Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
அவன் தீவிரவாதி
4 posters
Page 1 of 1
அவன் தீவிரவாதி
எங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்
பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்
கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்
தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்
பருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு
ஏன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்
கயவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்
பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்
பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்
மண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்
காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்
வலிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்
ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி
அதிகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்
கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
Re: அவன் தீவிரவாதி
நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
Re: அவன் தீவிரவாதி
சிகரம் wrote:நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
இன்று காலை ஒரு செய்தி கேள்விப்பட்டேன் (நீங்களும் கேட்டு இருக்கலாம்)
மனவருத்தைற்கு உள்ளானேன் அதுதான் இப்படி கிறுக்கிவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
Re: அவன் தீவிரவாதி
கண்டிப்பாக உங்களின் வரிகளில் கருத்து உள்ளது உணரமுடிகிறது வாழ்த்துக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவன் தீவிரவாதி
செய்தாலி wrote:சிகரம் wrote:நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
இன்று காலை ஒரு செய்தி கேள்விப்பட்டேன் (நீங்களும் கேட்டு இருக்கலாம்)
மனவருத்தைற்கு உள்ளானேன் அதுதான் இப்படி கிறுக்கிவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
நீங்கள் கேட்ட அதே சேதி நானும் கேட்டேன் ஒரு நிமிடம் மௌனமானேன் நான் இன்னும் நம்ப வில்லை உங்கள் கவி வரிகளின் ஆவேசம் எனக்கும் புரிகிறது என்னும் நான் கேட்கும் கேள்வியும் இதுதான் நன்றி செய்தாலி வரிகள் வைரம் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவன் தீவிரவாதி
*ரசிகன் wrote:கண்டிப்பாக உங்களின் வரிகளில் கருத்து உள்ளது உணரமுடிகிறது வாழ்த்துக்கள் தோழரே
மிக்க நன்றி நண்பா
Re: அவன் தீவிரவாதி
நண்பன் wrote:செய்தாலி wrote:சிகரம் wrote:நல்ல கேள்வி உங்கள் கவிதையில் ஞாயவாதி தீவிரவாதியாகவும்
தீவிரவாதிகள் ஞாயவாதிகளாகவும் உலவுகின்ற உலகமிது நன்றி அருமையான கருத்திற்கு
இன்று காலை ஒரு செய்தி கேள்விப்பட்டேன் (நீங்களும் கேட்டு இருக்கலாம்)
மனவருத்தைற்கு உள்ளானேன் அதுதான் இப்படி கிறுக்கிவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
நீங்கள் கேட்ட அதே சேதி நானும் கேட்டேன் ஒரு நிமிடம் மௌனமானேன் நான் இன்னும் நம்ப வில்லை உங்கள் கவி வரிகளின் ஆவேசம் எனக்கும் புரிகிறது என்னும் நான் கேட்கும் கேள்வியும் இதுதான் நன்றி செய்தாலி வரிகள் வைரம் நன்றி.
மிக்க நன்றி நண்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|