Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
2 posters
Page 1 of 1
விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
![விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்! Senthil_kumar_19196](https://image.vikatan.com/news/2018/01/06/images/Senthil_kumar_19196.jpg)
உடையார்கோவிலில் உள்ள தஞ்சை பிரதான சாலையில்,
பூபதியம்மாள் என்ற விவசாய கூலித் தொழிலாளி, பேருந்தில்
அடிபட்டு ஆபத்தான நிலையில் கிடந்திருக்கிறார்.
பேருந்தின் டயர்கள் ஏறியதில், கால்கள் நசுங்கி
ரத்தக்களறியாகிக் கிடந்திருக்கிறார் பூபதியம்மாள்.
அங்கு கூடியிருந்தவர்கள், தங்களால் இயன்ற உதவிகளைச்
செய்துவிட்டு, 108-க்கு போன் செய்துவிட்டு
காத்திருந்திருக்கிறார்கள்.
வலியால் துடித்திருக்கிறார் பூபதியம்மாள். கார், வேன்,
ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணித்த பலரும்கூட
பரிதாபப் பார்வையை மட்டுமே வீசியிருக்கிறார்கள்.
தஞ்சையை நோக்கி தனது காரில் சென்றுகொண்டிருந்த
செந்தில்குமார், பதற்றத்தோடு இறங்கி வந்து
பூபதியம்மாளைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு போய்,
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்.
பூபதியம்மாளின் கணவர், மகன் மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த
பொதுமக்கள் அனைவருமே செந்தில்குமாரின் செயலைக் கண்டு
நெகிழ்ச்சியோடு வியக்கிறார்கள்.
செந்தில்குமார், சமீபத்தில்தான் புதிய கார் வாங்கியிருக்கிறார்.
காருக்குள் ரத்த வெள்ளம். சென்டிமென்ட் என்ற பெயரில் தனது
நெஞ்சை கல்லாக்கி கொள்ளவில்லை. பாராட்டு தெரிவிக்க
அவரைத் தொடர்புகொண்டபோது, ’வலியால துடிச்சிக்கிட்டு
இருந்தாங்க. நான் செஞ்சது ஒரு சாதாரண உதவி' எனத்
தன்னடக்கத்துடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
-
--------------------
ராமகிருஷ்ணன்.கே
-விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பயங்கர தீ விபத்தில் இருந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பெண்மணி
» சவூதியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம். 10 வயது சிறுமியின் கற்பை காப்பாற்றிய அல்குர்ஆன் .
» வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி – பொத்துவிலில் சம்பவம்
» வாகன விபத்தில் விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சாரதி பலி _
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
» சவூதியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம். 10 வயது சிறுமியின் கற்பை காப்பாற்றிய அல்குர்ஆன் .
» வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி – பொத்துவிலில் சம்பவம்
» வாகன விபத்தில் விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சாரதி பலி _
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|