Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
Page 1 of 1
வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
அரியலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
சார்பில், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப
வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட
ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து
செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு
போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி
7-ந்தேதிவிடுப்பு எடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலான
போராட்டம் நடத்தப்போவதாக அறிவித் திருந்தனர்.
அதன்படி, நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள
வருவாய்த்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு
அலுவலகங்களில் பணியாற்றிய வருவாய்துறை ஊழியர்கள்
விடுப்பு எடுத்து பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகங்கள்
வெறிச்சோடி காணப் பட்டன.
இந்த போராட்டத்தால் பட்டா மாற்றம் செய்வது, புதிய வீட்டுமனை
பட்டா வழங்குவது உள்ளிட்ட அலுவலக பணிகள் பெரிதும்
பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் குறித்து அறியாமல் பொதுமக்கள்
பலரும் வருவாய்துறை அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன்
திரும்பி சென்றதை காண முடிந்தது.
100-க்கும் மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து
போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்று (வியாழக்கிழமை)
2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டம் தொடரும் எனவும்
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகாராஜ்
தெரிவித்தார்.
இதேபோல் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்
சங்கம் சார்பில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு
எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர்
அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும்
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 132 பேர் விடுப்பு
எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்காக வருமான
சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்குமா என பொதுமக்கள்
அச்சமடைந்து உள்ளனர்.
-
-----------------------------------------------
தினத்தந்தி
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
சார்பில், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப
வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட
ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து
செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு
போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி
7-ந்தேதிவிடுப்பு எடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலான
போராட்டம் நடத்தப்போவதாக அறிவித் திருந்தனர்.
அதன்படி, நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள
வருவாய்த்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு
அலுவலகங்களில் பணியாற்றிய வருவாய்துறை ஊழியர்கள்
விடுப்பு எடுத்து பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகங்கள்
வெறிச்சோடி காணப் பட்டன.
இந்த போராட்டத்தால் பட்டா மாற்றம் செய்வது, புதிய வீட்டுமனை
பட்டா வழங்குவது உள்ளிட்ட அலுவலக பணிகள் பெரிதும்
பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் குறித்து அறியாமல் பொதுமக்கள்
பலரும் வருவாய்துறை அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன்
திரும்பி சென்றதை காண முடிந்தது.
100-க்கும் மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து
போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்று (வியாழக்கிழமை)
2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டம் தொடரும் எனவும்
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகாராஜ்
தெரிவித்தார்.
இதேபோல் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்
சங்கம் சார்பில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு
எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர்
அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும்
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 132 பேர் விடுப்பு
எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்காக வருமான
சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்குமா என பொதுமக்கள்
அச்சமடைந்து உள்ளனர்.
-
-----------------------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம்
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» கராச்சி: அரசியல் கட்சி அலுவலகங்கள் அருகே குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» விடுப்பு...!!
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» கராச்சி: அரசியல் கட்சி அலுவலகங்கள் அருகே குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» விடுப்பு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|