Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இந்த படம் பார்த்ததும் எனக்கு கவிதை தோணல்லையேப்பா!
இயல்பாய், இயற்கையாய் பார்த்ததும் நச்சென நாலு வரி உரைக்கும் படியாய் படங்களை இடுங்களேன்!
இயல்பாய், இயற்கையாய் பார்த்ததும் நச்சென நாலு வரி உரைக்கும் படியாய் படங்களை இடுங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உன்னைக்கண்டு மலர்கள்
அழுவதற்குப்பதிலாய் - நீ
அழுவதே வேடிக்கையாய் உள்ளது
அழுவதற்குப்பதிலாய் - நீ
அழுவதே வேடிக்கையாய் உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:உன்னைக்கண்டு மலர்கள்
அழுவதற்குப்பதிலாய் - நீ
அழுவதே வேடிக்கையாய் உள்ளது
இதுவும் நல்லா இருக்குது.
நீங்க எழுதியதை பார்த்ததும் தான் கண்களில் கண்ணீர் துளிகளே புலப்படுகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
காதல் சொல்லவந்தாய்
கண்கள் குளமாகிறது
கரம் பற்றும் போதே
காதலும் ஊற்றெடுக்கிறது
மலர்தந்த உன்னை - என்
மன்னாய் காலம் முழுதும்
வாழ்வின் வசந்தமாக்கிட
ஏற்கிறேன் உனைத்தாங்கி
கண்கள் குளமாகிறது
கரம் பற்றும் போதே
காதலும் ஊற்றெடுக்கிறது
மலர்தந்த உன்னை - என்
மன்னாய் காலம் முழுதும்
வாழ்வின் வசந்தமாக்கிட
ஏற்கிறேன் உனைத்தாங்கி
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
படம் பார்த்து கட்சிதமாய் கவிதை எழுதக்கூடிய பர்சானை அழைத்து வாருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:காதல் சொல்லவந்தாய்
கண்கள் குளமாகிறது
கரம் பற்றும் போதே
காதலும் ஊற்றெடுக்கிறது
மலர்தந்த உன்னை - என்
மன்னாய் காலம் முழுதும்
வாழ்வின் வசந்தமாக்கிட
ஏற்கிறேன் உனைத்தாங்கி
படத்தில் இருக்கும் சின்னபையனை யும் பெண்ணையும் காதலர் போல் கற்பனை செய்ய வைத்தது நடுவில் இருக்கும் சிவப்பு ரோஜா தானே?
அந்த பையன் முகம் டர்ஜான் முகம் போலவே இருந்தது எனக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஹாஹா சும்மா கற்பனைதானேNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதல் சொல்லவந்தாய்
கண்கள் குளமாகிறது
கரம் பற்றும் போதே
காதலும் ஊற்றெடுக்கிறது
மலர்தந்த உன்னை - என்
மன்னாய் காலம் முழுதும்
வாழ்வின் வசந்தமாக்கிட
ஏற்கிறேன் உனைத்தாங்கி
படத்தில் இருக்கும் சின்னபையனை யும் பெண்ணையும் காதலர் போல் கற்பனை செய்ய வைத்தது நடுவில் இருக்கும் சிவப்பு ரோஜா தானே?
அந்த பையன் முகம் டர்ஜான் முகம் போலவே இருந்தது எனக்கு.
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
எனக்கு அண்ணன் தங்கை போலத்தானே கற்பனையிலும் தோன்றுகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உங்களுக்கு எது தோன்றுகின்றதோ அதற்கு கவிதை எழதிவிடுங்கள் அக்கா நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்தானே ஆகையால் எழுதிவிடுங்கள்Nisha wrote:எனக்கு அண்ணன் தங்கை போலத்தானே கற்பனையிலும் தோன்றுகின்றது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின்
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை
துடைத்திடும் தாயுமானவனின் கருணை முகம்
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?
மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும்
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும்
மங்கையவள் கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?
கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால்
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே
நான்கடி எட்டி நின்றே வேடிக்கை தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும் தமையன் போல்
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின்
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை
துடைத்திடும் தாயுமானவனின் கருணை முகம்
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?
மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும்
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும்
மங்கையவள் கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?
கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால்
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே
நான்கடி எட்டி நின்றே வேடிக்கை தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும் தமையன் போல்
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அண்ணனுக்கும் ஆசைதான்
தங்கை உனக்கு விலை
மதிப்புள்ள பரிசாய் கொடுத்திட!
என் வசதிற்கேற்ப
உன் பிறந்தினப்பரிசாய்
மலர்களை பரிசளித்தேன்
உன் விழிகளின் வழிகிற நீர்துளி
உள்ளத்தின் எதிர்பார்ப்பை
பிரதிபலிக்கச் செய்கிறதே!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
வாவ் அருமையான புகைப்படம் நன்றி பகிர்வுக்கு கவிதை எழுதுங்கள் கவிஞர்களே
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உனக்குள் முள்ளாய்பாயிஸ் wrote:
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு
கட்டளை இடு ...!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாதை ஓரம்பாயிஸ் wrote:
பார்த்து
தளிர் தந்த
ஈகை கரம்..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பிரமாதம் தோழரேkalainilaa wrote:உனக்குள் முள்ளாய்பாயிஸ் wrote:
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு
கட்டளை இடு ...!
தொடருங்கள்
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நச்சென்ற வரிகள் சூப்பர் தோழரேkalainilaa wrote:பாதை ஓரம்பாயிஸ் wrote:
பார்த்து
தளிர் தந்த
ஈகை கரம்..
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
*சம்ஸ் wrote:
அண்ணனுக்கும் ஆசைதான்
தங்கை உனக்கு விலை
மதிப்புள்ள பரிசாய் கொடுத்திட!
என் வசதிற்கேற்ப
உன் பிறந்தினப்பரிசாய்
மலர்களை பரிசளித்தேன்
உன் விழிகளின் வழிகிற நீர்துளி
உள்ளத்தின் எதிர்பார்ப்பை
பிரதிபலிக்கச் செய்கிறதே!
நல்லா இருக்கு சம்ஸ்!
தங்கைக்குள் இன்னும் பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
kalainilaa wrote:
உனக்குள் முள்ளாய்
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு
கட்டளை இடு ...!
ரோஜாவுக்கு முள் காவல் தான் அல்லவா?
அருமையான சொல்லாடல்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
kalainilaa wrote:
பாதை ஓரம்
பார்த்து
தளிர் தந்த
ஈகை கரம்..
நான்கே வரியில் நயமாய் வார்த்தை!
அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ரோஜா மலர்கொடுக்கும் அண்ணன் வடிவம் கண்டதில்லைNisha wrote:அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
இளவயதினை ஒத்த இப்படத்திற்கு காதல் தப்பாய் தெரியவில்லை இது ஒரு மலர்கொடுத்து மனங்கவரும் வடிவமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது இதைத்தான் சொல்வார்கள் அனைவரும் ஒன்றுபோல் பார்க்க முடியாதல்லவா எமது கற்பனை வடிவம் பொருந்தினால் சரிதானே
உங்களின் கவிதை அருமை பாராட்டுகள்
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஹாஹா! ஹாசிம்! ரோஜாப்பூவை கொடுத்தால் அதை காதல் என்பர் என எனக்கு நிஜமாகவே தெரியாதே!
பரிசாய் ரோஜாப்பூக்களை தெரிந்திட காரணம்..ரோஜாப்பூக்கள் அத்தனை சீக்கிரம் வாடிப்போவதில்லை என்பதனாலேயே!
இங்கே அன்பின் பரிசாய் பாசத்தினை வெளிப்படுத்த ரோஜாப்புக்களை கொடுப்பதும் இதய வடிவத்தினை பயன் படுத்துவதும் உண்டே!
அதிலும் ரோஜாவில் இருக்கும் இரு வர்ணம் காதலர்களுக்கானதாய் மட்டும் இராது என்பது நிச்சயம்.
மதர் டேயில் உடன்வேலை செய்யும் அத்தனை ஆண்களும் வயது வேறுபாடின்றி ஒத்தை சிவப்பு ரோஜாவை நீட்டி அம்மாக்களான இளம் தாய்மாரையும்.. வாழ்த்துவர். அதே போல் பூங்கொத்துக்கள் அன்பின் வெளிப்பாடாய்தான் எனக்குள் வெளிப்படுத்தப்
படுகின்றதுப்பா!
அதிலும் பூவை நீட்டும் போது முழந்தாழில் நின்று நீட்டுவார்கள். அத்தனையையும் காதல் என சொல்ல முடியுமா?
நான் இந்தியா போனபோது சென்னை ஏயார் போட்டில் நின்ற சுரேஷ் அண்ணாவும், சுதா அண்ணாவும் ஆளுக்கொரு ரோஜாபூக்கொத்துடன் நான் நின்றார்கள்.
ரோஜாவை காதலுடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?
ஒரு வேளை நீங்கள் சுவிஸ் வந்து நான் ஏயார் போட்டில் உங்களை வரவேற்கும் சூழல் வந்தாலும் ஒரு பூக்கொத்துடன் தான் வருவேன்.
அது தான் எம்மவர்கள் சொல்வார்கள். பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாய் சொல்லும் சமூகம் நம்முடையது. ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே நின்றால் அது காதல் தான் என ஏன் பார்க்க வேண்டும் என்பது தான் என் கேள்வி.
இம்மாதிரி புரிதல் எம்மவரிடம் அதிகம் உண்டு.
பரிசாய் ரோஜாப்பூக்களை தெரிந்திட காரணம்..ரோஜாப்பூக்கள் அத்தனை சீக்கிரம் வாடிப்போவதில்லை என்பதனாலேயே!
இங்கே அன்பின் பரிசாய் பாசத்தினை வெளிப்படுத்த ரோஜாப்புக்களை கொடுப்பதும் இதய வடிவத்தினை பயன் படுத்துவதும் உண்டே!
அதிலும் ரோஜாவில் இருக்கும் இரு வர்ணம் காதலர்களுக்கானதாய் மட்டும் இராது என்பது நிச்சயம்.
மதர் டேயில் உடன்வேலை செய்யும் அத்தனை ஆண்களும் வயது வேறுபாடின்றி ஒத்தை சிவப்பு ரோஜாவை நீட்டி அம்மாக்களான இளம் தாய்மாரையும்.. வாழ்த்துவர். அதே போல் பூங்கொத்துக்கள் அன்பின் வெளிப்பாடாய்தான் எனக்குள் வெளிப்படுத்தப்
படுகின்றதுப்பா!
அதிலும் பூவை நீட்டும் போது முழந்தாழில் நின்று நீட்டுவார்கள். அத்தனையையும் காதல் என சொல்ல முடியுமா?
நான் இந்தியா போனபோது சென்னை ஏயார் போட்டில் நின்ற சுரேஷ் அண்ணாவும், சுதா அண்ணாவும் ஆளுக்கொரு ரோஜாபூக்கொத்துடன் நான் நின்றார்கள்.
ரோஜாவை காதலுடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?
ஒரு வேளை நீங்கள் சுவிஸ் வந்து நான் ஏயார் போட்டில் உங்களை வரவேற்கும் சூழல் வந்தாலும் ஒரு பூக்கொத்துடன் தான் வருவேன்.
அது தான் எம்மவர்கள் சொல்வார்கள். பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாய் சொல்லும் சமூகம் நம்முடையது. ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே நின்றால் அது காதல் தான் என ஏன் பார்க்க வேண்டும் என்பது தான் என் கேள்வி.
இம்மாதிரி புரிதல் எம்மவரிடம் அதிகம் உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:
படம் அருமை!
படம் இடுவதோடு நீங்களும் கவிதை எழுதுங்கள் அடுத்தவர் எழுதும் கவிதைகளையும் படித்து பின்னூட்டம் இடுங்கள். அது தான் திரியின் வெற்றிக்கு அவசியம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இல்லை நான் அதை காதல் என்று புரிந்தால் அது அப்படியாகவும் இருக்கலாம்தானே என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதேன் நீங்கள் உங்கள் பார்வையில் அதை அவ்வாறு பார்ப்பபதை நான் பிழை என்று சொல்ல வில்லை குற்றமில்லைதானே படத்துக்கு கவிதை தப்பாகிப்போனதாNisha wrote:ஹாஹா! ஹாசிம்! ரோஜாப்பூவை கொடுத்தால் அதை காதல் என்பர் என எனக்கு நிஜமாகவே தெரியாதே!
பரிசாய் ரோஜாப்பூக்களை தெரிந்திட காரணம்..ரோஜாப்பூக்கள் அத்தனை சீக்கிரம் வாடிப்போவதில்லை என்பதனாலேயே!
இங்கே அன்பின் பரிசாய் பாசத்தினை வெளிப்படுத்த ரோஜாப்புக்களை கொடுப்பதும் இதய வடிவத்தினை பயன் படுத்துவதும் உண்டே!
அதிலும் ரோஜாவில் இருக்கும் இரு வர்ணம் காதலர்களுக்கானதாய் மட்டும் இராது என்பது நிச்சயம்.
மதர் டேயில் உடன்வேலை செய்யும் அத்தனை ஆண்களும் வயது வேறுபாடின்றி ஒத்தை சிவப்பு ரோஜாவை நீட்டி அம்மாக்களான இளம் தாய்மாரையும்.. வாழ்த்துவர். அதே போல் பூங்கொத்துக்கள் அன்பின் வெளிப்பாடாய்தான் எனக்குள் வெளிப்படுத்தப்
படுகின்றதுப்பா!
அதிலும் பூவை நீட்டும் போது முழந்தாழில் நின்று நீட்டுவார்கள். அத்தனையையும் காதல் என சொல்ல முடியுமா?
நான் இந்தியா போனபோது சென்னை ஏயார் போட்டில் நின்ற சுரேஷ் அண்ணாவும், சுதா அண்ணாவும் ஆளுக்கொரு ரோஜாபூக்கொத்துடன் நான் நின்றார்கள்.
ரோஜாவை காதலுடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?
ஒரு வேளை நீங்கள் சுவிஸ் வந்து நான் ஏயார் போட்டில் உங்களை வரவேற்கும் சூழல் வந்தாலும் ஒரு பூக்கொத்துடன் தான் வருவேன்.
அது தான் எம்மவர்கள் சொல்வார்கள். பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாய் சொல்லும் சமூகம் நம்முடையது. ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே நின்றால் அது காதல் தான் என ஏன் பார்க்க வேண்டும் என்பது தான் என் கேள்வி.
இம்மாதிரி புரிதல் எம்மவரிடம் அதிகம் உண்டு.
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» படம்' பார்த்தால் சரியாக 'கதை' சொல்ல முடியாது...!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|