Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters
Page 6 of 15
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
First topic message reminder :
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நான் அழைக்கவில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:நான் அழைக்கவில்லை!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சுறா wrote:யாரு என்னை இந்த பக்கம் கூப்பிட்டது. சுறாப்புட்டா இல்லை புறாக்கறியா? ஒரு போட்டி நடத்திடலாமா? ஹிஹி
வாருங்கள் அண்ணா உங்களை அழைத்தது அடியேன்தான்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அவர் தூங்க போறேன்னு சொல்லிட்டு போயே போச்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:அவர் தூங்க போறேன்னு சொல்லிட்டு போயே போச்!
அப்படியா மீண்டும் நான் பாவம் நாளை பார்க்கலாம்.
அது வரைக்கும்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரா...
வாழ்த்துக்கள் சகோதரா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நேசமுடன் ஹாசிம் wrote:இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
அது தானே? நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா நச்சுன்னு கேளுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
எனக்கும் தெரிஞ்சவங்களாத்தான் இருக்கும் அக்கா அதனாலதான் கேட்டேன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
அது தானே? நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா நச்சுன்னு கேளுங்க!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இருக்கும் இருக்கும்!
எனக்கு என்ன தெரியும்.
எனக்கு என்ன தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சே.குமார் wrote:கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரா...
நன்றி சார்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நேசமுடன் ஹாசிம் wrote:இது எந்த சிநேகிதிக்கு எழுதினதாக்கும்
உங்களுக்கு தெரிந்த என் தோழிக்கு எழுதியது.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஆண்-ஒத்தையிலே போறவளே
ஒய்யாரமா போறவளே
மந்தையோடு போறவளே
என் அத்தை மகள் ரத்தினமே!
எங்க போறே சொல்லிட்டுபோ!
பெண்-மச்சினிச்சி நான்தாங்கோ!
மந்தையோடு போறணுங்க!
மாமன் உன் நினைப்பிலதான்
மயங்கிட்டு போறணுங்க!
ஆண்-ஏ! அத்த மக ரத்தினமே!
மாடுகளே ஓட்டிக்கிட்டு
மயக்கத்தில போனி என்றா?
மத்தவங்க உன்னை பார்த்து
பித்து என்று சொல்லுவாங்க!
பெண்_ஒத்த வண்டி ஓடிக்கிட்டு
வக்காரமா போறவரே
உன் வண்டி சத்தமது கேட்கயில
எம்மனசு பித்தாகித்தான் போனதேயா!
ஆண்- என்ன புள்ளே செய்யட்டும் நான்!
வயிற்றுக்கு சோறுபோட
அடுத்தவன் கை ஏந்தாம
உத்தமனா நான் இருந்து
உழைப்பதெல்லாம் யாருக்காக !
பெண்-உன் ஆசை போல உன்னை கட்டிகிட்டு
மனசு நிறைஞ்சு வாழ்த்திடணும்
கொடுத்துவைச்ச பொண்ணு என
ஊரெல்லாம் சொல்லிக்கணும் !
ஆண்_ அத்தை பெண்ணே ரத்தினமே
சீக்கிரமா உன்னை கட்டிக்கிட்டுஆயுசு
முழுமைக்கும் உன் கூட வாழ்ந்திடனும்
ஊரெல்லாம் சொல்லி உன் கழுத்தில்
தாலி கட்ட உத்தரவை சொல்லிவிடேன்!
ஒய்யாரமா போறவளே
மந்தையோடு போறவளே
என் அத்தை மகள் ரத்தினமே!
எங்க போறே சொல்லிட்டுபோ!
பெண்-மச்சினிச்சி நான்தாங்கோ!
மந்தையோடு போறணுங்க!
மாமன் உன் நினைப்பிலதான்
மயங்கிட்டு போறணுங்க!
ஆண்-ஏ! அத்த மக ரத்தினமே!
மாடுகளே ஓட்டிக்கிட்டு
மயக்கத்தில போனி என்றா?
மத்தவங்க உன்னை பார்த்து
பித்து என்று சொல்லுவாங்க!
பெண்_ஒத்த வண்டி ஓடிக்கிட்டு
வக்காரமா போறவரே
உன் வண்டி சத்தமது கேட்கயில
எம்மனசு பித்தாகித்தான் போனதேயா!
ஆண்- என்ன புள்ளே செய்யட்டும் நான்!
வயிற்றுக்கு சோறுபோட
அடுத்தவன் கை ஏந்தாம
உத்தமனா நான் இருந்து
உழைப்பதெல்லாம் யாருக்காக !
பெண்-உன் ஆசை போல உன்னை கட்டிகிட்டு
மனசு நிறைஞ்சு வாழ்த்திடணும்
கொடுத்துவைச்ச பொண்ணு என
ஊரெல்லாம் சொல்லிக்கணும் !
ஆண்_ அத்தை பெண்ணே ரத்தினமே
சீக்கிரமா உன்னை கட்டிக்கிட்டுஆயுசு
முழுமைக்கும் உன் கூட வாழ்ந்திடனும்
ஊரெல்லாம் சொல்லி உன் கழுத்தில்
தாலி கட்ட உத்தரவை சொல்லிவிடேன்!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
மச்சான் தன்மானமுள்ள ஆளுதான். அத்த மகளை கண்கலங்காம வச்சிக்க அழகா பாடுறாரு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தமக ரத்தினமே...
அருமையிலும் அருமை...
அருமையிலும் அருமை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தமக ரத்தினமே...
அருமையிலும் அருமை...
அருமையிலும் அருமை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தை மக ரத்தினமே! நல்லா இருக்கு சம்ஸ்!
கிராமத்து மண்வாசனையோடு வீசும் கவிதை அசத்தல் தான்.
கிராமத்து மண்வாசனையோடு வீசும் கவிதை அசத்தல் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஹாய் சுறா,
ஹாய் குமார்
ஹாய் தம்பீஸ்
ஹாய் தும்பீஸ்
உங்க எல்லாருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? காதை கொஞ்சமா கிட்டக்க கொண்டு வாங்க..!
நம்ம அண்ணாத்தே சம்ஸ் சாரை அவங்க அத்தமக ரத்தினம் மச்சான் மச்சா என தான் அழைப்பாங்களாம்பா! அதான் காத்தில சேதி சொல்லி விட்டிருக்கார் போல!
ஹாய் குமார்
ஹாய் தம்பீஸ்
ஹாய் தும்பீஸ்
உங்க எல்லாருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? காதை கொஞ்சமா கிட்டக்க கொண்டு வாங்க..!
நம்ம அண்ணாத்தே சம்ஸ் சாரை அவங்க அத்தமக ரத்தினம் மச்சான் மச்சா என தான் அழைப்பாங்களாம்பா! அதான் காத்தில சேதி சொல்லி விட்டிருக்கார் போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காயத்ரி வைத்தியநாதன் wrote:அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
அப்போ இது கற்பனை இல்லையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சுறா wrote:மச்சான் தன்மானமுள்ள ஆளுதான். அத்த மகளை கண்கலங்காம வச்சிக்க அழகா பாடுறாரு.
வேறென்ன வேண்டும் அண்ணா? அத்த மகளை அப்படி பார்ப்பது எனது கடமை அல்லவா?
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சே.குமார் wrote:அத்தமக ரத்தினமே...
அருமையிலும் அருமை...
நன்றி அண்ணா
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:அத்தை மக ரத்தினமே! நல்லா இருக்கு சம்ஸ்!
கிராமத்து மண்வாசனையோடு வீசும் கவிதை அசத்தல் தான்.
மணவாசனையோடு வரிகளை ரசித்த உங்களுக்கு நன்றி மேடம்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:ஹாய் சுறா,
ஹாய் குமார்
ஹாய் தம்பீஸ்
ஹாய் தும்பீஸ்
உங்க எல்லாருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? காதை கொஞ்சமா கிட்டக்க கொண்டு வாங்க..!
நம்ம அண்ணாத்தே சம்ஸ் சாரை அவங்க அத்தமக ரத்தினம் மச்சான் மச்சா என தான் அழைப்பாங்களாம்பா! அதான் காத்தில சேதி சொல்லி விட்டிருக்கார் போல!
இதில் என்ன ரகசியம் இருக்கு மேடம் எங்கள் ஊரில் அப்படிதான் அழைப்பார்கள்.ஹிஹி
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காயத்ரி வைத்தியநாதன் wrote:அத்தமக ரத்தினத்துக்கு
அவ மனசாளும் மன்னவன்
அழகா பாட்டமைச்சிருக்காக..
குறைகளுடன் எழுதிய வரிகளை ரசித்து அதற்கான பதில் எழுதப்பட்டு அதைப் படிக்கும் போது மனம் மகிழ்கிறது.உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன் நன்றி மேடம்.
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
Similar topics
» 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
Page 6 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|