Latest topics
» கதம்பம்by rammalar Today at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
+12
சுறா
ஜுபைர் அல்புகாரி
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
rammalar
கவிப்புயல் இனியவன்
Nisha
ராகவா
jasmin
பானுஷபானா
ந.க.துறைவன்
16 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அருமை ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நன்றி பானுஷா மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அருமையான ஹைக்கூ நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கண் விழித்து….!!
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நன்றி ஐயா..எழுத்தை கொஞ்சம் பெரியதாக இடுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
சரி அனுராகவன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஹைக்கூக்கள் ஒவ்வொன்றும் அருமை!
ஆந்தைகள் மாந்தோப்புக்கு காவலானது, யானைகள் வாழைத்தோப்பை அழித்ததும் எதிர்பாரா டிவிஸ்ட் தான்.
தொடருங்கள்.
ஆந்தைகள் மாந்தோப்புக்கு காவலானது, யானைகள் வாழைத்தோப்பை அழித்ததும் எதிர்பாரா டிவிஸ்ட் தான்.
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மிக்க நன்றி நிசா மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நதிக்கரைகளில்…!!
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பொதுச்சொத்து…!!.
*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.
*
பொதுச்சொத்து…!!.
*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
எதிர்திசையில்…..!!
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*
தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*
தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*
தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*
தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அருகம்புல்…!!
*
பிணங்களைப் பார்த்து
இரங்கல் தெரிவிக்கின்றன
உயிர்ப் பூதக் கணங்கள்.
*
விஷ முறிப்பு மருந்தென்று
கீரிக்கு எப்படித் தெரியும்?
அருகம்புல்.
*
குண்டுப் பையன் ஏறிநின்றான்
எடையைப் பார்க்க
நின்றுவிட்டது எடைமிஷன்.
*
பிணங்களைப் பார்த்து
இரங்கல் தெரிவிக்கின்றன
உயிர்ப் பூதக் கணங்கள்.
*
விஷ முறிப்பு மருந்தென்று
கீரிக்கு எப்படித் தெரியும்?
அருகம்புல்.
*
குண்டுப் பையன் ஏறிநின்றான்
எடையைப் பார்க்க
நின்றுவிட்டது எடைமிஷன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மணல்…!!.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்?
மணலைப் பற்றிய அறிவு.
*
எல்லோருக்கும் கைவருமா?
மணலைக் கயிறாகத் திரிக்கும்
வாக்குச் சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப் படுத்துறங்குகிறது
நீரில் வாழும் மீன்கள்.
*
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்?
மணலைப் பற்றிய அறிவு.
*
எல்லோருக்கும் கைவருமா?
மணலைக் கயிறாகத் திரிக்கும்
வாக்குச் சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப் படுத்துறங்குகிறது
நீரில் வாழும் மீன்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
வண்டுகள்…!!
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*
வண்டுகள்…!!
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பசுமை தங்கம்…!!
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அனைத்தும் அருமை
-
-
Last edited by rammalar on Tue Aug 26, 2014 10:18 pm; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் wrote:* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
மிகவும் அருமையாக உள்ளது *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் wrote:*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
ஆயிரம் அர்த்தமுள்ள வரிகள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|