Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
Page 1 of 1
அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
–
அன்பாய்
ஓரிரு வார்த்தை
அழகாய்
சிறு சிறு புன்னகை
மெலிதாய் தினம்
கட்டி அணைத்தால்
எளிதாய் ஏக்கம் தீரும்!
–
பாராமுகமாய் இருந்தால்
பாரம் ஏறிவிடும்
எதையும் கேளாது இருந்தால்
என்றும் கேட்காமல் செய்து விடும்!
–
குட்டி கதைகளை
குதுாகலமாய் சொல்லிக் கொடு
குறும்பு கேள்விகளை
சுதந்திரமாய் சொல்ல விடு!
–
நிலவு ஒளியில்
நட்சத்திரம் தேடச் சொல்
சூரிய ஒளியில்
வியர்வை வர ஓடச் சொல்!
–
சாலை ஓரங்களில்
நடக்க கற்றுக்கொடு
உன்னிலும் ஏழையின்
நிலையை உணர்த்திடு!
–
மானம் பெரிதென
வாழ்ந்திட உணர்த்திடு
அவமானம் தாங்கிட
மனதை பழக்கிடு!
–
நல்லது கெட்டது
அறிந்திட உணர்த்திடு
நல்லதை மட்டுமே
செய்திட வைத்திடு!
–
அன்புக்கு ஏங்கும்
குழந்தையிடம்
ஆத்திரம் கொள்ளாதே…
மழலை உள்ளத்தின்
கடவுள் தன்மையை
கடிந்து கொள்ளாதே!
–
பூமியில் பிறந்த
அனைவருக்கும்
ஏதேனும் இடமிருக்கும்…
சாதிக்க துடிக்கும்
எல்லாருக்கும்
வாய்ப்புகள் காத்திருக்கும்!
–
அறிவு கட்டடத்தில்
அன்பு அடித்தளம்
அழகாய் அமையட்டும்
வெற்றி கொடிகளின்
வேர்கள் எல்லாம்
பாசத்தில் பதியட்டும்!
–
————————
– டாக்டர் வடுகம் சிவகுமார்,
சென்னை.
நன்றி- வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|