Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
+12
சுறா
ஜுபைர் அல்புகாரி
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
rammalar
கவிப்புயல் இனியவன்
Nisha
ராகவா
jasmin
பானுஷபானா
ந.க.துறைவன்
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
First topic message reminder :
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மீன்கள்….!!
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஐயா ஹைக்கூ கவிதைகள் என்றால் என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் wrote:கிறுக்கன்….!!
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*
அருமையான ஹைக்கூக்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அட! புரிந்து போனது சுறா சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
குணமறிந்து…!!
*
கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?
*
கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
குணமறிந்து…!!
*
கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?
*
கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க. துறைவன் ஹைக்கூ
N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeals of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
*
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN.
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.
*
N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeals of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
*
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN.
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தூங்காமல் தூங்கி…!!
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தூங்காமல் தூங்கி…!!
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஆஹா... என்ன ஒரு கற்பனை....
வாழ்த்துக்கள் ஐயா...
ஹைக்கூக்கள் அழகாய் மணம் வீசுகின்றன...
வாழ்த்துக்கள் ஐயா...
ஹைக்கூக்கள் அழகாய் மணம் வீசுகின்றன...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி குமார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அனைத்தும் அருமை ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பாராட்டுக்கு மிக்க நன்றி பானுஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மி்க்க நன்றி காயத்ரி மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பதற்றம்…!!
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மூன்றும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
துயரம்…!!
*
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும் தவளைகள்
நீரில்லாதக் குளம்.
*
பொழுதடைந்த நேரம்
கூடு திரும்பின பறவைகள்
மழையில் நனைந்து…!
*
*
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும் தவளைகள்
நீரில்லாதக் குளம்.
*
பொழுதடைந்த நேரம்
கூடு திரும்பின பறவைகள்
மழையில் நனைந்து…!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அனைத்தும் அருமை ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நன்றி குமார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஆழம்…!! [ HAIKU / ஹைக்கூ ]
*
கண்டறிய முடியவில்லை?
வாழும் உயிரினங்களுக்கு
கடலின் ஆழம்.
*
கண்ணுக்குத் தெரியாமல் இயங்குகிறது
உடல் உறுப்புகளில் எல்லாம்
பிரபஞ்ச வெளியின் அணுக்கூறுகள்
*
தூக்கத்தின் இடைஇடையே
தொல்லைச் செய்தன கனவுகள்
விழித்திருந்தன விண்மீன்கள்.
*
*
கண்டறிய முடியவில்லை?
வாழும் உயிரினங்களுக்கு
கடலின் ஆழம்.
*
கண்ணுக்குத் தெரியாமல் இயங்குகிறது
உடல் உறுப்புகளில் எல்லாம்
பிரபஞ்ச வெளியின் அணுக்கூறுகள்
*
தூக்கத்தின் இடைஇடையே
தொல்லைச் செய்தன கனவுகள்
விழித்திருந்தன விண்மீன்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
பிறகு மனிதர்களும் அறிவார்கள்
அருமை அருமை
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
பிறகு மனிதர்களும் அறிவார்கள்
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
குளிர் நிழல்…!!
*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
*
*
கடந்த காலம் மறந்தான்
எதிர்க்காலத்தை நினைத்தான்
தொலைத்து நிற்கிறான் நிகழ்காலம்
*.
தணியாத வெயில் தீராத தாகம்
இளைப்பாற்றுகிறது
புங்கமரக் குளிர் நிழல்.
*
யாரென்று தெரியவில்லை
குரல் கேட்கவில்லை
எதிரொலிக்கின்றது மலை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|