Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 14 of 25
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
First topic message reminder :
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அப்படியென்றால்Farsan S Muhammad wrote:
என் இதயம் வெடித்து
சிதறிய துணிக்கைகூட
உன் பெயர் சொல்லும்...!
நீ மட்டும் ஏன்?
இன்னும் உந்தன்
மௌனம் கலைக்காமல்
என்னை கொல்கிறாய்...!
22.10.2014
உன் உதிரம் கூட
அவள் பெயர்தான்
உச்சரிக்குமோ
சூப்பர் கவிதை
*_ *_ *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நண்பன் wrote:அப்படியென்றால்Farsan S Muhammad wrote:
என் இதயம் வெடித்து
சிதறிய துணிக்கைகூட
உன் பெயர் சொல்லும்...!
நீ மட்டும் ஏன்?
இன்னும் உந்தன்
மௌனம் கலைக்காமல்
என்னை கொல்கிறாய்...!
22.10.2014
உன் உதிரம் கூட
அவள் பெயர்தான்
உச்சரிக்குமோ
சூப்பர் கவிதை
*_ *_ *_ *_ *_
உதிரம் என்ன என் மூச்சுக்காற்றும் உன் பெயர் சொல்லும் என்பதை அறியாதவளா அவள்
மிக்க மகிழ்ச்சி
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - பெண்
*********
மென்மையும் பெண்மையும்
சேர்ந்த அன்னை இவள்!
புன்னகையும் பொன்னகையும்
சேர்ந்த பொக்கிஷம் இவள்!
தாய்மையும் சேய்மையும்
தாராளம் இவளிடம்...!
மனையும் மணவாளனும்
இரு விழிகள் இவளுக்கு!
அருமையும் பெருமையும்
இவளின் இரட்டை பிறவி!
பிறவிக்கே பெருமை இவள்
பிறப்பிற்கே மூலம் இவள்...!
இவளே இயற்கை
இவளே பெண்மை....!
22.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
எப்பா பர்ஸான் நான் அந்த பொன்னை ரசிக்கிறதா? இல்ல உங்க கவிதையை ரசிக்கிறதா? ஒன்னு ஒன்னா போடுங்க ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சிசுறா wrote:எப்பா பர்ஸான் நான் அந்த பொன்னை ரசிக்கிறதா? இல்ல உங்க கவிதையை ரசிக்கிறதா? ஒன்னு ஒன்னா போடுங்க ஹிஹி
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பெண்மை பற்றிய உங்கள் கவிதை
மிகவும் சிறப்பாக உள்ளது
பாராட்டுக்கள் பர்சான் *_ *_
மிகவும் சிறப்பாக உள்ளது
பாராட்டுக்கள் பர்சான் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி உங்கள் அன்புக்கு )( )( )( )(நண்பன் wrote:பெண்மை பற்றிய உங்கள் கவிதை
மிகவும் சிறப்பாக உள்ளது
பாராட்டுக்கள் பர்சான் *_ *_
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - "நல்ல பெற்றோரைப் பெற்றோரே யாவும் பெற்றோர்"
சினைக்குள் இருந்து
சிதறிய சில்லறைகள்
இளமையில் முதிர்ந்துவிட்டன
பென்சில் பிடிக்கும்...!!
கைகளில் போதை குச்சிகள்
வாழ்க்கை அத்தனையையும்
வாழ்ந்து முடித்த களைப்பில்
இளைப்பாறுகிறார்கள்....!!
இன்பம் என எண்ணி
தன்னுயிரை விலை
பேசி விட்டார்கள் ....!!
19.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
இளமையில் போதைக்காக கவிதைவரிகள் நன்று!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி மிக்க மகிழ்ச்சி அக்கா
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:
சினைக்குள் இருந்து
சிதறிய சில்லறைகள்
இளமையில் முதிர்ந்துவிட்டன
பென்சில் பிடிக்கும்...!!
கைகளில் போதை குச்சிகள்
வாழ்க்கை அத்தனையையும்
வாழ்ந்து முடித்த களைப்பில்
இளைப்பாறுகிறார்கள்....!!
இன்பம் என எண்ணி
தன்னுயிரை விலை
பேசி விட்டார்கள் ....!!
19.10.2014
நிதர்சனம்
இன்று சில கிராமப் பாகங்களில்
இது போன்ற காட்சிகள் நான் கண்டிருக்கிறேன்
ஏன் இங்கு நான் வாழும் நாட்டிலும்
சில அராபி குட்டிப்பயலுவ இது போன்ற வஸ்த்துக்கு அடிமைகள்
கொடுமையாக உள்ளது பார்ப்பதற்கு
சில பெரியவர்கள் விடும் தவறுகளே இவைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உண்மைதான் ஆனாலும் இது எமது அடுத்த தலைமுறை எனும்போதுதான் வருத்தமாக உள்ளதுநண்பன் wrote:Farsan S Muhammad wrote:
சினைக்குள் இருந்து
சிதறிய சில்லறைகள்
இளமையில் முதிர்ந்துவிட்டன
பென்சில் பிடிக்கும்...!!
கைகளில் போதை குச்சிகள்
வாழ்க்கை அத்தனையையும்
வாழ்ந்து முடித்த களைப்பில்
இளைப்பாறுகிறார்கள்....!!
இன்பம் என எண்ணி
தன்னுயிரை விலை
பேசி விட்டார்கள் ....!!
19.10.2014
நிதர்சனம்
இன்று சில கிராமப் பாகங்களில்
இது போன்ற காட்சிகள் நான் கண்டிருக்கிறேன்
ஏன் இங்கு நான் வாழும் நாட்டிலும்
சில அராபி குட்டிப்பயலுவ இது போன்ற வஸ்த்துக்கு அடிமைகள்
கொடுமையாக உள்ளது பார்ப்பதற்கு
சில பெரியவர்கள் விடும் தவறுகளே இவைகள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அப்படியே சிகரெட்டை திருப்பி வச்சிறனும் :(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - 'தன்னம்பிக்கை
படிக்க வேண்டும் இவனிடம்
வாழ்க்கையை - நாம்
எடுக்க வேண்டும் இவனிடம்
தன்னம்பிக்கையை - நாம்
திருட வேண்டும் இவனிடம்
புன்னகையை - நாம்
மதிக்க வேண்டும் சமூகத்தில்
இவனைபோன்றவர்களை - நாம்
தினமும் துடிக்க வேண்டும்
இவர்களுக்கு உதவிட - நாம்
தடுக்க வேண்டும் இவர்களுக்கு
நடக்கும் அநியாயங்களை - நாம்
21.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
வசனத்தை பிரித்து போட்டது போல் வருகின்றது ப்பா! இன்னும் கொஞ்சம் கவிதை நடையில் வரலாம்! சொல்ல வந்த கருத்து மிக அருமை!
தன்னிலே நம்பிக்கையாய் தன்னம்பிக்கையோடு
வாழ்க்கையை எதிர்கொள்ளும் இவன் போலுண்டோ!
வாழ்வெனும் நதியில் எதிர் நீச்சலிடும் இவனிடம்
கற்றிடவும், பெற்றிடவும் பலவுண்டு நாமறிவோம்!
ஏனிலலை, எனக்கில்லை என்றெல்லாம் ஏங்காது
விதி மேலே மதி மறந்து சதி என திட்டாது. தளிர்
நடையோடு புன்னகையை பொன்னகையாய்
அணிந்து நிற்கும் திறமை தனை போற்ற வேண்டும்!
கால்கள் இல்லையெனும் கவலை இவனுக்கில்லை
தோல்வி தரும் வலியும் இவனிலென்றும் இல்லை
வெற்றி எனும் இலக்கே இவனடையும் எல்லை
வாழ்வியலும் இதுவெனும் பாடம் தனை கற்போம்!
மூலையிலே முடங்காது, முதுகெலும்பை மடிக்காது
முயன்றிட்டால் வானம் கூட தொடு தூரமென்றே
வாழ்ந்தோர்க்கு பாடமாக வாழ்ந்து நிற்கும் வானம்
தொட்ட சிகரமிவன் வாழ்வை நாம் தொடர்வோம்!
அங்கத்திலே குறையிருந்தும் அகத்திலே நிறைவுடனே
வாழ்க்கையை எதிர் கொள்ளும் இவன் போன்றோரை
மதித்திடனும், மனம் நிறைந்தே போற்றிடனும்
வளம்பெறவே உதவிடனும்! வாழ்வாங்கு வாழ்த்திடணும்!
தன்னிலே நம்பிக்கையாய் தன்னம்பிக்கையோடு
வாழ்க்கையை எதிர்கொள்ளும் இவன் போலுண்டோ!
வாழ்வெனும் நதியில் எதிர் நீச்சலிடும் இவனிடம்
கற்றிடவும், பெற்றிடவும் பலவுண்டு நாமறிவோம்!
ஏனிலலை, எனக்கில்லை என்றெல்லாம் ஏங்காது
விதி மேலே மதி மறந்து சதி என திட்டாது. தளிர்
நடையோடு புன்னகையை பொன்னகையாய்
அணிந்து நிற்கும் திறமை தனை போற்ற வேண்டும்!
கால்கள் இல்லையெனும் கவலை இவனுக்கில்லை
தோல்வி தரும் வலியும் இவனிலென்றும் இல்லை
வெற்றி எனும் இலக்கே இவனடையும் எல்லை
வாழ்வியலும் இதுவெனும் பாடம் தனை கற்போம்!
மூலையிலே முடங்காது, முதுகெலும்பை மடிக்காது
முயன்றிட்டால் வானம் கூட தொடு தூரமென்றே
வாழ்ந்தோர்க்கு பாடமாக வாழ்ந்து நிற்கும் வானம்
தொட்ட சிகரமிவன் வாழ்வை நாம் தொடர்வோம்!
அங்கத்திலே குறையிருந்தும் அகத்திலே நிறைவுடனே
வாழ்க்கையை எதிர் கொள்ளும் இவன் போன்றோரை
மதித்திடனும், மனம் நிறைந்தே போற்றிடனும்
வளம்பெறவே உதவிடனும்! வாழ்வாங்கு வாழ்த்திடணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அருமையானான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் குறுகிய நேரத்துள் எழுதினேன் அதனால் அவ்வாறு அமைந்து விட்டது அக்கா
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - உன் நினைவுகளுடன்
உன் நினைவுகளுடன்
++++++++++++++
உன்னைப்போல் உள்ள
ஓவியத்தில் உன்
சிரிப்பை எதிர்பார்த்தது
என் தவறே...!!
என் கன்னத்தில்
நீ அறைந்தது உன்னை
மறப்பதற்கல்ல உன்
நினைவுகள் என்னில்
இருப்பதற்கு என்பதை
புரிந்தேன் நான் உன்னை
காணாத நேரங்களில்...!!
மறக்கப்பட்ட நினைவுகளும்
திறக்கப்பட்ட மந்தைகளும்
என்றோ ஒருநாள்
வந்தேதீரும் திரும்பவும்
என்பதே என்னுள் திடம்...!!
என்னை கண்டும்
காணாதது போல்
நீ நடந்தபோது
என் மனம் விளக்கில்
விழுந்த விட்டில் பூச்சிபோல்
துடித்ததை அறிவாயோ...??
தண்ணீரில் கிடக்கும்
தாமரைபோல் என் மனம்
அங்கும் இங்கும் அலை பாயும்
நம் நினைவுகளும் சுகமானதே...!!
22.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - கலர் பலூன்கள்
சிலர் வாழ்க்கையும்
கலர் பலூன்களும்
ஒன்றுதான்....!!
வெளியில் பார்க்க
பளபளப்பும்
மினுமினுப்பும்
காற்றுள்ளவரை
காற்றைத்திறந்தால்
எல்லாம் புஸ்வாணம்......!!
சில மனிதரும்
காண்பதற்கு
கவர்ச்சியாகவும்
மகிழ்ச்சியாகவும்
காட்டிகொள்வர்கள்
பழகிப்பார்த்தால்
எல்லாம் புஸ்வாணம்......!!
28.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - "மரணம்"
உனக்கான இரணம்
தடைப்படும் தருணம்
அடைபடும் உன் மூச்சு
விடைபெறும் உன்னை
விட்டு உன் உயிர்
அதுவே உன் மரணம்
27.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:
உன் நினைவுகளுடன்
++++++++++++++
உன்னைப்போல் உள்ள
ஓவியத்தில் உன்
சிரிப்பை எதிர்பார்த்தது
என் தவறே...!!
என் கன்னத்தில்
நீ அறைந்தது உன்னை
மறப்பதற்கல்ல உன்
நினைவுகள் என்னில்
இருப்பதற்கு என்பதை
புரிந்தேன் நான் உன்னை
காணாத நேரங்களில்...!!
மறக்கப்பட்ட நினைவுகளும்
திறக்கப்பட்ட மந்தைகளும்
என்றோ ஒருநாள்
வந்தேதீரும் திரும்பவும்
என்பதே என்னுள் திடம்...!!
என்னை கண்டும்
காணாதது போல்
நீ நடந்தபோது
என் மனம் விளக்கில்
விழுந்த விட்டில் பூச்சிபோல்
துடித்ததை அறிவாயோ...??
தண்ணீரில் கிடக்கும்
தாமரைபோல் என் மனம்
அங்கும் இங்கும் அலை பாயும்
நம் நினைவுகளும் சுகமானதே...!!
22.10.2014
கவிதை வரிகளில் நிரம்ப மாற்றம் தெரிகின்றது!
என்னை கண்டும் காணாது நீ நடந்த போது விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் ....
அருமையான உவமை!
தண்ணீரில் கிடக்கும் தாமரை.. அட இது நம்ம பர்சானா எழுதினார் என வியக்க வைக்கின்றீர்களேப்பா! சூப்பர்ப்!)(()((
Last edited by Nisha on Wed 29 Oct 2014 - 18:54; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:
சிலர் வாழ்க்கையும்
கலர் பலூன்களும்
ஒன்றுதான்....!!
வெளியில் பார்க்க
பளபளப்பும்
மினுமினுப்பும்
காற்றுள்ளவரை
காற்றைத்திறந்தால்
எல்லாம் புஸ்வாணம்......!!
சில மனிதரும்
காண்பதற்கு
கவர்ச்சியாகவும்
மகிழ்ச்சியாகவும்
காட்டிகொள்வர்கள்
பழகிப்பார்த்தால்
எல்லாம் புஸ்வாணம்......!!
28.10.2014
காற்றடைத்த பலூனாய் மனிதரும் இருப்பது என்னமோ நிஜம் தான்!
நன்று நன்று பர்சான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி அக்கா மிக்க மகிழ்ச்சி எல்லாம் உங்கள் பயிற்றுவிப்புத்தான்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பரவசம் பொங்கும் பருவமதில்
பாவையே உன்னைக்கண்டதில்லை நான்...!!
கண்டேன் உன்னை காவியத்தின் அரசியாக இல்லை
என் இதயக்கோட்டையின் இளவரசியாகவே...!!
பூவாக பூத்த உன்னில் சொட்டும் தேனை
அள்ள வந்த என்னை துரத்துவது நியாயமாகுமா...??
தேவதையே அரும்பாக இருக்கும் உனை விரும்பும்
என்னை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்தான் என்ன...??
28.10.2014
Last edited by நண்பன் on Sun 2 Nov 2014 - 12:36; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை திருத்தியது)
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நான் மௌனித்திருப்பது
உன்னை நினைத்து
அல்ல என்னை
மறந்து மட்டுமே...!!
உன் நினைவுகள்
என்னுள் இருந்தது
என் உண்மையான
நண்பனாக மட்டுமே...!!
நம் உண்மையான
நட்பை நட்பாக புரிந்து
கொள்ள முடியாத உனக்கு
என் அன்பு புரியாத புதிரே...!!
காதலின் வரலாறு கூற
ஆயிரம் சரித்திரங்கள் உண்டு
நட்பின் சரித்திரமாக நாம்
இருந்தால்தான் என்ன...??
30.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:
பரவசம் பொங்கும் பருவமதில்
பாவையே உன்னைக்கண்டதில்லை நான்...!!
கண்டேன் உன்னை காவியத்தின் அரசியாக இல்லை
என் இதயக்கோட்டையின் இளவரசியாகவே...!!
பூவாக பூத்த உன்னில் சொட்டும் தேனை
அள்ள வந்த என்னை துரத்துவது நியாயமாகுமா...??
தேவதையே அரும்பாக இருக்கும் உனை விரும்பும்
என்னை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்தான் என்ன...??
28.10.2014
தேனை அள்ள வந்தீரோ ம்ம் பிரமாதம்
இன்பக் கிடங்கு :queen:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
Page 14 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|