Latest topics
» சினி பிட்ஸ்by rammalar Today at 3:28 pm
» ஐபிஎல்2024:
by rammalar Today at 3:27 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm
» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm
» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun Apr 21, 2024 4:26 pm
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 20 of 22
Page 20 of 22 • 1 ... 11 ... 19, 20, 21, 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu May 14, 2015 8:47 am; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இயற்கை பூவை ....
காட்டிலும் ....
நம் காதல் பூ
விரைவாக
வாடிவிட்டது .....!!!
நீ
கவலையோடு ....
மூச்சு விடாதே ....
இதயம் கருகிவிடும் ....!!!
நாகம்
கொடிய விஷம்
யார் சொன்னது ...?
உன்
நகம் சுண்டும் ....
ஓசையை விட வா ..?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 955
காட்டிலும் ....
நம் காதல் பூ
விரைவாக
வாடிவிட்டது .....!!!
நீ
கவலையோடு ....
மூச்சு விடாதே ....
இதயம் கருகிவிடும் ....!!!
நாகம்
கொடிய விஷம்
யார் சொன்னது ...?
உன்
நகம் சுண்டும் ....
ஓசையை விட வா ..?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 955
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றிநண்பன் wrote:எதற்கும்
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!
நான்....
காதலில் ....
உயிரெழுத்து ......
நீ
ஆயுத எழுத்து ....!
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நான்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954
இன்று என்னைப் பார்த்து
சிரித்து சிரித்து இழைத்துப்போனாய்
நாளை என்னை நினைத்து
அழுது அழுது இழைத்துப்போவாய்
மனதிற்கொள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நான்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954
இன்று என்னைப் பார்த்து
சிரித்து சிரித்து இழைத்துப்போனாய்
நாளை என்னை நினைத்து
அழுது அழுது இழைத்துப்போவாய்
மனதிற்கொள்
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ.....
காதல் வீட்டில் இருந்து ...
கல் எறியாதே .....!!!
என்னை காயப்படுத்தி .....
உன்னால் வாழமுடியும் ....
என்றால் இன்னும் நல்லா ...
காயப்படுத்து ....!!!
நான் ..நீ ...காதல்
ஒரு முச்சந்தி ....
சந்தித்தே ஆகவேண்டும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 956
காதல் வீட்டில் இருந்து ...
கல் எறியாதே .....!!!
என்னை காயப்படுத்தி .....
உன்னால் வாழமுடியும் ....
என்றால் இன்னும் நல்லா ...
காயப்படுத்து ....!!!
நான் ..நீ ...காதல்
ஒரு முச்சந்தி ....
சந்தித்தே ஆகவேண்டும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 956
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!
துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!
நீ
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!
துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!
நீ
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து ...
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!
நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!
உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!
நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!
உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!
உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!
குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959
பூத்த கண்மணி ..
நீ .....!!!
உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!
குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வாழ்க்கை ....
அடைமழை
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!
காற்றை போல் நீ
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?
காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960
அடைமழை
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!
காற்றை போல் நீ
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?
காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மிக்க நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் அருமை அண்ணா
அத்தனையும் கடின உழைப்பு
அதுதான் 1000 நேக்கி நகர்கிறது
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்
கவிதைகளை.....
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!
காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!
உனக்கு கவிதை
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961
கவிதைகளை.....
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!
காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!
உனக்கு கவிதை
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
எல்லா சுமைகளையும் ....
சுமக்கும் சுமைதாங்கி ...
என் இதயம் ...!!!
உனக்கு தெரியாமலே ....
உன்னை அதிகம் ...
காதல் செய்து விட்டேன் ....
அதுதான் அவஸதைக்கும் ...
காரணம் ....!!!
சூரியன்
உதிக்கும்போதுதான் ...
எனக்கு இரவு ...
எங்கே சந்திரன் ...
இருக்கும் போது தூங்க ...
விடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 962
எல்லா சுமைகளையும் ....
சுமக்கும் சுமைதாங்கி ...
என் இதயம் ...!!!
உனக்கு தெரியாமலே ....
உன்னை அதிகம் ...
காதல் செய்து விட்டேன் ....
அதுதான் அவஸதைக்கும் ...
காரணம் ....!!!
சூரியன்
உதிக்கும்போதுதான் ...
எனக்கு இரவு ...
எங்கே சந்திரன் ...
இருக்கும் போது தூங்க ...
விடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 962
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
விரைவில் ஆயிரம்
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!
காதல்
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!
உன்னை
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!
காதல்
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!
உன்னை
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம்
காதல் வென்றிருக்கும் ...!!!
நீ
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!
உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம்
காதல் வென்றிருக்கும் ...!!!
நீ
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!
உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!
என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான்
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!
இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!
என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான்
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!
இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து ...
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!
உன்
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!
உயிரே
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!
உன்
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!
உயிரே
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வானவில்....
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால் ...
எனக்கு கண்ணீர் ....!!!
ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!
ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால் ...
எனக்கு கண்ணீர் ....!!!
ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!
ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!
தனிமை
காதலுக்கு எதிரி ....
என்னை
தனிமையாக்கிய -நீ
எதிரிதானே ....!!!
நான் காதல்....
ஏறுவரிசை -நீ...
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!
தனிமை
காதலுக்கு எதிரி ....
என்னை
தனிமையாக்கிய -நீ
எதிரிதானே ....!!!
நான் காதல்....
ஏறுவரிசை -நீ...
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பௌர்ணமியில்
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!
காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!
ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம்
புதுமையில்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!
காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!
ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம்
புதுமையில்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஆணிவேர் ...
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!
எல்லா
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!
நான்
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும்
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!
எல்லா
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!
நான்
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும்
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்
வாழ்கையில் ....
ஒரு மாற்றம்
காதலில்
ஏமாற்றம் .....!!!
முடிந்த வரை ...
சிரிப்பாய் இருந்த காதல் ....
இயன்றவரை அழும் ....
காதலானது ....!!!
உனக்கு காதல் ...
தந்து வாழ்கையும் ....
தந்தேன் -வாழ்த்தும்
தந்தேன் .....
காதல் என்னை ....
தனிமரமாக்கியது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 971
வாழ்கையில் ....
ஒரு மாற்றம்
காதலில்
ஏமாற்றம் .....!!!
முடிந்த வரை ...
சிரிப்பாய் இருந்த காதல் ....
இயன்றவரை அழும் ....
காதலானது ....!!!
உனக்கு காதல் ...
தந்து வாழ்கையும் ....
தந்தேன் -வாழ்த்தும்
தந்தேன் .....
காதல் என்னை ....
தனிமரமாக்கியது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 971
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!
காதல்
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!
ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!
காதல்
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!
ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பூவைபோல் அழகு ...
வேரைபோல் காதல் ....
நீரில்லாமல் அவையில்லை ...
நீயில்லாமல் நானில்லை ...!!!
நட்சத்திரம் ஒவ்வொன்றும் ....
மின்னவில்லை உன்னை ...
கண்ணடிகின்றன .....!!!
கண்ணீராலும் கவிதை .....
எழுதமுடியும் என்பதை ....
கற்று தந்தவள் நீ ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 973
வேரைபோல் காதல் ....
நீரில்லாமல் அவையில்லை ...
நீயில்லாமல் நானில்லை ...!!!
நட்சத்திரம் ஒவ்வொன்றும் ....
மின்னவில்லை உன்னை ...
கண்ணடிகின்றன .....!!!
கண்ணீராலும் கவிதை .....
எழுதமுடியும் என்பதை ....
கற்று தந்தவள் நீ ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 973
Page 20 of 22 • 1 ... 11 ... 19, 20, 21, 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 20 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|