Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
பெண்மையின் தாகம்
+2
நண்பன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
பெண்மையின் தாகம்
உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
Re: பெண்மையின் தாகம்
சற்று நிதானமாக சிந்திக்கத்தூண்டும் தருணம் இது
நன்றி செய்தாலி அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
நன்றி செய்தாலி அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்மையின் தாகம்
ஆண்களை பற்றி குறை சொல்லி எழுதி இருக்கிறேன்நண்பன் wrote:சற்று நிதானமாக சிந்திக்கத்தூண்டும் தருணம் இது
நன்றி செய்தாலி அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
இருத்தும் உகளின் கருத்து மகிழ்ச்சி
நன்றி நண்பா
Re: பெண்மையின் தாகம்
இதில் குறை என்று ஒன்றும் இல்லை செய்தாலி உண்மையும் இதுதான் அனைத்துக்கும் ஆண்களின் அவசரமும் ஒரு காரணம் மிகவும் சிந்தித்து செயல் பாட வேண்டிய தருணம் கவிதை அருமை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்மையின் தாகம்
நண்பன் wrote:இதில் குறை என்று ஒன்றும் இல்லை செய்தாலி உண்மையும் இதுதான் அனைத்துக்கும் ஆண்களின் அவசரமும் ஒரு காரணம் மிகவும் சிந்தித்து செயல் பாட வேண்டிய தருணம் கவிதை அருமை.
Re: பெண்மையின் தாகம்
உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......
மங்கயரின் ஏக்கம்
சொல்வதற்கில்லை
உங்கள் கவிதை
வெளிச்சமாகவுள்ளது
நன்றி மட்டும்தான்
:”@: :”@:
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......
மங்கயரின் ஏக்கம்
சொல்வதற்கில்லை
உங்கள் கவிதை
வெளிச்சமாகவுள்ளது
நன்றி மட்டும்தான்
:”@: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பெண்மையின் தாகம்
நீங்கள் சொல்லி விட்டீர்கள்
எங்களால் சொல்ல முடியாது
இந்த நேரம் ஒரு நன்றி
எங்களால் சொல்ல முடியாது
இந்த நேரம் ஒரு நன்றி
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: பெண்மையின் தாகம்
மீனு wrote:உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......
மங்கயரின் ஏக்கம்
சொல்வதற்கில்லை
உங்கள் கவிதை
வெளிச்சமாகவுள்ளது
நன்றி மட்டும்தான்
மிக்க நன்றி தோழி
Re: பெண்மையின் தாகம்
உண்மை வரிகள் ஒரு பெண்ணின் ஏக்கம் ஒவ்வொரு ஆணும் தனது துணையினை திருப்த்திப்டுத்துவானேயானால் உலகில் பாதிப் பாவச்செயல்கள் குறைந்துவிடும் இதனை மையமாக வைத்துத்தானே அதிகமான பிரச்சினைகள் எழுகிறது
Re: பெண்மையின் தாகம்
@. @.சிகரம் wrote:உண்மை வரிகள் ஒரு பெண்ணின் ஏக்கம் ஒவ்வொரு ஆணும் தனது துணையினை திருப்த்திப்டுத்துவானேயானால் உலகில் பாதிப் பாவச்செயல்கள் குறைந்துவிடும் இதனை மையமாக வைத்துத்தானே அதிகமான பிரச்சினைகள் எழுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்மையின் தாகம்
உண்மை வரிகள் கவிதை முறையில் சொன்ன விதம் அழகு அனைவரும் புரிந்து கொண்டு வாழ்ந்தால் நன்மை உண்டு அதை அருமையாக விலக்கிய தோழருக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்மையின் தாகம்
@. @.சிகரம் wrote:உண்மை வரிகள் ஒரு பெண்ணின் ஏக்கம் ஒவ்வொரு ஆணும் தனது துணையினை திருப்த்திப்டுத்துவானேயானால் உலகில் பாதிப் பாவச்செயல்கள் குறைந்துவிடும் இதனை மையமாக வைத்துத்தானே அதிகமான பிரச்சினைகள் எழுகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|