Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பசியும் உணவும்
5 posters
Page 1 of 1
பசியும் உணவும்
அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்
எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்
மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்
தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு
உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்
மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை
கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்
சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்
ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்
பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா
நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்
உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு
Re: பசியும் உணவும்
எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே :!#: :!#:
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பசியும் உணவும்
மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
Re: பசியும் உணவும்
வாழ்த்து சொல்ல எனக்கு வரிகள் இல்லை என் கண்ணில் நீர் வடிகிறது கவியே கவிதை அருமை
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: பசியும் உணவும்
விஜய்-EXPRESS wrote:வாழ்த்து சொல்ல எனக்கு வரிகள் இல்லை என் கண்ணில் நீர் வடிகிறது கவியே கவிதை அருமை
மிக்க நன்றி நண்பா
Re: பசியும் உணவும்
நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்கு :”@:செய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பசியும் உணவும்
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்று சும்மாவா சொன்னார்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் செய்தாலி நன்றி நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசியும் உணவும்
மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
Re: பசியும் உணவும்
செய்தாலி wrote:மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
புரிய முடியாது தோழரே அவங்களை அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்வார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசியும் உணவும்
ஐ நீங்கள் மனம் விட்டு சிரிக்கிறீர்கள் கவியே நன்றி நன்றி எனக்கும் இளகிய மனம்தான் உங்களைப்போன்று @.செய்தாலி wrote:மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பசியும் உணவும்
:% :% ஆமா வந்து விட்டா ரசிகன் இவருக்கு நல்ல ரசனை உள்ளது ரசிகனுக்கு இப்போது ஒரு வேலை கொடுப்போம் கவிதை எழுதுங்கள் ரசிகன் ரசனையாக இருக்க வேண்டும் @.*ரசிகன் wrote:செய்தாலி wrote:மீனு wrote:நான் அப்படி இல்லை ஆனால் இந்த வரிகள் என்னை அப்படியாக்கி விட்டது நன்றி உங்கள் புரிதலுக்குசெய்தாலி wrote:மீனு wrote:எப்படி சொல்வெதன்று தெரிய வில்லை
கவியே என் கண்ணில் நீர் வடிந்து விட்டது
அப்படி என்ன நடந்துது எனக்கு கண்ணீருடன்
அன்பு வாழ்த்துக்கள் கவியே
பெண்கள் மனம்
நீர் குமிழிகள் போல்
தொட்டாலே உடைந்து விடும்
அதுதான் பெண்மையின் அழகும் கூட நீங்களும் அப்படித்தான் தோழி
என்ன சொல்றீங்க தோழி
உங்களுக்கு இளகிய மனம் என்று நினைத்தேன்
புரிய முடியாது தோழரே அவங்களை அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்வார்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பசியும் ருசியும்!
» பசியும் உணவுப் பழக்கங்களும்.
» குழந்தைகளும் உணவும்
» உணவும் பானமும்
» நபி மொழி-உணவும் உண்ணும் முறையும்!
» பசியும் உணவுப் பழக்கங்களும்.
» குழந்தைகளும் உணவும்
» உணவும் பானமும்
» நபி மொழி-உணவும் உண்ணும் முறையும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|