Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
என் மன வானில்! விடை யறியா தேடலிது
+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters
Page 10 of 10
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் மன வானில்! விடை யறியா தேடலிது
First topic message reminder :
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஆழிப்பேரலை
நீங்காத வடுவாய்
மாறாது நின்றாய
ஆறாது காயம்
ஆற்றாது வடுவை
குறையென்ன செய்தோம்
சூறையீட்டினாயே
கறையொன்றை யெமக்காய்
கரை தட்டியதேனோ
வற்றாத உற்றாம்
என் உறறோரின் நினைவில்
ஆறாத காயம்
ஆற்றாது காலம்
நீங்காத வடுவாய்
மாறாது நின்றாய
ஆறாது காயம்
ஆற்றாது வடுவை
குறையென்ன செய்தோம்
சூறையீட்டினாயே
கறையொன்றை யெமக்காய்
கரை தட்டியதேனோ
வற்றாத உற்றாம்
என் உறறோரின் நினைவில்
ஆறாத காயம்
ஆற்றாது காலம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
வா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய்
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
வா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய்
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:வா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய்
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய்
வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!
போகும் வழியெல்லாம் உனதெனும் உரிமையினால்
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்!
சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்!
அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே
ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர்
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன்
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!
பாலுக்கும் பருப்புக்கும் பாலகன் உணவுக்கும்
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய்
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய்
தாகம் தாகம் என்றே நீருக்காய் தவிக்க வைத்தாய்!
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே
கவலை எமக்கில்லை கடனும் இனியில்லை
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும்
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !
மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து, நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html
நேற்றே திறந்து பார்த்தேன் என்னால் படிக்கவும் கருத்திடவும் முடியாமல் போனதற்கு மனம் வருந்துகிறேன்
நாற்பது வரிகளில் நீங்கள் சொன்னவைகள் அத்தனையும் உண்மை உண்மை உண்மை அழகாய் சொல்லியுள்ளீர்கள் அருமையாகச்சொல்லியுள்ளீர்கள் உண்மையை உரக்கச்சொல்லியுள்ளீர்கள்
இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம்
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள் மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!
வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்!
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!
தன்னலம் கருதாத தன்னார்வத்தொண்டர்களின்
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே
நாளைய தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
இந்த வரிகள் இன்னும் என்னைக் கவர்ந்தது சூப்பர்
அருமையான கவிதை ஒன்றைத் தந்த எங்கள் பாசமிகு நிஷா அக்கா உங்களுக்கு எமது உள்ளம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வானில் சில வர்ணஜாலங்கள்.
» வானில் ஒரு வேடிக்கை
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் ஒரு வேடிக்கை
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வெள்ளை வானில் கடத்தல்
Page 10 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|