Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
சென்னை : இளம்பெண்ணின் போட்டோ, செல்போன் எண்ணை குறிப்பிட்டு, தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் என்று இணையதளம் மூலம் தகவல் பரப்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்ட0£ர். அமைந்தகரையைச் சேர்ந்தவர் கீர்த்தனா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஎஸ்சி பட்டதாரியான இவர், அண்ணா நகரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அதே நிறுவனத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த பாலமுருகனும் (32) பணிபுரிந்தார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்.
ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால், இருவரும் நெருங்கி பழகினர். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்தனர். 3 ஆண்டுகள் ஒன்றாக பழகியதால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, கீர்த்தனாவிடம் பாலமுருகன் வலியுறுத்தினார்.
வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதிய கீர்த்தனா, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நண்பர்களாகவே தொடர கீர்த்தனா விருப்பம் தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அது மோதலாக வெடித்தது. பாலமுருகனுடன் பேசுவதையும், சந்திப்பதையும் கீர்த்தனா தவிர்த்தார். இதனால், வேதனை அடைந்த பாலமுருகன் வேலை மாறுதலாக வேறு நிறுவனத்துக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில், தன்னை ஏமாற்றிய கீர்த்தனாவை பழிவாங்க பாலமுருகன் துடித்தார். இணைய தளத்தில் ஒரு முகவரியை தானாகவே தொடங்கினார். அதில், கீர்த்தனாவின் போட்டோ, செல்போன் எண்ணை குறிப்பிட்டு “தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டார். இதை கீர்த்தனாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கு அனுப்பி வைத்தார். இந்த எண்ணை பலர் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தனர். இதனால், கோபம் அடைந்த கீர்த்தனா இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். எந்த முகவரியில் இருந்து இதுபோன்று தவறான தகவல்கள் செல்கிறது என்று சோதனை செய்தபோது, பாலமுருகன்தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, பாலமுருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதே நிறுவனத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த பாலமுருகனும் (32) பணிபுரிந்தார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்.
ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால், இருவரும் நெருங்கி பழகினர். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்தனர். 3 ஆண்டுகள் ஒன்றாக பழகியதால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, கீர்த்தனாவிடம் பாலமுருகன் வலியுறுத்தினார்.
வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதிய கீர்த்தனா, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நண்பர்களாகவே தொடர கீர்த்தனா விருப்பம் தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அது மோதலாக வெடித்தது. பாலமுருகனுடன் பேசுவதையும், சந்திப்பதையும் கீர்த்தனா தவிர்த்தார். இதனால், வேதனை அடைந்த பாலமுருகன் வேலை மாறுதலாக வேறு நிறுவனத்துக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில், தன்னை ஏமாற்றிய கீர்த்தனாவை பழிவாங்க பாலமுருகன் துடித்தார். இணைய தளத்தில் ஒரு முகவரியை தானாகவே தொடங்கினார். அதில், கீர்த்தனாவின் போட்டோ, செல்போன் எண்ணை குறிப்பிட்டு “தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டார். இதை கீர்த்தனாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கு அனுப்பி வைத்தார். இந்த எண்ணை பலர் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தனர். இதனால், கோபம் அடைந்த கீர்த்தனா இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். எந்த முகவரியில் இருந்து இதுபோன்று தவறான தகவல்கள் செல்கிறது என்று சோதனை செய்தபோது, பாலமுருகன்தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, பாலமுருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
{)) {)) :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
சிகரம் wrote: :”@: :!@!: :’|:
சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
நன்றி யாருக்கு பரிசு யாருக்கு ஆறுதல் யாருக்கு என்று
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்
» இணையதளத்தில் மெர்சல் படம்
» போலி இணையதளத்தில் த்ரிஷாவுக்கு முதலிடம்
» பாகிஸ்தான் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம்...
» இணையதளத்தில் திருட்டுத்தனமாகரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன
» இணையதளத்தில் மெர்சல் படம்
» போலி இணையதளத்தில் த்ரிஷாவுக்கு முதலிடம்
» பாகிஸ்தான் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம்...
» இணையதளத்தில் திருட்டுத்தனமாகரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|