Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters
Page 5 of 15
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
First topic message reminder :
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இந்தக் கவிதைக்கு என்ன சொல்வது ????????????????
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
யார் என்னன்னு ஆராய்ச்சி செய்யாமல் கவிதைக்கு கருத்து சொல்லுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சந்தோஷம் சோகம் தவிப்பு சுக நலம் எல்லாமே அவுங்க தான் செய்திருக்காங்க தம்பி கல்லுளிமங்கன் போல இருந்திட்டு இப்போ கவிதை வடிச்சிருக்கார்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சிலர் இப்படியும் இருக்காங்க.... எதிர் சைடுல இருந்து கிடைக்கும் அன்பு பாசம் எல்லாதையும் அனுபவிப்பாங்க. ஆனா இவுங்க எதையும் தரமாட்டாங்க விட்டுக்குடுக்க மாட்டாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:சந்தோஷம் சோகம் தவிப்பு சுக நலம் எல்லாமே அவுங்க தான் செய்திருக்காங்க தம்பி கல்லுளிமங்கன் போல இருந்திட்டு இப்போ கவிதை வடிச்சிருக்கார்...
கரெக்டாக புரிந்திட்டிங்க பானு!
அவருக்கே தெரியும்! அது உண்மை என்பதும்! மறுத்து பேச மாட்டார்!
அதிலும் இதை படித்திட்டு எனக்கு ரெம்ப கோபம் வந்தது தெரியுமா?
குறுஞ்செய்தி இட்டு சுக நலன் விசாரித்த போது பதிலிடாவிட்டால் தவித்து நின்றாய் என எழுதும் போதே.. பதில் சொல்லா விட்டால் கவலைப்படுவார்கள் என்பது தெரிந்து தான் வேண்டும் என பதில் போடாமல் இருப்பார் போலன்னு கோபம் வந்தது.
யாராயிருந்தாலும் எந்த உறவாயிருந்தாலும் ஒரு த்தர் நலன் விசாரித்து மெயிலிட்டால் பதிலிட வேண்டாமா?
அதில் பதிலிடாத போது தவித்து நின்றாய் எனும் வசனம் வேற
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:சிலர் இப்படியும் இருக்காங்க.... எதிர் சைடுல இருந்து கிடைக்கும் அன்பு பாசம் எல்லாதையும் அனுபவிப்பாங்க. ஆனா இவுங்க எதையும் தரமாட்டாங்க விட்டுக்குடுக்க மாட்டாங்க
ஆமா ஆமா ஆமா! சரியாச்சொன்னீங்க பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நல்லா அடிங்க நிஷா...
சிநேகிதியின் தவிப்பை ரசித்து இருக்கார் பாருங்க. அதில் ஒரு சுகம் கண்டிருக்கார். வேறென்ன சொல்ல.
சிநேகிதியின் தவிப்பை ரசித்து இருக்கார் பாருங்க. அதில் ஒரு சுகம் கண்டிருக்கார். வேறென்ன சொல்ல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஹாஹா! பானு!
நாம் இப்படி போட்டுத்தாக்குவோம் என..சம்ஸே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏண்டா இப்படி ஒரு கவிதையை எழுதினேன்னும் தன் தலையில் தானே கொட்டிக்குவார்!
நாம் இப்படி போட்டுத்தாக்குவோம் என..சம்ஸே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏண்டா இப்படி ஒரு கவிதையை எழுதினேன்னும் தன் தலையில் தானே கொட்டிக்குவார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:ஹாஹா! பானு!
நாம் இப்படி போட்டுத்தாக்குவோம் என..சம்ஸே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏண்டா இப்படி ஒரு கவிதையை எழுதினேன்னும் தன் தலையில் தானே கொட்டிக்குவார்!
ஆமா நிஷா நாம ஆஹா ஓஹோ என புகழ்வோம் அதுல குளீர் காயலாம்னு நினைச்சு இருப்பார் நினைப்புல ஒரு லோடு மண்ணு விழுந்துடுச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:Nisha wrote:ஹாஹா! பானு!
நாம் இப்படி போட்டுத்தாக்குவோம் என..சம்ஸே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏண்டா இப்படி ஒரு கவிதையை எழுதினேன்னும் தன் தலையில் தானே கொட்டிக்குவார்!
ஆமா நிஷா நாம ஆஹா ஓஹோ என புகழ்வோம் அதுல குளீர் காயலாம்னு நினைச்சு இருப்பார் நினைப்புல ஒரு லோடு மண்ணு விழுந்துடுச்சு
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ முடியல பானு! சிரிச்சு சிரித்து வயிறு வலிக்குது!
பாவம் சம்ஸ்! இதையெல்லாம் படிச்சிட்டு நான் தப்பா ஏதும் சொல்லிட்டேனா ஸாரி என்றோ.. நான் என்னா எழுதிட்டேன் என்றோ.. என்ன கிண்டலா என்றோ கேட்பார் பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஓஹோ! புரிதல் ஒரு சைட்டில் மட்டும் தான் இருக்கும் என்பதும் உங்கள் கவிதையில் தானே இருக்கின்றது.
பொறுமையாய் இருந்து நட்பினை ஜெயித்த அந்த சினேகிதி யாருப்பா?
ம் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களிடம்
எங்கே உங்க காதை கொடுங்க.
உங்களிடம் காதை கொடுத்திட்டு காதில்லாமல் நான் எங்கே போவதாம்?
நீங்க சொன்னது எனக்கு கேட்டிருச்சு என்பதால் என் காதை என்னிடமே பத்திரமாக வைத்திருக்கின்றேன். சம்ஸ்.
அப்போ நான் சொன்னது உங்களுக்கு கேட்டிருச்சா மேடம்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:இந்தக் கவிதைக்கு என்ன சொல்வது ????????????????
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
ஏன் நீங்கள் கேட்டால் என்னவாம்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
எப்பவோ கேட்டு விட்டதே சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:இந்தக் கவிதைக்கு என்ன சொல்வது ????????????????
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
ஏன் நீங்கள் கேட்டால் என்னவாம்
பானு வந்து என்னன்னு கேளுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:யார் என்னன்னு ஆராய்ச்சி செய்யாமல் கவிதைக்கு கருத்து சொல்லுங்கப்பா!
இது சரி நானும் ஆமோதிக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:சந்தோஷம் சோகம் தவிப்பு சுக நலம் எல்லாமே அவுங்க தான் செய்திருக்காங்க தம்பி கல்லுளிமங்கன் போல இருந்திட்டு இப்போ கவிதை வடிச்சிருக்கார்...
அவங்க எனக்கு செய்ததை கவிதையாக எழுதினேன் அக்கா.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:சிலர் இப்படியும் இருக்காங்க.... எதிர் சைடுல இருந்து கிடைக்கும் அன்பு பாசம் எல்லாதையும் அனுபவிப்பாங்க. ஆனா இவுங்க எதையும் தரமாட்டாங்க விட்டுக்குடுக்க மாட்டாங்க
இப்படியும் சிலர் அக்கா அதில் நானும் ஒருவன் ஹிஹி
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:பானுஷபானா wrote:சந்தோஷம் சோகம் தவிப்பு சுக நலம் எல்லாமே அவுங்க தான் செய்திருக்காங்க தம்பி கல்லுளிமங்கன் போல இருந்திட்டு இப்போ கவிதை வடிச்சிருக்கார்...
கரெக்டாக புரிந்திட்டிங்க பானு!
அவருக்கே தெரியும்! அது உண்மை என்பதும்! மறுத்து பேச மாட்டார்!
அதிலும் இதை படித்திட்டு எனக்கு ரெம்ப கோபம் வந்தது தெரியுமா?
குறுஞ்செய்தி இட்டு சுக நலன் விசாரித்த போது பதிலிடாவிட்டால் தவித்து நின்றாய் என எழுதும் போதே.. பதில் சொல்லா விட்டால் கவலைப்படுவார்கள் என்பது தெரிந்து தான் வேண்டும் என பதில் போடாமல் இருப்பார் போலன்னு கோபம் வந்தது.
யாராயிருந்தாலும் எந்த உறவாயிருந்தாலும் ஒரு த்தர் நலன் விசாரித்து மெயிலிட்டால் பதிலிட வேண்டாமா?
அதில் பதிலிடாத போது தவித்து நின்றாய் எனும் வசனம் வேற
அப்படியா உங்களுக்கு கோபம் வந்ததா? அது தப்பு கோபம் உடம்புக்கு ஆகாது!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:நல்லா அடிங்க நிஷா...
சிநேகிதியின் தவிப்பை ரசித்து இருக்கார் பாருங்க. அதில் ஒரு சுகம் கண்டிருக்கார். வேறென்ன சொல்ல.
இதில் என்ன சுகம் இருக்கு அக்கா தவிப்பை புரிந்தால் அங்கும் ஒரு தவிப்பு இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:இந்தக் கவிதைக்கு என்ன சொல்வது ????????????????
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
ஏன் நீங்கள் கேட்டால் என்னவாம்
பானு வந்து என்னன்னு கேளுங்க!
என்ன கூட்டணியா எங்கே சுறா அண்ணா ஓடிவாருங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அப்பாடா?
உலக வரலாற்றில் ச்ச்ச்ச்ச்ச்சே சேனை வரலாற்றில் முதல் முறையாக நம்ம சேனை நடத்துனர் சார் அனைத்து பதிவினையும் படித்து மேற்கோள் செய்து பின்னூட்டம் இட்டிருக்கின்றார்.
சபாஷ்.. இப்படியே எல்லா திரிகளிலும் தொடருங்கள் சாரே!
உலக வரலாற்றில் ச்ச்ச்ச்ச்ச்சே சேனை வரலாற்றில் முதல் முறையாக நம்ம சேனை நடத்துனர் சார் அனைத்து பதிவினையும் படித்து மேற்கோள் செய்து பின்னூட்டம் இட்டிருக்கின்றார்.
சபாஷ்.. இப்படியே எல்லா திரிகளிலும் தொடருங்கள் சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:இந்தக் கவிதைக்கு என்ன சொல்வது ????????????????
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
ஏன் நீங்கள் கேட்டால் என்னவாம்
பானு வந்து என்னன்னு கேளுங்க!
என்ன கூட்டணியா எங்கே சுறா அண்ணா ஓடிவாருங்கள்.
சுறா வந்தால் புறாவை விட்டு கொத்தி கொத்தி விரட்டிருவோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:அப்பாடா?
உலக வரலாற்றில் ச்ச்ச்ச்ச்ச்சே சேனை வரலாற்றில் முதல் முறையாக நம்ம சேனை நடத்துனர் சார் அனைத்து பதிவினையும் படித்து மேற்கோள் செய்து பின்னூட்டம் இட்டிருக்கின்றார்.
சபாஷ்.. இப்படியே எல்லா திரிகளிலும் தொடருங்கள் சாரே!
ஒ.....அப்படியா சரி இனி அப்படியே ஆகட்டும் மேடம்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:இந்தக் கவிதைக்கு என்ன சொல்வது ????????????????
நிஷா யாருனு கேட்டுச் சொல்லுங்க...
ஏன் நீங்கள் கேட்டால் என்னவாம்
பானு வந்து என்னன்னு கேளுங்க!
என்ன கூட்டணியா எங்கே சுறா அண்ணா ஓடிவாருங்கள்.
சுறா வந்தால் புறாவை விட்டு கொத்தி கொத்தி விரட்டிருவோம்ல!
அப்படியா பார்க்கலாம் சுறாவா இல்ல புறாவா என்று!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
யாரு என்னை இந்த பக்கம் கூப்பிட்டது. சுறாப்புட்டா இல்லை புறாக்கறியா? ஒரு போட்டி நடத்திடலாமா? ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
Similar topics
» 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
Page 5 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|