சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

கண்ணில் கண்ணாக இருங்கள்  Khan11

கண்ணில் கண்ணாக இருங்கள்

3 posters

Go down

கண்ணில் கண்ணாக இருங்கள்  Empty கண்ணில் கண்ணாக இருங்கள்

Post by ராஜா Thu 31 Mar 2011 - 22:48

ஒருவரது உடல் நலத்தை கண்கள் சொல்லி விடும். கண்களும் அதற்குக் கீழ் உள்ள தோல் பகுதியும்பளிச்சென இருப்பது அவசியம் இந்த இரண்டுமே உங்கள் உடல் நலத்தின் கண்ணாடி எனலாம்.

நவீன வாழ்க்கை முறையில் பரபரப்பு, மன அழுத்தம் அதிகம் ஆகிய காரணங்களால் உணவுமுறைகள் மாறி விடுகின்றன. இதனால் கண்கள் ஒளியிழந்து அதைச் சுற்றிலும் கரு வளையம்ஏற்படுகிறது. மேலும் கண் புடைத்தலும் ஏற்படுகிறது. இவற்றைத் தடுத்துக்கொள்ள விற்றமின் ஏ நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும். பப்பாளி, முட்டை, மீன், பால், கீரைகள் போன்ற உணவுகளில் விற்றமின் ஏ சத்து அதிகம். இவை கண்களுக்கு
நல்லது.

கண்ணில் கண்ணாக இருங்கள்  0da481f9b810eddf9b13e25d3b1637ce
குளிர்ந்த நீரில் எப்போதும் கண்களையும் முகத்தையும் கழுவுங்கள். கரு வளையம் களைய, வெட்டிய வெள்ளரிக்காயை வட்ட மாக கண்களை மூடி இமை மீது வைக்கவும்

வெதுவெதுப்பான பாலில் பஞ்சினை நனைத்து, 15 நிமிஷங்களுக்கு கண் மீது வைக் கவும் கண்களைச் சுற்றியுள்ள தசைகளை மென் மையாக ம
சாஜ் செய்வதன் மூலம் கண்கள் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெறும் பகலில் சிறிது நேரம் உறங்கி விழிக்கலாம்

தினசரி ஐந்து முறை சிறு சிறு பயிற்சிகளை கண் களுக்கு அளிக்கலாம். கண்களை மெதுவாக மூடி பின்னர் தூரத்திலிருக்கும் ஒரு பொரு ளைப் பார்க்கலாம். பிறகு கை தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பார்க்கலாம். தூங்கச் செல்வ தற்கு முன் முகத்தை நன்கு கழுவுவது கண்க ளுக்கு அழகூட்டும்.

ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கண்ணில் கண்ணாக இருங்கள்  Empty Re: கண்ணில் கண்ணாக இருங்கள்

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 21:20

##* :”@:


கண்ணில் கண்ணாக இருங்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கண்ணில் கண்ணாக இருங்கள்  Empty Re: கண்ணில் கண்ணாக இருங்கள்

Post by *சம்ஸ் Tue 26 Apr 2011 - 21:33

நன்றி பகிர்விற்க்கு ##* :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணில் கண்ணாக இருங்கள்  Empty Re: கண்ணில் கண்ணாக இருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum