Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
+12
சுறா
ஜுபைர் அல்புகாரி
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
rammalar
கவிப்புயல் இனியவன்
Nisha
ராகவா
jasmin
பானுஷபானா
ந.க.துறைவன்
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
First topic message reminder :
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
* .
அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மிக்க நன்றி நண்பன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மழை நாள்…!!.
*
மழையில் நனைந்து ஈரமாய்
சன்னலோரம் ஓதுங்கியது
சிட்டுக் குருவிகள்.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும் தொப்பலாய் நனைந்த
அந்த மழை நாள்.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பெய்வது ஒய்வதில்லை
பருவ மழை.
*
*
மழையில் நனைந்து ஈரமாய்
சன்னலோரம் ஓதுங்கியது
சிட்டுக் குருவிகள்.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும் தொப்பலாய் நனைந்த
அந்த மழை நாள்.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பெய்வது ஒய்வதில்லை
பருவ மழை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பறத்தல்…!!
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
வெளிச்சம்…!!
*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*
*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் wrote:வெளிச்சம்…!!
*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*
அம்மா ஹைக்கூ அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மிக்க நன்றி பானு...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மண்குதிரை….!!
*
ஆற்றில் இறங்கி
வேகமாய் நடக்கின்றது
மண்குதிரை.
*
ஆணவம் மிகும் மனம்
சிதைவடைகின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
உறங்குகின்றன அயர்ந்து
பூ மெத்தையில்
வண்டுகள்.
*
ஆற்றில் இறங்கி
வேகமாய் நடக்கின்றது
மண்குதிரை.
*
ஆணவம் மிகும் மனம்
சிதைவடைகின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
உறங்குகின்றன அயர்ந்து
பூ மெத்தையில்
வண்டுகள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அற்புதம்…!!
*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*
*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
இளகிய நெஞ்சம்…!!
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பொன்னிறமான நெல்மணிகள்
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அருமையாக உள்ளது *_ *_ந.க.துறைவன் wrote:இளகிய நெஞ்சம்…!!
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஹைச்கூக்கள் அனைத்தும் அருமைந.க.துறைவன் wrote:தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
விவசாயின் நிலை ???ந.க.துறைவன் wrote:பொன்னிறமான நெல்மணிகள்
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*
கவலையாக வரிகள் :o
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நன்றி நண்பன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நன்றி புகாரி....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தும்பிகள்…!!
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஏகாந்த வெளி…!!
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.
*
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கிறுக்கன்….!!
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கோமாளி பொம்மை….!!
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மஞ்சள் வெயில்…!!.
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|