Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
இந்தியாவிலேயே தலைசிறந்த நடிகர்கள் உள்ள இடம் தமிழகம்: இயக்குநர் தருண் கோபி பேட்டி
3 posters
Page 1 of 1
இந்தியாவிலேயே தலைசிறந்த நடிகர்கள் உள்ள இடம் தமிழகம்: இயக்குநர் தருண் கோபி பேட்டி
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நல்ல நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளனர் என்று இயக்குநர் தருண் கோபி கூறினார்.
நான் ஆரம்பரத்தில் கன்னட இயக்குநர் உபேந்திரா, மனோஜ்குமார், செந்தில்நாதன், பிரபுதேவா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன்.
முதன்முதலாக நடிகர் விசால், ஸ்ரேயாரெட்டி, ரீமாசென் ஆகியோரை வைத்து திமிரு படத்தை இயக்கினேன். அது வெற்றி படமாக அமைந்தது.
பின்னர் சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கினேன். அப்போது ராசுமதுரவனின் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க வைத்தார். நல்ல கதையாக இருந்ததால் அதில் நடித்தேன்.
இந்தியாவிலேயே நல்ல இயக்குநர்கள், நடிகர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர். ஆனால் விருதுகள் மட்டும் தாமதமாக கிடைக்கிறது.
பிரபல இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது இப்போது தான் கொடுத்திருக்கிறார்கள். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தண்ணீர் படம் இயக்கிய போதே கொடுத்திருக்க வேண்டிய விருது இப்போது கிடைத்திருக்கிறது.
நான் நடிக்கும் படங்கள், இயக்கும் படங்கள் அனைத்தும் கலாச்சாரத்தை மறக்காத ஊர்களில் வைத்துதான் செய்து வருகிறேன். கலாச்சாரத்தை மறந்த எந்த ஒரு தமிழனும் முன்னேற முடியாது. தற்போது பேச்சியக்கா திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.
நான் ஆரம்பரத்தில் கன்னட இயக்குநர் உபேந்திரா, மனோஜ்குமார், செந்தில்நாதன், பிரபுதேவா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன்.
முதன்முதலாக நடிகர் விசால், ஸ்ரேயாரெட்டி, ரீமாசென் ஆகியோரை வைத்து திமிரு படத்தை இயக்கினேன். அது வெற்றி படமாக அமைந்தது.
பின்னர் சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கினேன். அப்போது ராசுமதுரவனின் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க வைத்தார். நல்ல கதையாக இருந்ததால் அதில் நடித்தேன்.
இந்தியாவிலேயே நல்ல இயக்குநர்கள், நடிகர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர். ஆனால் விருதுகள் மட்டும் தாமதமாக கிடைக்கிறது.
பிரபல இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது இப்போது தான் கொடுத்திருக்கிறார்கள். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தண்ணீர் படம் இயக்கிய போதே கொடுத்திருக்க வேண்டிய விருது இப்போது கிடைத்திருக்கிறது.
நான் நடிக்கும் படங்கள், இயக்கும் படங்கள் அனைத்தும் கலாச்சாரத்தை மறக்காத ஊர்களில் வைத்துதான் செய்து வருகிறேன். கலாச்சாரத்தை மறந்த எந்த ஒரு தமிழனும் முன்னேற முடியாது. தற்போது பேச்சியக்கா திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
சதாவை ஏமாற்றிய பாலிவுட்
தென்னிந்திய படங்களான 'அந்நியன்', 'உன்னாலே உன்னாலே' போன்ற படங்களில் நடித்த சதாவிற்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்ததால் அதை நோக்கி நகர்ந்தார்.
பாலிவுட் படங்களில் நடித்தவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் நடிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளார் சதா.
பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாக சோகத்துடன் தளர்ந்தவர் தென்னிந்திய பட உலகம் தான் இனி உற்சாகம் தர முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
புது நாயகன் நடிக்கும் படம், சிறிய நிதியில் எடுக்கப்பட்ட படம் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தாலே நடிக்க தயாராக இருந்துள்ளேன்.
சில படங்கள் பண சிக்கலில் தள்ளாடும். எப்போது படம் வெளியாகும் என்று உறுதியாக எதுவும் தெரியாமல் போகும். அதனால், படத்தில் நடிக்க இறங்கும் முன் பல விடயங்களை கவனிப்பேன்.
பெரும்பாலும் வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்க்க முயற்சித்துள்ளேன். பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.
பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொள்ளாமல் நடித்து கொடுப்பேன். அதனால் எனக்கு ஏமாற்றம் மிஞ்ச வாய்ப்பில்லை என்று சதா கூறியுள்ளாராம்.
பாலிவுட் படங்களில் நடித்தவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் நடிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளார் சதா.
பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாக சோகத்துடன் தளர்ந்தவர் தென்னிந்திய பட உலகம் தான் இனி உற்சாகம் தர முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
புது நாயகன் நடிக்கும் படம், சிறிய நிதியில் எடுக்கப்பட்ட படம் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தாலே நடிக்க தயாராக இருந்துள்ளேன்.
சில படங்கள் பண சிக்கலில் தள்ளாடும். எப்போது படம் வெளியாகும் என்று உறுதியாக எதுவும் தெரியாமல் போகும். அதனால், படத்தில் நடிக்க இறங்கும் முன் பல விடயங்களை கவனிப்பேன்.
பெரும்பாலும் வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்க்க முயற்சித்துள்ளேன். பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.
பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொள்ளாமல் நடித்து கொடுப்பேன். அதனால் எனக்கு ஏமாற்றம் மிஞ்ச வாய்ப்பில்லை என்று சதா கூறியுள்ளாராம்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: இந்தியாவிலேயே தலைசிறந்த நடிகர்கள் உள்ள இடம் தமிழகம்: இயக்குநர் தருண் கோபி பேட்டி
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|