Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
இதப்படிங்க முதல்ல...
Page 1 of 1
இதப்படிங்க முதல்ல...
விஜய் சேதுபதியின், கதை இலாகா!
சந்தானம், யோகி பாபு போன்ற சில நடிகர்கள், காமெடி இலாகா வைத்திருப்பதை போன்று, விஜய் சேதுபதி, தனக்கான கதைகளை கேட்டு தேர்வு செய்வதற்கு ஒரு கதை இலாகாவை உருவாக்கி இருக்கிறார். சமீபத்தில், தமிழில் நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இனிமேல் தோல்விகள், தன்னை தொடர விடக் கூடாது என்பதற்காகவே, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி பட இயக்குனர்கள், தன்னிடத்தில் சொல்லும் கதைகளை, தான் மட்டுமின்றி, தன் கதை இலாகாவை சேர்ந்தவர்களையும் உடன் வைத்து கேட்கிறார்.
— சினிமா பொன்னையா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
'ஷாக்' கொடுக்கும், ராஷ்மிகா மந்தனா!
தெலுங்கில், 'நம்பர் ஒன்'னாக இருக்கும், ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் காலுான்றியதை அடுத்து, புதிய தெலுங்கு படங்களில் நடிக்க, 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதேசமயம், சில நட்பு வட்டார தயாரிப்பாளர்கள், நட்புக்காக சில காட்சிகளில் நடிக்குமாறு கேட்டால், 'இரண்டு காட்சி என்றாலும், 1 கோடி ரூபாய் வேண்டும்...' என்று, அடித்துச் சொல்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடையும் அவர்கள், 'குட்டை பாவாடை அணிந்து, குத்துப்பாட்டுக்கு ஆடுவதாக இருந்தால் இது ஓ.கே., ரெண்டு காட்சிகளில், 'டீசன்ட்' ஆக வந்து தலைக்காட்டவே இப்படியா?' என்று எதிர் கேள்வி கேட்க, 'காற்றுள்ள போது தானே துாற்றிக் கொள்ள முடியும்...' என்று, நெஞ்சை நிமிர்த்தி, பதில் கொடுக்கிறார்.
— எலீசா
தெலுங்கில், 'நம்பர் ஒன்'னாக இருக்கும், ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் காலுான்றியதை அடுத்து, புதிய தெலுங்கு படங்களில் நடிக்க, 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதேசமயம், சில நட்பு வட்டார தயாரிப்பாளர்கள், நட்புக்காக சில காட்சிகளில் நடிக்குமாறு கேட்டால், 'இரண்டு காட்சி என்றாலும், 1 கோடி ரூபாய் வேண்டும்...' என்று, அடித்துச் சொல்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடையும் அவர்கள், 'குட்டை பாவாடை அணிந்து, குத்துப்பாட்டுக்கு ஆடுவதாக இருந்தால் இது ஓ.கே., ரெண்டு காட்சிகளில், 'டீசன்ட்' ஆக வந்து தலைக்காட்டவே இப்படியா?' என்று எதிர் கேள்வி கேட்க, 'காற்றுள்ள போது தானே துாற்றிக் கொள்ள முடியும்...' என்று, நெஞ்சை நிமிர்த்தி, பதில் கொடுக்கிறார்.
— எலீசா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
கவர்ச்சிக்கு மாறிய, ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழில், குடும்ப நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது, ஆந்திர சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனால், 'நடித்தால், 'சிங்கிள் ஹீரோயின்' கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று கறாராக கூறி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷை இரண்டாவது நாயகியாக நடிக்க யாராவது வற்புறுத்தினால், 'மெயின் ஹீரோயினாக நடிக்க வைத்தால், 'இன்ச் பை இன்ச்' ஆக கவர்ச்சி காட்டி நடிப்பேன். ஆனால், இரண்டாவது நாயகி என்று சொன்னால், குடும்ப குத்து விளக்கு ஆகிவிடுவேன். எது, 'பெஸ்ட்' என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...' என்று, 'சொடக்கு' போடுகிறார்.
இதனால், இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் பண்ண வருபவர்கள் கூட, 'ஹீரோயின்' ஆக நடிக்க வைப்பதற்கு, 'அட்வான்சை' திணித்துச் செல்கின்றனர்.
— எலீசா
தமிழில், குடும்ப நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது, ஆந்திர சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனால், 'நடித்தால், 'சிங்கிள் ஹீரோயின்' கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று கறாராக கூறி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷை இரண்டாவது நாயகியாக நடிக்க யாராவது வற்புறுத்தினால், 'மெயின் ஹீரோயினாக நடிக்க வைத்தால், 'இன்ச் பை இன்ச்' ஆக கவர்ச்சி காட்டி நடிப்பேன். ஆனால், இரண்டாவது நாயகி என்று சொன்னால், குடும்ப குத்து விளக்கு ஆகிவிடுவேன். எது, 'பெஸ்ட்' என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...' என்று, 'சொடக்கு' போடுகிறார்.
இதனால், இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் பண்ண வருபவர்கள் கூட, 'ஹீரோயின்' ஆக நடிக்க வைப்பதற்கு, 'அட்வான்சை' திணித்துச் செல்கின்றனர்.
— எலீசா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
மீண்டும், பாபிசிம்ஹா!
ஜிகர்தண்டா படத்தில், வில்லனாக நடித்த, பாபிசிம்ஹாவுக்கு, ரஜினியே போன் செய்து அவரது நடிப்பை பாராட்டினார். அதன்பிறகு, 'ஹீரோ, வில்லன்' என, இரட்டை வேடம் கொடுத்ததால், மார்க்கெட்டில் பின்தங்கியிருந்தவர், விக்ரமுடன், மகான் படத்தில், அதிரடி வில்லனாக நடித்து, மிரட்டியதை அடுத்து, மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்.
இதன்பிறகு, பல மெகா நடிகர்களின் பட வாய்ப்புகள், பாபி சிம்ஹாவை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, 'எத்தனை கொடூரமான வில்லனாக கூட நடித்து, மற்ற வில்லன் நடிகர்களை மிரட்ட தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட வேடங்களில் என்னை நடிக்க வையுங்கள்...' என்று, இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
— சி.பொ.,
ஜிகர்தண்டா படத்தில், வில்லனாக நடித்த, பாபிசிம்ஹாவுக்கு, ரஜினியே போன் செய்து அவரது நடிப்பை பாராட்டினார். அதன்பிறகு, 'ஹீரோ, வில்லன்' என, இரட்டை வேடம் கொடுத்ததால், மார்க்கெட்டில் பின்தங்கியிருந்தவர், விக்ரமுடன், மகான் படத்தில், அதிரடி வில்லனாக நடித்து, மிரட்டியதை அடுத்து, மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்.
இதன்பிறகு, பல மெகா நடிகர்களின் பட வாய்ப்புகள், பாபி சிம்ஹாவை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, 'எத்தனை கொடூரமான வில்லனாக கூட நடித்து, மற்ற வில்லன் நடிகர்களை மிரட்ட தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட வேடங்களில் என்னை நடிக்க வையுங்கள்...' என்று, இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
— சி.பொ.,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
தனுஷுக்கு அதிர்ச்சி கொடுத்த, இயக்குனர்கள்!
தொடர்ந்து, 'ஹிட்' படங்களாக கொடுத்து வந்த, தனுஷ் நடிப்பில் வெளியான, ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இதன் காரணமாக, தன் மார்க்கெட் இறங்கு முகத்தை சந்தித்து விடுமோ என்று கலவரத்தில் இருக்கும் தனுஷ், 'கதை விஷயத்தில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். அதோடு இனிமேல், ஒரே நேரத்தில், பல படங்களில் நடிப்பது என்ற பாணியை மாற்றி, ஒரு படத்தில் நடித்த பிறகு, அடுத்த படம் என்ற அஜித், விஜயின் பாணிக்கு மாறப் போகிறோன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
தொடர்ந்து, 'ஹிட்' படங்களாக கொடுத்து வந்த, தனுஷ் நடிப்பில் வெளியான, ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இதன் காரணமாக, தன் மார்க்கெட் இறங்கு முகத்தை சந்தித்து விடுமோ என்று கலவரத்தில் இருக்கும் தனுஷ், 'கதை விஷயத்தில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். அதோடு இனிமேல், ஒரே நேரத்தில், பல படங்களில் நடிப்பது என்ற பாணியை மாற்றி, ஒரு படத்தில் நடித்த பிறகு, அடுத்த படம் என்ற அஜித், விஜயின் பாணிக்கு மாறப் போகிறோன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
சினி துளிகள்!
* தமிழ், தெலுங்கை தொடர்ந்து, பாலிவுட்டிலும், 'என்ட்ரி' கொடுத்துள்ள, சமந்தா, அடுத்தபடியாக, ஹாலிவுட்டில், கால் பதிக்க போகிறார். எழுத்தாளர் டைமரி முராரி எழுதியுள்ள, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற ஆங்கில படத்தில் நடிக்கப் போகிறார்.
* பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, கொல்லிமலையில், 1,500 அடி உயரமுள்ள ஆகாய கங்கை என்ற அருவி அருகே நடைபெறுகிறது.
* தமிழ், தெலுங்கை தொடர்ந்து, பாலிவுட்டிலும், 'என்ட்ரி' கொடுத்துள்ள, சமந்தா, அடுத்தபடியாக, ஹாலிவுட்டில், கால் பதிக்க போகிறார். எழுத்தாளர் டைமரி முராரி எழுதியுள்ள, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற ஆங்கில படத்தில் நடிக்கப் போகிறார்.
* பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, கொல்லிமலையில், 1,500 அடி உயரமுள்ள ஆகாய கங்கை என்ற அருவி அருகே நடைபெறுகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...{சினி துளிகள்}
» ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...{சினி துளிகள்}
» ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|