Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
கடி ஜோக்ஸ்
Page 1 of 1
கடி ஜோக்ஸ்
![கடி ஜோக்ஸ் Sm11](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/19/original/sm11.jpg)
பாட்டி!...ஒளியின் வேகத்தில் நாம போனால்
சூரியனை எட்டு நிமிஷத்தில் அடைஞ்சிடலாம்!
அதுக்கு...ஏண்டா அத்தனை சிரமம்?...காலையிலே
ஜன்னலைத் திறந்தால் தானே சூரியன் உள்ள
வரப்போகுது!
-
ஆர்.யோகமித்ரா
------------------------------------------------
உங்கப்பா கூட பேங்க்குக்கு போனப்ப திருடன்
வந்தானா? நீ பார்த்தியா?
ஆமாம்!...பார்த்தேன்!
அவன் எப்படி இருந்தான்?
கோடு போட்ட பனியன் போட்டுக்கிட்டு பரட்டைத்
தலையோட கழுத்திலே கர்ச்சீப் கட்டிக்கிட்டு
திருடன் மாதிரியே இருந்தான்!
-
சங்கீத சரவணன்
---------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
Re: கடி ஜோக்ஸ்
மளிகைக் கடையில யாரோ கொள்ளை
அடிச்சிட்டாங்களாண்டா!
கொள்ளை வேக வெப்பாங்களே தவிர அடிக்க
மாட்டேங்களே...!?
-
ஆர்.மகாதேவன்
-----------------------------
எனக்குப் பொருத்தமான ராசிக்கல் வாங்கிக்கிட்டு
திரும்பி வரும்போது...
என்ன ஆச்சு?
ஒரு கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன்!
-
விஜயாம்பாள்
---------------------------------------------------
சிறுவர் மணி
அடிச்சிட்டாங்களாண்டா!
கொள்ளை வேக வெப்பாங்களே தவிர அடிக்க
மாட்டேங்களே...!?
-
ஆர்.மகாதேவன்
-----------------------------
எனக்குப் பொருத்தமான ராசிக்கல் வாங்கிக்கிட்டு
திரும்பி வரும்போது...
என்ன ஆச்சு?
ஒரு கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன்!
-
விஜயாம்பாள்
---------------------------------------------------
சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
Re: கடி ஜோக்ஸ்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன...''
பொருள்:
தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த
செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192
-
----------------------------------
எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில்
எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம்
பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை
எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள்.
-ஸுதஸம்ஹிதை 2.20.45
--------------------------------------------
யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில்
ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் "ராமா' என்னும்
சொல்லால் அழைக்கப்படுகிறது.
-அத்யாத்ம ராமாயணம்
------------------------------------------------------
பிறவிக் குருடனால் பார்க்க முடியாது.
எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும்
நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது
ஒன்றுமே தோன்றுவதில்லை. த
ன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன்
வாழ்கிறான்.
-சாணக்கிய நீதி
------------------------------------------
அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள்
விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்;
இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை
விடுவதில்லை.
-ஸ்ரீஆதிசங்கரர்
------------------------------------------------
-தியானம், நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால்
ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-------------------------------------------------
புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத
கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை;
கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்;
சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத
காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.
-விவேக சிந்தாமணி
----------------------------------------------
விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும்,
கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில்
சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்;
இதில் சந்தேகமில்லை.
-தேவி பாகவதம்
-----------------------------------------
நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன...''
பொருள்:
தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த
செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192
-
----------------------------------
எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில்
எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம்
பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை
எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள்.
-ஸுதஸம்ஹிதை 2.20.45
--------------------------------------------
யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில்
ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் "ராமா' என்னும்
சொல்லால் அழைக்கப்படுகிறது.
-அத்யாத்ம ராமாயணம்
------------------------------------------------------
பிறவிக் குருடனால் பார்க்க முடியாது.
எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும்
நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது
ஒன்றுமே தோன்றுவதில்லை. த
ன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன்
வாழ்கிறான்.
-சாணக்கிய நீதி
------------------------------------------
அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள்
விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்;
இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை
விடுவதில்லை.
-ஸ்ரீஆதிசங்கரர்
------------------------------------------------
-தியானம், நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால்
ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-------------------------------------------------
புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத
கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை;
கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்;
சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத
காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.
-விவேக சிந்தாமணி
----------------------------------------------
விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும்,
கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில்
சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்;
இதில் சந்தேகமில்லை.
-தேவி பாகவதம்
-----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
Re: கடி ஜோக்ஸ்
திரையிசையில் ரசித்த வரிகள்
-
சந்தேகக் கோடு -அது
சந்தோஷக் கேடு!
-
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியெடுக்கும்,
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்.
-
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்திரம்.
-
நிலை உயரும்போது
பணிவு கொண்டால்
உலகம் உன்னை வணங்கும்!
-
-----------------------
-
சந்தேகக் கோடு -அது
சந்தோஷக் கேடு!
-
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியெடுக்கும்,
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்.
-
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்திரம்.
-
நிலை உயரும்போது
பணிவு கொண்டால்
உலகம் உன்னை வணங்கும்!
-
-----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|