சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்  Khan11

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்

Go down

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்  Empty ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்

Post by rammalar Sun 24 Sep 2017 - 5:04

புதுடில்லி:
''சட்டம், ஏழை மக்களுக்கு எட்டாத, விலை உயர்ந்த பொருளாகி
விட்டது,'' என, சட்ட ஆணைய தலைவர், பி.எஸ்.சவுகான் பேசினார்.
விலையுயர்ந்த பொருள்டில்லியில், சிறை கைதிகள் உரிமை
தொடர்பான கருத்தரங்கு, நேற்று நடந்தது.

இதில், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி,
பி.எஸ்.சவுகான் பேசியதாவது:
-
சட்டம், ஏழை மக்களுக்கு எட்டாத, விலைஉயர்ந்த பொருளாகி
விட்டது. ஏழை கைதிகள், ஜாமின் பெறுவது கடினமாக உள்ளது.
ஆனால், பணக்காரர்களுக்கு, முன்ஜாமின் பெற்றுத் தர, வ
ழக்கறிஞர்கள் போட்டி போடுகின்றனர். நியாயம் கேட்டு,
ஏழைகளால் நீதிமன்றதுக்கு வர முடியவில்லை.
-
பணக்காரர்கள், கைதாவதற்கு முன்பே,
நீதி மன்றத்தை எளிதாக அணுகிவிடுகின்றனர்.
நீதிமன்றத்துக்கு வருபவர்கள் ஏழையா அல்லது பணக்காரரா
என, பிரபல வழக்கறிஞர்களே பாகுபாடு பார்க்கின்றனர்.

பெரும் குற்றம் இழைத்த பணக்காரர்களுக்கு ஆதரவாக,
மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.

டாக்சிக்கு வசூலிப்பது போல்,
மணிக் கணக்கில், நாள் கணக்கில் பெரும் தொகையை
கட்டணமாக வசூலிக்கின்றனர்.ஏழை மக்களால் புரிந்து
கொள்ள முடியாத, ஆங்கிலத்தில் தான், பெரும்பாலான
வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர்.

என்ன அவமானம்?

வட்டார மொழியில் வாதாடுவதில் என்ன அவமானம்?
வெளிநாட்டு மொழியில் வாதாடினால், நாம் வாதாடுவது சரியா,
தவறா என, நம் கட்சிக்காரரால் புரிந்து கொள்ள முடியாது;
இதற்காக மட்டுமே, ஆங்கிலத்தை, வழக்கறிஞர்கள் பயன்
படுத்துகின்றனர்.

\இவ்வாறு அவர் பேசினார்.
-
------------------------------

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum