Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
Page 1 of 1
பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
-'
காவிரியில் திறக்கப்படும் நீரை, பாசனத்திற்கு பயன்படுத்தக்
கூடாது' என, விவசாயிகளுக்கு, அரசு தடை விதித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து துவங்கி
உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரும்,
மேட்டூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்து, குடிநீருக்காக, நீர்
திறக்கப்பட்டு உள்ளது. இதை, பாசனத்திற்கு பயன்படுத்த, அரசு
தடை விதித்துள்ளது.
இது குறித்து, பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மட்டுமின்றி, கரூர் மாவட்டம்,
மாயனுார் காவிரியில் இருந்தும், மூன்று கிளை வாய்க்கால்களின்
வழியாக, நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நீரை, 24ம் தேதி வரை, குடிநீர் பயன்பாட்டுக்காக திறப்பது என,
முடிவாகி உள்ளது. இதை, விவசாயிகள் பாசனத்திற்கும் பயன்படுத்துவது
தெரிய வந்துள்ளது. எனவே, நீரை பாசனத்திற்கு பயன்படுத்த, பொதுப்
பணித் துறை தடை விதித்துள்ளது;
மீறுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர்
காவிரியில் திறக்கப்படும் நீரை, பாசனத்திற்கு பயன்படுத்தக்
கூடாது' என, விவசாயிகளுக்கு, அரசு தடை விதித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து துவங்கி
உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரும்,
மேட்டூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்து, குடிநீருக்காக, நீர்
திறக்கப்பட்டு உள்ளது. இதை, பாசனத்திற்கு பயன்படுத்த, அரசு
தடை விதித்துள்ளது.
இது குறித்து, பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மட்டுமின்றி, கரூர் மாவட்டம்,
மாயனுார் காவிரியில் இருந்தும், மூன்று கிளை வாய்க்கால்களின்
வழியாக, நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நீரை, 24ம் தேதி வரை, குடிநீர் பயன்பாட்டுக்காக திறப்பது என,
முடிவாகி உள்ளது. இதை, விவசாயிகள் பாசனத்திற்கும் பயன்படுத்துவது
தெரிய வந்துள்ளது. எனவே, நீரை பாசனத்திற்கு பயன்படுத்த, பொதுப்
பணித் துறை தடை விதித்துள்ளது;
மீறுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !
» சிறுநீரை அடக்கக் கூடாது
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !
» சிறுநீரை அடக்கக் கூடாது
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|