவினையால், செல்வங்கள்
எல்லாம் இழந்து, வறியவர் ஆனார். சொந்த பந்தங்களும் அவரை
விட்டு விலகினர்.

இதனால், தன் மனைவியுடன், காட்டை அடைந்து, அங்கு
கிடைக்கும் காய் – கனி மற்றும் கிழங்குகளை உணவாக உண்டு,
வாழ்ந்து வந்தார்.

சிறிது காலத்திற்கு பின், அங்கிருந்து வெளியேறி, திருவாரூருக்கு
வந்தனர், பட்டினசாமியும், அவர் மனைவியும்!

அங்கே, குளங்களில் மலர்ந்து இருக்கும் தாமரை மலர்களை பறித்து,
அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், வாழ்க்கை
நடத்தி வந்தனர்.

ஒருநாள், வீதி வீதியாக திரிந்தும், ஒரு மலர் கூட
விற்பனையாகவில்லை. அவரும், அவர் மனைவியும் உணவின்றி,
பசியால் வாடினர். அதனால், அம்மலர்களை எடுத்து, திருவாரூர்
தியாகராஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்றனர்.

அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், சிவபெருமானின்
பெருமையை கூறி, ‘வைகாசி, விசாக புண்ணிய நாளான இன்று,
தாமரை மலர்களால், சிவபெருமானை வழிபட்டு நோன்பிருந்தால்,
அளவில்லாத ஐஸ்வர்யம் கிடைப்பதுடன், முக்தியும் கிடைக்கும்…’
என்று பேசிக் கொண்டிருந்தனர்.

பின், அவர்கள், பட்டினசாமியிடம், ‘உன்னிடம் இருக்கும் தாமரை
மலர்களுக்கு, என்ன விலை சொல்கிறாய்…’ என, கேட்டனர்.
சிவ மகிமை மற்றும் தாமரை மலர்களால் வழிபாடு ஆகியவற்றை
கேட்ட பட்டினசாமியும், அவர் மனைவியும் தங்களை மறந்தனர்;

அவர்கள் மனம் முழுவதும், பரமேஸ்வரனே நிறைந்திருந்தார்.
அதனால், விற்பனை செய்யாமல், தியாகேசப் பெருமானுக்கு
அத்தாமரை மலர்களை சாற்றி, மனமுருகி வழிபாடு செய்தனர்.

அதன் பயனாக, மறுபிறவியில், சூரிய குலத்தில், இஷ்வாகு
மன்னர் பரம்பரையில், பத்திரசேனன் எனும் பெயரில் அரசனாக
பிறந்தார், பட்டினசாமி; அவர் மனைவியும், அரச குலத்தில் பிறந்து,
பத்திரசேனனை மணந்தாள்.

அகம் குழைந்து, ஆரூரானை வழிபட்ட அடியார்களுக்கு,
தியாகராஜப் பெருமான் அருள் புரிந்த வரலாறு இது!

————————————
– பி.என்.பரசுராமன்
வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23957
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum