சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம் Khan11

இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

Go down

இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம் Empty இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

Post by rammalar Fri 7 Sep 2018 - 18:58

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 68
-
'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு 
அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார். 
அந்தப் படத்தின் பெயர் "அர்த்தங்கள் ஆயிரம்' 

சங்கர் கணேஷ் இசையில் அதில் இரண்டு பாடல்களை
நான் எழுதினேன். அதில் ஒன்று
-
"கடலோடு நதிக்கென்ன கோபம் - காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்றுத் தீண்டாத சோலை - மண்ணில்
எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே'

-
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
சரணம்
-
நீல வான மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப் போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி
புதுமாங்கனி சுவையேதனி
புதுவெள்ளம் போலே வாராய்

-
இது மாதிரி மூன்று சரணங்கள் வரும். 
இதில் இரண்டாவது சரணம் மட்டும் வேறுவகையான 
சந்தத்தில் இருக்கும். இந்தப் பாடலை 
எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடினார். 

வழக்கறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான சகோதரி 
சுமதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அடிக்கடி 
இப்பாடலைப் பற்றிக் கூறுவார். 

இந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் 
காங்கிரஸ் கட்சிப் பேச்சாளரும் வழக்கறிஞருமான
கவிஞர் நேதாஜி. இவரும் நானும் பல கவியரங்கங்களில் 
பாடியிருக்கிறோம். 

நான் "முரசொலி' பத்திரிகையில் பணியாற்றியபோது 
அவர் காங்கிரஸ் கட்சி நடத்திய "நவசக்தி' இதழில் 
பணியாற்றினார். இவர் இன்று நம்மிடம் இல்லை. 
நான் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது. 
படம் சுமாராக ஓடியது.
-
---------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம் Empty Re: இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

Post by rammalar Fri 7 Sep 2018 - 18:58

இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம் Sk4

-
இதில் இன்னொரு பாடலையும் நான் எழுதினேன்.
-
ஆசைகளோ ஒரு கோடி - புது
மோக ராக அலைமோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
-
என்று தொடக்கமாகும். "ஆசைகளோ ஒரு கோடி' 
என்று பல்லவிக்கான முதல் வரியை எனக்குச் 
சொன்னவரே நேதாஜிதான். இதில் இரண்டு சரணம் 
வரும்.
-
முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
-
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் வளர்ந்தேன்
அழகிய கனியுடல் நீ தொடும் புதுமடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்
-
என்று சரணம் முடியும். 
கானடா ராகத்தில் தொடக்கமாகும் இந்தப் பாடல் 
ராஜ்கண்ணுக்கு மிகவும் பிடித்த பாடல். இதைப் பாடியவர் 
எஸ். ஜானகி. இந்தப் பாடலை அம்மன் கிரியேஷன்ஸ் 
அலுவலகத்திற்கு நடிகர் ராஜேஷ் வந்தபோது அவரிடம் 
போட்டுக் காட்டினார்கள். 

அவர் வார்த்தைகளே புரியவில்லை; என்ன பாடுகிறார் 
என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். 
அந்த அளவு இசைக் கருவிகளின் ஒலி பாடியவரின் 
குரலை அமிழ்த்திவிட்டது. 

உள்ளதை உள்ளபடியே சொல்பவர் நடிகர் ராஜேஷ். 
அந்த வகையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் .

அம்மன் கிரியேஷன்ஸ் தயாரித்த "கன்னிப்பருவத்திலே'
என்ற படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். 
அதில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் 
கே. பாக்கியராஜ். ராஜேஷ் பள்ளி ஆசிரியராகப் 
பணியாற்றியவர். உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்.

இவரளவிற்கு உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்கள் 
தமிழ்த் திரையுலகில் எவரும் கிடையாது. ஜோதிடக் 
கலையிலும் வல்லவர். என் மகள் திருமணத்திற்கெல்லாம் 
வந்து வாழ்த்தினார்.
--
--------------------------------

படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum