Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
+12
சுறா
ஜுபைர் அல்புகாரி
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
rammalar
கவிப்புயல் இனியவன்
Nisha
ராகவா
jasmin
பானுஷபானா
ந.க.துறைவன்
16 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
First topic message reminder :
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
குளிர் நிழல்…!!
*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
*
*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
குளிர் நிழல்…!!
*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
ந.க. துறைவன்.
*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கை மேல் பலன்…!!
*
எதையோ நினைத்தான்
நடக்கவேண்டுமென தவித்தான்
கை மேல் கிடைத்தது பலன்.
*
அயர்ந்து தூங்கும்
முயலை எழுப்பி விட்டது
படபடப்பாய் வந்த மழை.
*
உரக்கக் கத்தினான்
எதிரொலித்தது மலை
காதலின் பெயர்.
*
*
எதையோ நினைத்தான்
நடக்கவேண்டுமென தவித்தான்
கை மேல் கிடைத்தது பலன்.
*
அயர்ந்து தூங்கும்
முயலை எழுப்பி விட்டது
படபடப்பாய் வந்த மழை.
*
உரக்கக் கத்தினான்
எதிரொலித்தது மலை
காதலின் பெயர்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மனோரஞ்சிதப் பூக்கள்…!!
*
காற்றில் சுமந்து வருகிறது வாசம்
இலைகள் மட்டும் தெரிகிறது
மலர்ந்த மனோரஞ்சிதப் பூக்கள்.
*
எல்லா நேரமும்
கவிதைக்குள்
இருப்பதில்லை மனம்.
*
தகிக்கும் வெயிலில் மூதாட்டி
புங்கம் இலைப்போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.
*
*
காற்றில் சுமந்து வருகிறது வாசம்
இலைகள் மட்டும் தெரிகிறது
மலர்ந்த மனோரஞ்சிதப் பூக்கள்.
*
எல்லா நேரமும்
கவிதைக்குள்
இருப்பதில்லை மனம்.
*
தகிக்கும் வெயிலில் மூதாட்டி
புங்கம் இலைப்போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஹைக்கூக்கள் அனைத்தும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நியதி…!!
*
இருப்பது எதுவும் எனதல்ல
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்.
*
மழையை எதிர்ப்பார்த்து
கணந்தோறும் காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
கூர்மையான அறிவு இருக்குமோ?
நியதி தவறாமல் வாழும்
ஜீவராசிகளுக்கு….
*
*
இருப்பது எதுவும் எனதல்ல
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்.
*
மழையை எதிர்ப்பார்த்து
கணந்தோறும் காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
கூர்மையான அறிவு இருக்குமோ?
நியதி தவறாமல் வாழும்
ஜீவராசிகளுக்கு….
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
வாசம்….!!
*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*
*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
இருப்பது எதுவும் எனதல்ல
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்
ஆனால் மனிதர்கள் சண்டை மட்டும்
இன்னும் குறைய வில்லை
இது எனது எனது என்று
வரிகள் அனைத்தும் அருமை ஐயா
பாராட்டுக்கள்
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்
ஆனால் மனிதர்கள் சண்டை மட்டும்
இன்னும் குறைய வில்லை
இது எனது எனது என்று
வரிகள் அனைத்தும் அருமை ஐயா
பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அனுபவம்…!!
*.
மனிதனுக்கு உணர்த்துகிறது
வாழ்க்கை அனுபவத்தை
துயரமில்லாதத் தும்பைப் பூக்கள்.
*
விண்ணில் மண்ணில் தேடினும்
எளிதில் கிடைக்குமா?
வாழ்த்கை இரகசியம். .
*
சலிப்பில்லாத உறவு
வெறுப்பில்லாத அன்பு
தேடுகின்றது மனம்.
(
*.
மனிதனுக்கு உணர்த்துகிறது
வாழ்க்கை அனுபவத்தை
துயரமில்லாதத் தும்பைப் பூக்கள்.
*
விண்ணில் மண்ணில் தேடினும்
எளிதில் கிடைக்குமா?
வாழ்த்கை இரகசியம். .
*
சலிப்பில்லாத உறவு
வெறுப்பில்லாத அன்பு
தேடுகின்றது மனம்.
(
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
(நன்றி துறைவன் ஐயா. உங்களது அழகிய வரிகள் என் சிந்தையைத் தொட்டு சில வரிகள் எழத தூண்டின. அவற்றை கீழே கிறுக்கியுள்ளேன்)ந.க.துறைவன் wrote:அனுபவம்…!!
*.
மனிதனுக்கு உணர்த்துகிறது
வாழ்க்கை அனுபவத்தை
துயரமில்லாதத் தும்பைப் பூக்கள்.
*
விண்ணில் மண்ணில் தேடினும்
எளிதில் கிடைக்குமா?
வாழ்த்கை இரகசியம். .
*
சலிப்பில்லாத உறவு
வெறுப்பில்லாத அன்பு
தேடுகின்றது மனம்.
(
தும்பைப் பூ மட்டுமல்ல ஒவ்வொரு பூவிலும் இருக்கிறது வாழ்க்கை அனுபவம்.
விண்ணிலும் கிடைக்காது மண்ணிலும் கிடைக்காது வாழ்க்கை இரகசியம். வாழ்ந்து மறைந்த மனிதர்களில் தேடினால் நிறைய கிடைக்கும்.
இறைவனின் நினைவுகளில் அடையலாம் சலிப்பில்லா உறவையும் வெறுப்பில்லா அன்பையும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பாராட்டுக்கு மிக்க நன்றி கமாலலூதீன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஹைகூ கவிதைகள் அருமை
-
-
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பாராட்டுக்கு மிக்க நன்றி ராம்மலர் சார்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
சூன்யவெளி…!!
HAIKU / ஹைக்கூ
*
பரந்த சூன்யவெளி எதுவும
பாதுகாப்பான இடமோ?
எந்த அசம்பாவிதமும் காண்பதரிது.
*
மௌனத்தைக் கலைத்து விட்டது
எட்டிப் பார்த்தேன் மனம் கசிந்தது
பாதையில் நடந்த கார்விபத்து.
*
அண்ணாந்து பார்த்தேன் வானம்
திடீரென மின்னலாய்
கீழ் நோக்கி வந்ததொரு ஓளி.
HAIKU / ஹைக்கூ
*
பரந்த சூன்யவெளி எதுவும
பாதுகாப்பான இடமோ?
எந்த அசம்பாவிதமும் காண்பதரிது.
*
மௌனத்தைக் கலைத்து விட்டது
எட்டிப் பார்த்தேன் மனம் கசிந்தது
பாதையில் நடந்த கார்விபத்து.
*
அண்ணாந்து பார்த்தேன் வானம்
திடீரென மின்னலாய்
கீழ் நோக்கி வந்ததொரு ஓளி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|