Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
பசியும் உணவும்
5 posters
Page 1 of 1
பசியும் உணவும்
அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்
எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்
மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்
தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு
உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்
மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை
கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்
சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்
ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்
பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா
நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்
உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு
Re: பசியும் உணவும்
எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே :!#: :!#:
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பசியும் உணவும்
மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
Re: பசியும் உணவும்
வாழ்த்து சொல்ல எனக்கு வரிகள் இல்லை என் கண்ணில் நீர் வடிகிறது கவியே கவிதை அருமை
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: பசியும் உணவும்
விஜய்-EXPRESS wrote:வாழ்த்து சொல்ல எனக்கு வரிகள் இல்லை என் கண்ணில் நீர் வடிகிறது கவியே கவிதை அருமை
மிக்க நன்றி நண்பா
Re: பசியும் உணவும்
நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்கு :”@:செய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பசியும் உணவும்
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்று சும்மாவா சொன்னார்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் செய்தாலி நன்றி நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசியும் உணவும்
மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
Re: பசியும் உணவும்
செய்தாலி wrote:மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
புரிய முடியாது தோழரே அவங்களை அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்வார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசியும் உணவும்
ஐ நீங்கள் மனம் விட்டு சிரிக்கிறீர்கள் கவியே நன்றி நன்றி எனக்கும் இளகிய மனம்தான் உங்களைப்போன்று @.செய்தாலி wrote:மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பசியும் உணவும்
:% :% ஆமா வந்து விட்டா ரசிகன் இவருக்கு நல்ல ரசனை உள்ளது ரசிகனுக்கு இப்போது ஒரு வேலை கொடுப்போம் கவிதை எழுதுங்கள் ரசிகன் ரசனையாக இருக்க வேண்டும் @.*ரசிகன் wrote:செய்தாலி wrote:மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
புரிய முடியாது தோழரே அவங்களை அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்வார்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பசியும் ருசியும்!
» பசியும் உணவுப் பழக்கங்களும்.
» குழந்தைகளும் உணவும்
» உணவும் பானமும்
» உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!
» பசியும் உணவுப் பழக்கங்களும்.
» குழந்தைகளும் உணவும்
» உணவும் பானமும்
» உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|