சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

பழங்களும் பயன்களும்! Khan11

பழங்களும் பயன்களும்!

Go down

பழங்களும் பயன்களும்! Empty பழங்களும் பயன்களும்!

Post by rammalar Mon 18 Sep 2023 - 9:11

பழங்களும் பயன்களும்! 19-23
-
நாம் தினசரி சாப்பிடும் பழங்களில் உடலுக்கு நலம்தரும் 
சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், பழங்களை எந்தெந்த 
நேரங்களில் சாப்பிட வேண்டும். எந்தெந்த நேரங்களில் தவிர்க்க 
வேண்டும் என்ற வரைமுறையை நம் முன்னோர் பின்பற்றி 
வந்தனர். 

உதாரணமாக, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளிலும் 
உடலுக்கு நலம் தரும் சத்துகள் இருக்கின்றன. ஆனால், 
இப்பழங்கள் மந்தத்தை உண்டாக்கும் தன்மையும் உடையவை. 
எனவேதான், சில பழங்களை உணவுக்கு முன்னும், சில பழங்களை 
உணவுக்கு பின்னும் உண்டு வந்தார்கள். அந்தவகையில், 
பழங்களின் குணங்களை பார்ப்போம்:

நெல்லிக்கனி: 
அமிர்தத்திற்கு ஒப்பாகிய நெல்லிக்கனியை பகற்பொழுதில் 
எடுத்துக் கொள்ள பித்தம் நீங்கும். அதன் புளிப்பால் வாயுவும்
நீங்கும்

.விளாம்பழம்: 
உணவுக்கு முன்னும் பின்னும் உண்ணலாம். இதனால் உடலுக்கு 
சுகமும் நல்ல பசியும் உண்டாகும். பித்தம் நீங்கும்.
-
இலந்தைப்பழம்: 
பித்த மூர்ச்சையைப் போக்கும். இதை பசி நேரத்தில் உண்டால் 
எரிவு உண்டாகும். எனவே, உணவுக்கு பின்தான் உண்ண வேண்டும்.

வாழைப்பழம்:
 செவ்வாழை, பேயன்வாழை, ரசதாளி, மொந்தன், அமுக்குவாழை, 
மலைவாழை, பச்சைவாழை, கருவாழை என்னும் எட்டு வகை 
வாழைப்பழங்களும் வாத நோய்களை தவிர்க்க உதவும். மேலும், 
மலமிளக்கியாகவும் பயன்படும்.

பலாப்பழம்: 
மாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோயை போக்கும். இனிப்புள்ள 
இப்பழத்தை அதிகம் உண்டால் பல பிணிகளை உண்டாக்கும்.

மாம்பழம்: 
சருமநோயைக் கட்டுப்படுத்தும். இப்பழத்தை அதிகம் உண்டால் 
பசியை மந்தப்படுத்தி பிணிகளை உண்டாக்கும்.

அத்திப்பழம்: 
உஷ்ண சிதமுள்ளது. ரத்த விருத்தியை உண்டாக்கும். மலபந்தத்தை 
நீக்கும்.

புளியம்பழம்: 
உடல்சூட்டை தணிக்கும். மலச்சிக்கலை போக்கும். 
இப்பழத்தை அதிகம் உண்டால் நரைதிரை உண்டாகும்.

நாவல்பழம்: 
அதி நீரும், வெப்பமும் போக்கும். ரத்தம் விருத்தியாகும். 
எலும்புகளையும், பற்களையும் வலுப்படுத்தும்.

கொய்யாப்பழம்:
 நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும் நரம்புகளை 
உறுதியாக்கும். இப்பழத்தை அதிகம் உண்டால் கரப்பான் உண்டாகும்.

மாதுளம்பழம்: 
உடல் குளிர்ச்சி அடையும். ரத்தவிருத்தி உண்டாகும். மிகவும் நல்லது.

அன்னாசிப்பழம்: 
பித்தநோய் போக்கும். அழகு உண்டாக்கும். மாரடைப்பில் இருந்து 
பாதுகாக்கும்.

களாப்பழம்: 
அதிமந்தத்தில் உண்டால் நற்பசி உண்டாகும். தொண்டை வலியும் 
தலைகனப்பும் நீங்கும்.

திராட்சைப்பழம்: 
உடல் குளிர்ச்சியும், ரத்த விருத்தியும் உண்டாகும். 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

– எஸ்.இராமதாஸ்.
நன்றி- குங்குமம் டாக்டர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23953
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum