Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை
3 posters
Page 1 of 1
மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை
நாட்டின் வெவ்வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற மூன்று சம்பவங்களில் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புல்மோட்டை, தங்காலை மற்றும் கட்டுநாயக்கா ஆகிய இடங்களிலேயே இக்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வயதான தம்பதியினர் இருவர் நேற்று அதிகாலை இனந்தெரியாத கும்பலொன்றி னால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை மஹசேன்புர பகுதியிலுள்ள அவர்களது வீட்டுக்குள் வைத்தே இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் முத்து பண்டார (80) என்பவரும் அவரது மனைவியான சோமிநோநா (65) என்பவருமே கொல்லப்பட்டுள்ளனர்.
அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்காலையில் நேற்று நண்பகல் 1.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம பிரதான வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னரே உயிரிழந்துள்ளனர்.
தங்காலையைச் சேர்ந்த திலங்க சம்பத் (24) மற்றும் தரங்க குமார (25) ஆகியோரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுநாய க்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பல ஆடிஅம்பலம பிரதேசத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட் டவர் அப்பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சுரவீர ஆரச்சிகே (40) என்பவராவார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இக்கொலைகள் தொடர்பாக நேற்றுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.
புல்மோட்டை, தங்காலை மற்றும் கட்டுநாயக்கா ஆகிய இடங்களிலேயே இக்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வயதான தம்பதியினர் இருவர் நேற்று அதிகாலை இனந்தெரியாத கும்பலொன்றி னால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை மஹசேன்புர பகுதியிலுள்ள அவர்களது வீட்டுக்குள் வைத்தே இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் முத்து பண்டார (80) என்பவரும் அவரது மனைவியான சோமிநோநா (65) என்பவருமே கொல்லப்பட்டுள்ளனர்.
அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்காலையில் நேற்று நண்பகல் 1.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம பிரதான வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னரே உயிரிழந்துள்ளனர்.
தங்காலையைச் சேர்ந்த திலங்க சம்பத் (24) மற்றும் தரங்க குமார (25) ஆகியோரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுநாய க்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பல ஆடிஅம்பலம பிரதேசத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட் டவர் அப்பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சுரவீர ஆரச்சிகே (40) என்பவராவார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இக்கொலைகள் தொடர்பாக நேற்றுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.
Re: மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை
{)) {)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை
{)) :!.: {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவில் போராட்டக்காரர்கள் 140 பேர் கொலை: ஹார்ப்பர் கண்டனம்.
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம்
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» சங்கரன்கோவிலில் அடுத்தடுத்து 2 பேர் கொலை: கொலையாளிகள் கைது
» நில அபகரிப்பு விவகாரம்: அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம்
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» சங்கரன்கோவிலில் அடுத்தடுத்து 2 பேர் கொலை: கொலையாளிகள் கைது
» நில அபகரிப்பு விவகாரம்: அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|