Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
படமும் செய்தியும்
Page 1 of 1
படமும் செய்தியும்
மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் குளிரால் பாதிக்கப்படக்கூடாது
என்பதற்காக கூண்டருகே ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது
-ஹைதரபாத்,தெலுங்கானா.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
த்தனை எத்தனை ரஜினிகள்:நடிகர் ரஜினிகாந்தின்
பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீ்ட்டு வாசலில் ரஜினி
வேடமிட்டு நின்ற ரசிகர்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக
நோயாளிகளை தாங்களே துாக்கிச் செல்லும் உறவினர்கள்
-பாட்னா,பிகார்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
லே-லடாக்கில் ஒடும் புட்கல் ஆறு கடுமையான
குளிர் காரணமாக உறைந்து காணப்படுகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
பனிக்கால டிப்ஸ்...
-
-
காலை - இரவு உணவுகள், ஆவியில் வேக வைத்து,
எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருப்பது நல்லது.
அதுபோல, டிபன் வகைகளுக்கு, தேங்காய்
சட்டினியை தவிர்த்து, புதினா, கொத்தமல்லி,
கறிவேப்பிலை சட்னியும், எல்லா காய்கறிகளையும்
போட்டு சமைத்த பாசிப் பருப்பு சாம்பார் போன்ற,
எளிதில் செரிக்கக் கூடியவைகளையே செய்து,
சாப்பிட வேண்டும்
* இரவில், கால்களை நன்றாக கழுவி,
'மாய்ச்சரைசர் கிரீம்' பூசி, 'சாக்ஸ்' அணிந்து, துாங்க
செல்ல வேண்டும். இதனால், பாதத்தில் வெடிப்புகள்
ஏற்படாது
* சருமத்தில் வறட்சியை போக்க, வாரம் ஒருமுறை
எண்ணெய் குளியல் போடலாம். இந்த சமயத்தில்,
நீங்கள் அணியும் உள்ளாடைகள் பருத்தியால்
ஆனதாக இருக்கட்டும்.
பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்க்கவும்
* இரவில் படுக்க போகும்போது, காதுகளில் பஞ்சு
வைத்துக் கொண்டாலோ, காதுகளை மூடும் வகையில்
துணியால் கட்டிக் கொண்டாலோ, குளிரின் தாக்கத்தை
குறைக்கலாம்
* வீட்டில் குப்பை சேராமலும், மழை நீர் தேங்காமலும்
பார்த்துக் கொள்ள வேண்டும்
* குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால், குளிர் தாக்கும்
என்பதால், வீட்டில் நடக்கும்போது, 'சாக்சை' போட்டு
விடலாம்.
- சி.ஆர்.ஹரிகரன்
வாரமலர்
-
-
காலை - இரவு உணவுகள், ஆவியில் வேக வைத்து,
எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருப்பது நல்லது.
அதுபோல, டிபன் வகைகளுக்கு, தேங்காய்
சட்டினியை தவிர்த்து, புதினா, கொத்தமல்லி,
கறிவேப்பிலை சட்னியும், எல்லா காய்கறிகளையும்
போட்டு சமைத்த பாசிப் பருப்பு சாம்பார் போன்ற,
எளிதில் செரிக்கக் கூடியவைகளையே செய்து,
சாப்பிட வேண்டும்
* இரவில், கால்களை நன்றாக கழுவி,
'மாய்ச்சரைசர் கிரீம்' பூசி, 'சாக்ஸ்' அணிந்து, துாங்க
செல்ல வேண்டும். இதனால், பாதத்தில் வெடிப்புகள்
ஏற்படாது
* சருமத்தில் வறட்சியை போக்க, வாரம் ஒருமுறை
எண்ணெய் குளியல் போடலாம். இந்த சமயத்தில்,
நீங்கள் அணியும் உள்ளாடைகள் பருத்தியால்
ஆனதாக இருக்கட்டும்.
பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்க்கவும்
* இரவில் படுக்க போகும்போது, காதுகளில் பஞ்சு
வைத்துக் கொண்டாலோ, காதுகளை மூடும் வகையில்
துணியால் கட்டிக் கொண்டாலோ, குளிரின் தாக்கத்தை
குறைக்கலாம்
* வீட்டில் குப்பை சேராமலும், மழை நீர் தேங்காமலும்
பார்த்துக் கொள்ள வேண்டும்
* குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால், குளிர் தாக்கும்
என்பதால், வீட்டில் நடக்கும்போது, 'சாக்சை' போட்டு
விடலாம்.
- சி.ஆர்.ஹரிகரன்
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
ஏட்டுச் சுவடிகளை சேகரிக்க உ.வே.சா எடுத்த முயற்சிகள்!
-
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பற்றி கேள்விப்பட்டு
இருப்போம். பழைய ஏட்டுச் சுவடிகளை தேடிப் பிடித்து,
தமிழ் இலக்கியங்களைத் தொகுத்தவர்.
அவற்றை சேகரிக்க அவர் எடுத்த முயற்சிகள் சிலிர்க்க
வைக்கக் கூடியவை.
ஒருமுறை, அவர், ஒரு வீட்டுக்கு ஏடுகளை தேடிப் போனார்.
அப்போது, அந்த வீட்டில் சிறுவன் ஒருவன் மட்டும் இருந்தான்.
அவர், அவனை விசாரித்தபோது, அந்த வீட்டில் நிறைய
ஏட்டுச் சுவடிகள் பரணில் இருப்பதாக சொன்னான்.
அவற்றை எடுத்துத் தரும்படி கேட்டார். அவனும் பரணில்
ஏறி, எடுத்துக் கொடுக்கத் தயாரானான்.
அப்போது பார்த்து, வெளியே போயிருந்த அவனது பெற்றோர்
வீட்டுக்கு வந்தனர்.
'என்ன...' என்று கேட்டதும், விபரம் சொன்னான், பையன்.
அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது. பையனை திட்டினார்.
'ஏடுகளை கொடுக்க மாட்டேன்...' என்று பிடிவாதம் பிடித்தார்.
'இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்...' என்று,
உ.வே.சா., கேட்டதும், 'ஆடி மாதத்தில் ஆற்றில் போட
வைத்திருக்கிறேன்...' என்றார்.
'வீணாகப் போவதை எனக்குக் கொடுக்கக் கூடாதா...'
என்றார், உ.வே.சா.,
'தலை ஆடி அன்று சில ஏடுகளை ஆற்றில் போடுவது எங்கள்
குடும்ப வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு வருகிறேன். எனவே, உங்களுக்கு
அவற்றைத் தர முடியாது...' என்று, பிடிவாதமாக கூறி விட்டார்.
தமிழ்த்தாத்தா என்ன செய்தார் தெரியுமா..
.
அடுத்த நாள் தான் தலை ஆடி. அதனால், மறுநாள்
அதிகாலையில் ஆற்றங்கரை புதருக்குள் ஒளிந்திருந்தார்,
உ.வே.சா., ஏடுகளை எடுத்து வந்த அந்த ஆள், அவற்றை
ஆற்றில் வீசி, போய் விட்டார்.
அவர் சென்ற கொஞ்ச நேரத்தில், ஆற்றுக்குள் இறங்கினார்,
உ.வே.சா., தண்ணீருக்குள் மூழ்கி ஏடுகளை தேடினார்.
சில ஏடுகள் கிடைத்தன. ஆவலோடு அவற்றை எடுத்து வந்து,
காய வைத்து, அதில் உள்ள செய்திகளை சேகரித்தார்.
எவ்வளவு அக்கறை, எத்தனை மெனக்கெடல் பாருங்கள்.
இப்போதெல்லாம் நம் நண்பர்கள், புத்தகங்களை சேகரிக்கும்
கலையே தனி.
ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அவர் வீட்டுக்குள்
பல புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.
'இவ்வளவு புத்தகங்களை வாங்கிய நீங்கள், ஒரு பீரோ வாங்கி,
அழகாக இவற்றை அடுக்கி வைக்கக் கூடாதா...' என்றேன்.
'என்ன செய்வது சார்... புத்தகங்களை இரவல் கொடுக்கின்றனர்.
யாருமே, பீரோவை இரவல் கொடுப்பதில்லையே...' என்றார்.
எப்படி இருக்கிறது பாருங்கள்!
-
அந்துமணி பா.கே.ப.,-வாரமலர்
-
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பற்றி கேள்விப்பட்டு
இருப்போம். பழைய ஏட்டுச் சுவடிகளை தேடிப் பிடித்து,
தமிழ் இலக்கியங்களைத் தொகுத்தவர்.
அவற்றை சேகரிக்க அவர் எடுத்த முயற்சிகள் சிலிர்க்க
வைக்கக் கூடியவை.
ஒருமுறை, அவர், ஒரு வீட்டுக்கு ஏடுகளை தேடிப் போனார்.
அப்போது, அந்த வீட்டில் சிறுவன் ஒருவன் மட்டும் இருந்தான்.
அவர், அவனை விசாரித்தபோது, அந்த வீட்டில் நிறைய
ஏட்டுச் சுவடிகள் பரணில் இருப்பதாக சொன்னான்.
அவற்றை எடுத்துத் தரும்படி கேட்டார். அவனும் பரணில்
ஏறி, எடுத்துக் கொடுக்கத் தயாரானான்.
அப்போது பார்த்து, வெளியே போயிருந்த அவனது பெற்றோர்
வீட்டுக்கு வந்தனர்.
'என்ன...' என்று கேட்டதும், விபரம் சொன்னான், பையன்.
அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது. பையனை திட்டினார்.
'ஏடுகளை கொடுக்க மாட்டேன்...' என்று பிடிவாதம் பிடித்தார்.
'இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்...' என்று,
உ.வே.சா., கேட்டதும், 'ஆடி மாதத்தில் ஆற்றில் போட
வைத்திருக்கிறேன்...' என்றார்.
'வீணாகப் போவதை எனக்குக் கொடுக்கக் கூடாதா...'
என்றார், உ.வே.சா.,
'தலை ஆடி அன்று சில ஏடுகளை ஆற்றில் போடுவது எங்கள்
குடும்ப வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு வருகிறேன். எனவே, உங்களுக்கு
அவற்றைத் தர முடியாது...' என்று, பிடிவாதமாக கூறி விட்டார்.
தமிழ்த்தாத்தா என்ன செய்தார் தெரியுமா..
.
அடுத்த நாள் தான் தலை ஆடி. அதனால், மறுநாள்
அதிகாலையில் ஆற்றங்கரை புதருக்குள் ஒளிந்திருந்தார்,
உ.வே.சா., ஏடுகளை எடுத்து வந்த அந்த ஆள், அவற்றை
ஆற்றில் வீசி, போய் விட்டார்.
அவர் சென்ற கொஞ்ச நேரத்தில், ஆற்றுக்குள் இறங்கினார்,
உ.வே.சா., தண்ணீருக்குள் மூழ்கி ஏடுகளை தேடினார்.
சில ஏடுகள் கிடைத்தன. ஆவலோடு அவற்றை எடுத்து வந்து,
காய வைத்து, அதில் உள்ள செய்திகளை சேகரித்தார்.
எவ்வளவு அக்கறை, எத்தனை மெனக்கெடல் பாருங்கள்.
இப்போதெல்லாம் நம் நண்பர்கள், புத்தகங்களை சேகரிக்கும்
கலையே தனி.
ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அவர் வீட்டுக்குள்
பல புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.
'இவ்வளவு புத்தகங்களை வாங்கிய நீங்கள், ஒரு பீரோ வாங்கி,
அழகாக இவற்றை அடுக்கி வைக்கக் கூடாதா...' என்றேன்.
'என்ன செய்வது சார்... புத்தகங்களை இரவல் கொடுக்கின்றனர்.
யாருமே, பீரோவை இரவல் கொடுப்பதில்லையே...' என்றார்.
எப்படி இருக்கிறது பாருங்கள்!
-
அந்துமணி பா.கே.ப.,-வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|